Thirupathi Sree Venkateswarar - 25
சாந்திப்பிரியா லஷ்மி தேவி ஷேஷாசலத்தை அடைந்தபோது ஸ்ரீனிவாசர் தனது மனைவியான பத்மாவதியுடன் அங்கு இருந்த நதிகள், ஓடைகள், நீர் நிலைகள் என பல்வேறு இடங்களுக்கும் சென்று விட்டு புதியதாக நிர்மாணிக்கப்பட்ட...
View Articleஸ்ரீ வெங்கடசலபதி ஜீவ சரித்திரம் -PDF
சிறு செய்தி இந்த தொடரில் இடை இடையே நான் தந்துள்ள விளக்கங்களை எடுத்து விட்டு, ஜீவ சரித்திரத்தை மட்டும் பாராயணம் செய்யும் வகையில் சிறிய புத்தக வடிவில் PDF வடிவில் அமைத்து உள்ளேன். ஆகவே ஜீவ...
View Articleசிறு விளக்கம்
ஸ்ரீ வெங்கடசலபதி ஜீவ சரித்திரம் -PDFசிறு விளக்கம் ஜீவ சரித்திரத்தை பாராயணம் செய்யும் முறை பற்றி சிலருக்கு சில சந்தேகம் ஏற்படலாம் அதாவது புத்தகத்தை தொண்ணூறு நாட்களில் படித்து முடிக்க வேண்டுமா? அப்படி...
View ArticleBook Review- Ayyanar and Mariamman –Folk Deities in South India
ஐயனார் மற்றும் மாரியம்மன்-கிராம தேவதைகள்-புத்தக விமர்சனம்சாந்திப்பிரியா 1949 ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த திருமதி 'க்ரிஷ்டா நியுயேன்ஹோபர்' எனும் எழுத்தாளர் ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் உள்ள கிராம...
View Articleவெண்கடுகு- White Mustard
குடும்ப அமைதிக்கு வெண்கடுகு சாந்திப்பிரியா சமீபத்தில் நான் ஒரு சுவையான செய்தியைப் படித்தேன். அதை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு உபாசகர் கூறிய செய்தி இது ''பல குடும்பங்களிலும் உள்ள ஓரே பிரச்சனை...
View ArticleAnnouncement
அறிவிப்பு தவிர்க்க முடியாத சொந்த சில காரணங்களினால் இனி ஒருமாத காலம் இந்த வலை தளத்தில் வேறு எந்த கட்டுரையும் வெளியிட முடியாமல் இருக்கிறேன். ஆகவே இனி 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பதினைந்தாம் தேதிக்கு...
View ArticleSrilanka:Jaffna - Kudai Swamigal
யாழ்பாண சித்தர் குடை ஸ்வாமிகள் சாந்திப்பிரியா சித்தியை கைகொண்டவர்களே சித்தர்கள் எனப்படுவோர். உண்மையான சித்தர்கள் காலத்தை வென்றவர்கள். அவர்களால் இயற்கையை மீறிய பல செயல்களையும் செய்ய இயலும்....
View ArticleFull moon and Dark moon
அம்மாவாசை மற்றும் பௌர்ணமி பிறந்த கதை சாந்திப்பிரியாஒருமுறை தக்கன் சிவபெருமானை துதித்துக் கடும் தவம் புரிந்து பல ஆற்றல்களைப் பெற்றான். பல சக்திகளைப் பெற்றுக் கொண்ட தக்கன் சற்றே இறுமாப்புக் கொண்டு...
View ArticleKannagi worship in Sri Lanka
இலங்கையில் கண்ணகி வழிபாடு புங்குடுத் தீவு கண்ணகி ஆலயம் சாந்திப்பிரியா மதுரையை எரித்த கண்ணகிக்கு இந்தியாவின் தென் பகுதியில் மட்டும் அல்ல இலங்கையிலும் வழிபாடு உள்ளது. ஈழத்தில் முருகன் வழிபாடு எப்படி...
View ArticleThirumurugatrup padai
திருமுருகாற்றுப் படைசாந்திப்பிரியாசூரியனை வதம் செய்ய புறப்பட்ட முருகப் பெருமான் புலவர் நக்கீரரை காப்பாற்றியக் கதை முருகனின் புராணத்தில் உள்ளது. நக்கீரர் பெரும் கவி. யாருக்கும் தலை வணங்காதவர். காரணம்...
