Quantcast
Channel: Santhipriya's pages
Browsing all 460 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

Thirupathi Sree Venkateswarar - 6

சாந்திப்பிரியா பிரும்ம லோகத்தில் இருந்து கோபத்துடன் கிளம்பிச் சென்ற பிருகு முனிவரினால் தனது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதே கோபத்துடன் சிவலோகம் சென்றவரை வாயிலிலேயே தடுத்து நிறுத்தின...

View Article


Image may be NSFW.
Clik here to view.

Thirupathi Sree Venkateswarar -7

சாந்திப்பிரியா விஷ்ணு பெற்ற சாபமும் பிருகு முனிவர் ஆணவம் அழிந்த  கதையும் தமது நிலையை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டவாறு விஷ்ணுவை பார்க்க சென்ற பிருகு முனிவர், வைகுண்டத்தில் விஷ்ணு பகவான் தூங்கிக் கொண்டு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

Thirupathi Sree Venkateswarar -8

சாந்திப்பிரியா லஷ்மி தேவியின் பூர்வ ஜென்மக் கதை ராமர் மற்றும் சீதை பூமியிலே பிறவி  எடுத்து இருந்த அதே நேரத்தில் அயோத்திப் பட்டணத்தின் அருகில் இருந்த நாட்டை பத்மவாசன் என்றொரு மன்னன் ஆண்டு வந்தார். அவர்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Thirupathi Sree Venkateswarar - 9

சாந்திப்பிரியா சிறு விளக்கம் :கதையை மேலே தொடரும் முன் இங்கு ஒரு செய்தியை விளக்க வேண்டும். பரப்பிரும்மனால் படைக்கப்பட்ட மும்மூர்த்திகளுக்கு மூன்று மனைவிகள் இருந்தார்கள். மும்மூர்த்திகளைப் போலவே...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Announcemnt

சிறு செய்தி இந்த தொடர் முடிந்ததும் பாராயணம் செய்ய வசதியாக இருக்கும் வகையில் இடை இடையே நான் தந்துள்ள விளக்கங்களை எடுத்து விட்டு,  ஜீவ சரித்திரத்தை மட்டும் பாராயணம் செய்யும் வகையில் சிறிய புத்தக வடிவில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

Thirupathi Sree Venkateswarar - 10

 சாந்திப்பிரியா   ஆகாசராஜனின் அரசாட்சியில் மக்கள் மன மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். வெகு காலம் ஆகியும் அவனுக்கு குழந்தைப் பேறு இல்லை. ஆகவே மனம் ஒடித்து போனவன் குழந்தை வரம்  வேண்டி பல...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Thirupathi Sree Venkateswarar -11

சாந்திப்பிரியா லஷ்மி தேவி ஏன் ஆகாசராஜனுக்கு மகளாகக் கிடைக்க வேண்டும் என்பதின் காரணம் லஷ்மி தேவி கோபத்தினால் விஷ்ணுவை பிரிந்து சென்று விட்ட கதை மற்றும் ஸ்ரீனிவாசர் பிறந்தக் கதையுடன் ஒன்று சேர்ந்தது....

View Article

Image may be NSFW.
Clik here to view.

Thirupathi Sree Venkateswarar -12

சாந்திப்பிரியா நடந்ததை நினைத்து விஷ்ணு கவலைக் கொண்டார். ஒரு சிறிய விஷயத்திற்காக இப்படி தன்னை விட்டு  லஷ்மி  விலகிச் சென்று விட்டாளே என்று துக்கம் ஏற்பட்டது.  லஷ்மியும் வைகுண்டத்தை விட்டுச் சென்றப் பின்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

Thirupathi Sree Venkateswarar - 13

சாந்திப்பிரியா   அதைக் கேட்ட நாரதருக்கும் பிரும்மாவிற்கும் அழுகையே வந்து விட்டது.  தேவை இல்லாமல் இப்படி ஒரு காரியம் நடக்க நான் காரணமாகி விட்டேனே என நாரதர் வினசப்பட்டார்.  ஆனால் அவற்றை இப்போது யோசனை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

Tirupathi Sree Venkateswar - 14

சாந்திப்பிரியா  மறுநாள் முதல் ஏற்கனவே செய்திருந்த ஏற்பாட்டின்படி அரச மாளிகை ஆட்டு இடையன் எப்போதும்  போல மாடு மேய்க்க வனத்துக்குப் போகும்போது நாரதர் ஒரு இடையன் போன்ற இன்னொரு வேஷத்தில் வனத்துக்குச்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Thirupathi Sree Venkateswarar- 15

