Chandi Saptha Sathi - 1
சண்டி சப்த சதி -1சாந்திப்பிரியா சண்டி சப்தசதி என்பது என்ன? தேவி உபாசனைகளைக் குறிக்கும் தேவி மகாத்மியம் எனும் மந்திர நூலாகும். 400- 500 நூற்றாண்டுகளில் எழுதப்பட்டு உள்ள இந்த மகாத்மியம் மார்கண்டேய...
View ArticleChandi Saptha Sathi -2
சண்டி சப்த சதி -2சாந்திப்பிரியா சண்டி சப்த சதிக்கு துர்கா சப்த சதி என்று பொருள். துர்கா என்றால் அணுகுவதற்கு அறியவள் என்பதும் ஒரு பொருள் ஆகும். துர்கா என்றால் துர்கதி அடையாமல் நம்மை காப்பாற்றுபவள்...
View ArticleChandi Saptha Sathi -3
சண்டி சப்த சதி -3சாந்திப்பிரியா மேதஸ் ரிஷி கூறலானார் '' மன்னனே கேள் . சப்த சதியை பாராயணம் செய்ய சில நியமங்களை மேற்கொள்ள வேண்டும். அதை பாராயணம் செய்யும்போது உச்சஸ்தாயியில் பாராயணத்தை செய்யாமல் மிகவும்...
View ArticleChandi Saptha Sathi - 4
சண்டி சப்த சதி -4சாந்திப்பிரியாகீலகம் :கீலகம் என்றால் கொடுத்துப் பெறுதல் என்பது பொருளாகும். எதற்காக கீலகம் என்ற பெயரில் மந்திரங்களை பாராயணம் செய்ய வேண்டியது அவசியம் என்றால் தன்னிடம் உள்ள அனைத்தையும்...
View ArticleChandi Saptha Sathi - 5
சண்டி சப்த சதி -5சாந்திப்பிரியா சண்டி சப்த சதியை படிப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளன. பதிமூன்று அத்தியாயங்களைக் கொண்ட சண்டி சப்த சதி மூன்று சரித்திரங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. பதிமூன்று...
View ArticleChandi Saptha Sathi - 6
சண்டி சப்த சதி -6சாந்திப்பிரியா சில ஸூக்தங்களுக்கு பெண்களே ரிஷிகளாக உள்ளார்கள். ரிக் வேதத்தில் இந்த மாதிரியான ஸூக்தங்கள் சில உள்ளன அவற்றில் ஒன்றே வாகாம்ருணீய ஸூக்தம். வாக் என்பவள் பிரும்ம ரிஷி என்பதாக...
View ArticleKshethrapalapuram Bairavar Temple - 1
சாந்திப்பிரியா -I- ஆலயத்து சன்னதியில் ஸ்ரீ ஆனந்த கால பைரவர் ஷேத்ரபாலபுரம் என்பது மயிலாடுதுறை மற்றும் கும்பகோணத்துக்கு இடையில் உள்ள குற்றாலம் தாலுக்காவில் உள்ளது. இதை கிராம காவல் தெய்வம் என்றும்...
View ArticleKshethrapalapuram Bairavar Temple - 2
சாந்திப்பிரியா பைரவரைப் பற்றி கூறப்படும் அனைத்துக் கதைகளிலும் ''பிரும்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை துண்டித்ததினால் ஏற்பட்ட பிரும்மஹத்தி தோஷத்தை தொலைக்க, அந்த தலையின் கபாலத்தை பைரவர் கையில்...
View ArticleKshethrapalapuram Bairavar Temple - 3
சாந்திப்பிரியா -III- தான் செய்த தவறுக்கு மன்னிப்பைக் கேட்டவர் தன்னை தனிக் கடவுளாகப் பார்க்காவிடிலும், தன்னை தனித் தன்மை கொண்ட கடவுளாக மக்கள் பார்க்க தனக்கு அருள் புரியுமாறு பராசக்தியிடம் வேண்டிக்...
View ArticleKshethrapalapuram Bairava- Gayathri manthirangal
சூரியன் ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் காயத்ரி ஓம் பைரவாய வித்மஹே ஆகர்ஷணாய தீமஹிதந்நோ: சொர்ண பைரவ ப்ரசோதயாத் ஸ்ரீ பைரவி காயத்ரி ஓம் த்ரிபுராயை ச வித்மஹே பைரவ்யை ச தீமஹி தந்நோ: பைரவி ப்ரசோதயாத்சந்திரன் ஸ்ரீ...