View ArticleMagalam Siva Temple
மாகாளேஸ்வர் ஆலயம்சாந்திப்பிரியாமாகாளேஸ்வர் ஆலயம் என்றாலே உஜ்ஜயினியின் நினைவுதான் அனைவருக்கும் வரும். ஆனால் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற பெருமையை கொண்ட இன்னொரு மாகாளேஸ்வர் ஆலயம் பாண்டிச்சேரியில்...
View ArticleBirth of Vishnu Sahasranamam
விஷ்ணு சஹஸ்ரநாமம் பிறந்த கதை சாந்திப்பிரியாபெரும்பாலான ஆஸ்தீக பக்தர்கள் பெரிதும் போற்றிப் படிக்கும் விஷ்ணு சஹஸ்ரநாமம் என்பது விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களைக் கொண்டது. பூஜையே செய்யாமல் ஒரு இடத்தில் அமைதியாக...
View ArticleBande Mahakali, Bangalore
பெங்களூர் சாந்திப்பிரியா பெங்களூரில் கெம்பகெளடா கோபுரம் எனும் இடத்தில் மலைப் பகுதி போன்ற பகுதியில் உள்ளது 'பண்டே மகா காளி' எனும் காளி தேவியின் ஆலயம். இந்த இடம் கவிபுரம் என்று அழைக்கப்படும் இடத்தில்...
View ArticleSiva (Vishnu) Temple, Thiru Marperu
சாந்திப்பிரியா ஒருமுறை நாரத முனிவருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. பக்தி என்பதின் உண்மையான விளக்கம் என்ன? ஆகவே அவர் திருமாலிடம் சென்று அதற்கான விளக்கத்தைக் கேட்டார். திருமாலோ எதை எதையோ கூறியும் நாரதருக்கு...
View ArticleNaguleswara Puranam - 1
சாந்திப்பிரியா பாகம்-1ஒரு காலத்தில் ஆசியாவின் பகுதியான இந்தியாவும் இலங்கையும் ஒன்று சேர்ந்த ஒரே பூமிப் பிரதேசமாக இருந்துள்ளது என்ற நம்பிக்கை பலருக்கும் உள்ளது. அந்த பிரதேசத்தில் பல இடங்களிலும் பல...
View ArticleNaguleswara Puranam- 2
சாந்திப்பிரியா பாகம்-2''ராவணனின் ராஜ்யத்திலே வாழ்ந்திருந்த யாழ்ப்பாணி எனும் கந்தர்வனின் பெயராலேயே நகுலேஸ்வரமும் யாழ்ப்பாணம் என ஆயிற்று. அனால் அதற்கு முன்னரே அந்த பூமி புண்ணிய பூமியாக, சிவபெருமான்...
View ArticleNaguleswara Puranam - 3
சாந்திப்பிரியா பாகம்-3சூதக முனிவர் தொடர்ந்து கூறலானார். ''அனைத்து முனிவர்களுக்கும் தேவ இரகசியத்தை பிரும்ம தேவர் இவ்வாறாகக் கூறத் துவங்கினார்.'முன்னொரு காலத்தில் விஷ்ணு பகவான் பல்வேறு காலங்களிலும்...
View ArticleNaguleswara Puranam - 4
சாந்திப்பிரியா பாகம்-4நகுல மாதவர் பிரும்மாவிற்கு கூறியது : ''முனிவர்களே , எல்லாப் பாவங்களையும் போக்கவல்ல இந்த தீர்த்தத்தின் மகிமையை குறித்து நகுல மாதவர் பிரும்மாவிற்கு கூறியதை இப்போது கூறுகிறேன்....
View ArticleNaguleswara Puranam - 5
சாந்திப்பிரியா பாகம்-5சூதக முனிவர் கூறலானார் ''முன் ஒரு காலத்திலே சுதாம முனிவர் என்றொரு மாமுனிவர் இருந்தார். அவர் மேரு மலையின் அடிவாரத்திலே இருந்த வனம் ஒன்றில் கடும் தவத்தில் இருந்தார். புதருக்குள்...
View ArticleNaguleswara Puranam - 6
சாந்திப்பிரியா பாகம்-6'வேடனே இன்னும் தொண்ணூறு நாழிகைக்குள் நீ கீரிப்பிள்ளையின் முகத்தை அடைய உள்ளாய். அதற்குள் நீ கிளம்பிச் சென்றுவேதாரண்யத்துக்கு தென் பகுதியில் தெரியும் கடலில் பயணித்தால் நீண்டப்...
View Article