Moodevi /Jhesta Devi - 2
- 2 -இன்னொரு புராணக் கதையின்படி பரப்பிரும்மன் மூன்று தேவிகளைப் படைத்தவுடன் அமிர்தத்தை எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அதில் இருந்து அனைத்து தேவிகளின் சக்தியையும் உள்ளடக்கி புகை மண்டலம் போலக்...
View ArticleMoodevi /Jhesta Devi - 3
- 3 -எட்டாம் நூற்றாண்டில் தென் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் பல்லவ மன்னர்கள் ஆட்சியில் இருந்தபோது பல தமிழர்களின் குல தெய்வமாக மூதேவி இருந்துள்ளார் என்பது தெரிகிறது. ஏன் நந்திவர்ம பல்லவ மன்னர்...
View ArticleMoodevi /Jhesta Devi - 4
- 4 -மூதேவி குடியிருக்கும் இடங்கள் அசுத்தங்கள் உள்ள இடங்கள் என்பது எதைக் காட்டுகிறது? அசுத்தம் என்பதும் சுத்தம் என்பதும் ஒருவரின் மனதிலும் இதயத்திலும் உள்ள நன்மை மற்றும் தீமைகளைக் குறிப்பன. ஆகவே...
View ArticleMoodevi /Jhesta Devi - 5
- 5 -மூதேவியின் கழுதை வாகனம் எதைக் வெளிப்படுத்துகிறது? துணியை துவைக்கும் வண்ணான் அழுக்கு மூட்டைகளை பொதி சுமக்கும் கழுதைகள் மீது வைத்து அவற்றை நதிக்கரையில் சென்று அவற்றை சுத்தம் செய்து துவைத்தப் பின்,...
View ArticleMoodevi/ Jheshta Devi - 6
- 6 -'மூதேவியைப் பார்த்தாலே காரியங்கள் நடக்காது'எனத் தவறாக எண்ணப்பட்டு பரிகாசிக்கப்படும் மூதேவி பத்தாம் நூற்றாண்டு காலம்வரை பெருமளவு ஆராதிக்கப்பட்டு வந்து இருக்கிறாள். பல இடங்களிலும் நடைபெறும் மேரு...
View ArticleMoodevi/ Jheshta Devi - 7
- 7 -திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலில் மூதேவி எனும் ஜேஷ்டா தேவிக்கு சிலை உள்ளதைப் போலவே திருச்சி மாவட்டத்தில் உள்ள உய்யகொண்டான் மலையில் உள்ள உஜ்ஜீவனாதர் எனும் ஆலயத்திலும் மூதேவி எனும் ஜேஷ்டா...
View ArticleMoodevi/ Jheshta Devi - 8
- 8 -அந்த காலங்களில் ஆட்சியில் இருந்த பாண்டிய மற்றும் பெரும்பாலான சோழ மன்னர்கள் அந்தணர்கள் அல்லாதவர்களே. ஆகவே அந்த மன்னர்களினால் ஊக்குவிக்கப்பட்டு வந்திருந்த தெய்வீக வழிபாட்டு முறைகள் ஒவ்வொரு...
View ArticleTwo different Temples in Bangalore
சாந்திப்பிரியா சமீபத்தில் பெங்களூரில் இரண்டு வித்தியாசமான ஆலயங்களைப் பார்த்தேன். முதலாவது ஆலயத்தில் 108 வினாயகர் சிலைகள் பிரமிட் போல நிறுவப்பட்டு உள்ள படியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. அவற்றை ஆகம...
View Articlesiththargal
சித்தர்களைப் பற்றி தெரியாத தகவல்கள்.....விளங்காத தத்துவம் சாந்திப்பிரியா சில நாட்களுக்கு முன்னர் முன் பின் தெரியாத ஒரு அன்பர் என்னுடன் பேசிக் கொண்டு இருக்கையில் புதுவையில் உள்ள மகான்களைப் பற்றிக்...
View ArticleGuru Charithram -1
தத்தாத்திரேய அவதாரங்களாக பல மகான்கள் அவதரித்து உள்ளார்கள். மும்மூர்த்திகளின் அவதாரமான தத்தாத்திரேயர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த பூமியில் ஒரு அவதூதராக அவதரித்தார். அவர் அதி சக்தி பெற்றவர்....