View ArticleThiruparasalur Veeratteswar Temple - 1
சாந்திப்பிரியா - I -மேலே கூறப்பட்டு உள்ள வீரபத்திரர் தியான ஸ்லோகத்தின் அர்த்தம் என்ன என்றால் ''மரகத மணி போன்ற ஒளியுடையவர், கிண்கிணி அணிந்த காதினர் , சூரியன், சந்திரன், நெருப்பு இவை மூன்றையும்...
View ArticleThiruparasalur Veeratteswar Temple - 2
சாந்திப்பிரியா - II -சிவபெருமானின் கோபத்தினால் அவரிடம் இருந்து வெளிவந்த வீரபத்ரர் யாகத்தில் வந்தவர்கள் பலரைக் கொன்றதினால் சிவபெருமானுக்கே ஏற்பட்ட பிருமஹத்தி தோஷத்தைக் களைந்து கொள்ள அவரே பூலோகத்தில்...
View ArticleIrettai Pillaiyaar ( Two Vinayagas) - 1
I(துவக்க உரை: -இந்தக் கட்டுரையில் உள்ள செய்திகள் அதிக அளவில் உள்ளதினால் இது மூன்று பாகமாக வெளியிடப்படுகிறது- சாந்திப்பிரியா)எந்த பூஜையை செய்வதானாலும் முதலில் பிள்ளையாரை வணங்கி விட்டே பூஜையை செய்ய...
View ArticleIrettai Pillaiyaar ( Two Vinayagas) - 2
IIபொதுவாக பூஜிக்கப்படும் மூலக் கடவுட்கள் எனப்படுபவர்கள் நான்குபேர் மட்டுமே. மற்றவர்கள் அனைவருமே முதல் மூன்று கடவுட்களின் அவதாரங்களே. வினாயகரின் துணை அவதாரங்கள் எதுவும் உள்ளதாக புராணக் கதைகளிலும்...
View ArticleIrettaip Pillaiyaar ( Two Vinayagas ) - 3
IIIசரி ரெட்டை பிள்ளையார் இல்லாத ஊர்களில் உள்ளவர்கள் அவரை எப்படி பூஜிக்கலாம்? வினாயகர் ஒருவருக்கு மட்டுமே குறிப்பிட்ட உருவம் இல்லாமல் பூஜை செய்ய முடியும். சந்தனம் அல்லது மஞ்சளில் பிடித்து வைத்த கூம்பை...
View ArticleIs Maragatham ammaiyaar Valli devi's reincarnation ?
ஆண்டவன் பிச்சை மரகதம் அம்மையார் வள்ளி தேவியின் மறு அவதாரமா?ஆங்கிலத்தில் :வீ. எஸ் . கிருஷ்ணன்தமிழில் :சாந்திப்பிரியா பிரபலமான வழக்கறிஞரும் பெரும் கல்விமானுமான சங்கரநாராயண சாஸ்திரி ஒருநாள் தனது...
View ArticlePrathosham -some information
பிரதோஷம் - சாந்திப்பிரியா - பிரதோஷம் என்பது என்ன என்பதை பலரும் அறிந்ததே என்றாலும் அதன் சுருக்கம் இது. ஒருமுறை தேவர்களும் அசுரர்களும் தசமி திதியன்று துவங்கி பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுத்தபோது...
View ArticleSikkal Singaravelar Temple 1
சிக்கல் சிங்காரவேலர் ஆலயம் - I சாந்திப்பிரியா முருகனின் ஆலயங்களில் மிகப் பழமையானதும் புகழ் பெற்றதும் எது என்றால் அந்த ஆலயங்களில் ஒன்று சிக்கல் சிங்காரவேலவன் ஆலயம் என்பதை தயங்காமல் கூற முடியும்...
View ArticleSikkal Singaravelar Temple - 2
சிக்கல் சிங்காரவேலர் ஆலயம் - II சாந்திப்பிரியா இந்த ஆலயத்தில் உள்ள சிவபெருமானை நவநீதேஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள். அதனால் அந்த சிவன் தலத்தில் விஷ்ணுவும் வெண்ணை பெருமானாக அமர்ந்தார். இது ஸ்ரீ வாமனப்...
View ArticleThanks Mr Pattabiraman
நன்றி இதுவரை எனக்கு அறிமுகம் இல்லாதவரான திரு பட்டாபிராமன் ( Pattabi Raman <vijayakoti33@gmail.com) என்பவர் மரகதம் அம்மையாரைப் பற்றி நான் எழுதி இருந்த கட்டுரைக்கு பதிலாக கீழ் உள்ள கவிதையை அவர்...
View Article