சாந்திப்பிரியா   சோழ மன்னனுக்கு பிசாசாக மாற சாபம் கொடுத்தப் பின், அதற்கு அடுத்த ஜென்மத்தில் அவன் மீண்டும் மன்னனாக பிறக்கவும் விஷ்ணு அருள் புரிந்தப் பின் பசுவும் கன்றும் மறைந்து விட்டன.  அந்த பிசாசு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Thirupathi Sree Venkateswarar -16

சாந்திப்பிரியா  இப்படியாக பூர்வ ஜென்மத் தாயாரான வகுளா தேவியின் அரவணைப்பில் இருந்த அவதாரப் புருஷரான விஷ்ணுவிற்கு ஸ்ரீ வராஹா ஸ்வாமியின்  ஆலயத்தில் தங்க இடம் கிடைத்ததும் அவருக்கு ஸ்ரீனிவாசன் என்ற பெயரை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Thirupathi Sree Venkateswarar -17

சாந்திப்பிரியா பத்மாவதி மீது காதல் கொண்டார்  ஸ்ரீனிவாசர்  ஆடிப்பாடிக் கொண்டு வந்தவளைக் கண்டதுமே ஸ்ரீனிவாசருக்கு அவள் மீது தன்னை அறியாமலேயே காதல் பிறந்தது. எத்தனைப் பேரழகியாக இருக்கிறாள், இவள் எனக்கு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

Thirupathi Sree Venkateswarar- 18

 சாந்திப்பிரியா இனியும் தன் அவதாரத்தை அவள் நினைவில் இருந்து மறைத்து வைத்திருக்கலாகாது, அதை வெளிப்படுத்தும் தருணம் வந்து விட்டாலும் அதே சமயத்தில் இன்னும் சில நாட்கள் அது அவர்கள் இடையே ரகஸ்யமாகவே...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Thirupathi Sree Venkateswarar - 19

சாந்திப்பிரியா அடிக்கடி பத்மாவதி தோட்டத்துக்குச் சென்று ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு வருத்தத்துடன் எதோ யோசனையில் ஆழ்ந்திருப்பதைக் கண்ட அவள் தோழிகள் அவளுடைய கவனத்தை திருப்ப முயன்றார்கள்.  இனிமேலும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

Tirupathi Sree Venkateswar - 20

சாந்திப்பிரியா குறத்தி குறி சொல்லி விட்டுப் போனதும் அரசனும் அரசியும் யோசனையில் ஆழ்ந்தார்கள். இதென்னடா கூத்து, நம் பெண் ஒரு வேடனைக் காதலிக்கிறாள். குறி சொல்ல வந்த குறத்தியோ அந்த வேடன்தான்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Tirupathi Sree Venkateswarar - 21

சாந்திப்பிரியா  விஷ்ணு குபேரரிடம் கடன் வாங்கியக் கதை மன்னனிடம் இருந்து திருமணத்திற்கு ஒப்புதல் கிடைத்ததும் ஸ்ரீனிவாசருக்கும் வகுளா தேவிக்கும் ஆனந்தம் ஆகி விட்டது. அது போல பத்மாவதியும் மிக்க மகிழ்ச்சி...

View Article


Image may be NSFW.
Clik here to view.

Thirupathi Sree Venkateswarar - 22

சாந்திப்பிரியா விஷ்ணு மற்றும் பத்மாவதியின் திருமண வைபவம் திருமணத் தேவைக்கான செல்வம் கிடைத்ததும், தனது மூத்த சகோதரரான கோவிந்தராஜரை  அழைத்த ஸ்ரீனிவாசர் (கோவிந்தராஜர் வகுளாதேவியின் மூத்த மகன் ஆவார். அதை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Thirupathi Sree Venkateswarar - 23

சாந்திப்பிரியா   ஸ்ரீனிவாசரான விஷ்ணுவும் பத்மாவதியும் சில காலம் வசிஷ்டரின் ஆஸ்ரமத்தில் தங்கிக் கொண்டு இருந்தபோது  ஒரு நாள் ஆகாசராஜன்  உடல் நலமின்றி இருப்பதினால் உடனே அவர்களை கிளம்பி வருமாறு  செய்தி வர...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Thirupathi Sree Venkateswarar - 24

சாந்திப்பிரியா   அப்போது ஒரு நாள் தொண்டைமானின் கனவில் விஷ்ணு தோன்றினார். அவர் அவரிடம் கூறினார் ' மன்னா, நீ பூர்வ ஜென்மத்தில் எனக்கு ஒரு வாக்கு கொடுத்தாய். நீ அடுத்தப் பிறவி எடுத்து ராஜாங்கத்தை...

View Article
Browsing all 460 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>