View ArticleGuru Charithram -2
அத்தியாயம் - 2அற்புதமான கனவில் மிதந்து கொண்டு இருந்த நமத்ஹரகா சடாலென விழித்து எழுந்தார். தான் கண்டது உண்மையிலேயே கனவா அல்லது நனவா என்பதை அவரால் அறிந்து கொள்ளமுடியாத அளவுக்கு அவர் மனதில் மகிழ்ச்சி...
View ArticleGuru Charithram -3
............அத்தியாயம் -2(ii)குரு தத்துவத்தின் விளக்கத்தை தமக்குக் கூறுமாறு கேட்ட நமத்ஹரகாவுக்கு சித்த புருஷர் கூறலானார் ''மகனே, நான் கூறுவதை காது கொடுத்து நன்றாக கேட்டுக் கொள். உன் அனைத்து...
View ArticleGuru Charithiram - 4
............அத்தியாயம் -2 (iii)குருவின் மகிமை எப்படிப்பட்டது என்பதை இந்தக் கதையின் மூலம் அறிந்து கொள் என்று கூறிய பிரும்மா, கலிக்கு அந்தக் கதையை கூறத் துவங்கினார். ''ஒரு காலத்தில் கோதாவரி நதிக்...
View ArticleGuru Charithiram - 5
............அத்தியாயம் -2 (iv)தீபிகா எப்படித்தான் சமைத்துப் போட்டாலும் அதில் குறைக் கூறி அதை அவன் மீதே துப்புவார். தீபிகா சாப்பிட அமர்ந்தால் அவர் தட்டின் மீதே காரி உமிழ்வார். ஆனாலும் தீபிகா முகம்...
View ArticleGuru Charithiram - 6
அத்தியாயம் -3 அவர் கூறியதைக் கேட்டு மனம் மகிழ்ந்து நின்ற நமத்ஹரா அவரிடம் கேட்டார் ''மகாத்மாவே, மாமுனிவரே, உங்களை சந்தித்து இத்தனை விவரங்களை அறிந்து கொண்டதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கே...
View ArticleGuru Charithram - 7
.............அத்தியாயம் -3 (i)மாலை அனுஷ்டானங்களை முடித்துக் கொள்ள நதிக்கரைக்கு சென்ற துர்வாச முனிவர் துவாதசி கால நேரம் முடிந்து விடும் என்பதை தெரிந்து கொண்டும் அம்பாரிஸாவை சோதிக்க எண்ணியவர்...
View ArticleGuru Charithram - 8
அத்தியாயம் - 4சித்த முனிவர் கூறத் துவங்கினார் ''மகனே இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்ட விதமே சுவையானது. அது படைக்கப்பட்டபோது உலகமே பிரளயத்தில் மூழ்கி இருந்தது. அப்போது கடலில் ஆதிசேஷன் மீது விஷ்ணு பகவான்...
View ArticleGuru Charithram - 9
அத்தியாயம் - 5துர்வாச முனிவர் கொடுத்த சாபத்தினால் விஷ்ணு பகவான் பத்து அவதாரங்களை எடுத்தார். பகீரதன் பெரும் பிரயாசை செய்து கங்கையை பூமிக்கு எடுத்து வந்தார். அந்த செயலை பகிரப் பிரயத்தினம் என்பார்கள்....
View ArticleGuru Charithiram -10
...........அத்தியாயம் - 5(i)கலி துவங்கி விட்ட இந்த வேளையில் நானே அவளது மகனாகப் பிறந்து பூவுலகை காப்பேன் என மனதில் முடிவு செய்த தத்தாத்திரேயர் அவளுடைய கருப்பையில் சென்று அமர்ந்து கொள்ள முடிவு...
View ArticleGuru Charithram -11
...........அத்தியாயம் - 5(ii)அதைக் கேட்ட அவரது பெற்றோர் மனம் வருந்தினார்கள். சுமதிக்கு தத்தாத்திரேயர் காட்சி தந்தபோது அவளுடைய மகன் எதைக் கூறினாலும் அதை தடுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி...
View Article