Quantcast
Channel: Santhipriya's pages
Browsing all 460 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

Guru Charithram -12

 அத்தியாயம் - 6சித்த முனிவர் கூறிய ஸ்ரீ பாத வல்லபாவின் கதையை ஆழ்ந்து கேட்ட நமத்ஹரகா அவரிடம் கேட்டார் ''என் குருதேவா, மகாத்மா, சித்த புருஷரே, இந்தக் கதையில் நீங்கள் கூறினீர்களே ஸ்வாமி ஸ்ரீ பாத வல்லபா...

View Article


Image may be NSFW.
Clik here to view.

Guru Charithram - 13

 ............அத்தியாயம் - 6( i)இன்று மாலைக்குள் இதை நீ உன் நாட்டுக்கு கொண்டு சென்று எங்கு வைக்க வேண்டுமோ அங்கு பூமியில் வைக்க வேண்டும். அதை மீறி வேறு எங்காவது அதை பூமியில் வைத்து விட்டால் அதை அதன் பின்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

Guru Charithram - 14

 அத்தியாயம் - 7நாமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் ''மகாத்மாவே, கோகர்ணத்தில் சிவலிங்கம் அமைந்த கதையை அல்லவா கூறினீர்கள். ஆனால் ஸ்ரீ பாதா அவர்கள் ஏன் அங்கு சென்றார் என்பதைக் கூறவில்லையே. அதையும் தயவு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Guru Charithram -15

 அத்தியாயம் - 7  (i)ஆனால் அவள் எத்தனை கெஞ்சியும் அந்த பிரும்ம இராட்சஷன் அதைக் கேட்காமல் அந்த பிராமணனின் மார்பைப் பிளந்து அவன் இருதயத்தில் இருந்து வெளியேறி வந்த இரத்தத்தை ஆனந்தமாகக் குடித்தான். அதனால்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Guru Charithram - 16

 அத்தியாயம் - 8சித்த முனிவர் சற்று நேரம் மெளனமாக இருந்தப் பின் கதையை இன்னும் தொடர்ந்தார்.''ஸ்வாமி  ஸ்ரீ பாத வல்லபா கோகர்ணத்தில் மூன்று வருடங்கள் தங்கி இருந்தப் பின் அங்கிருந்துக் கிளம்பி பல...

View Article


Image may be NSFW.
Clik here to view.

Guru Charithram - 17

 .............அத்தியாயம் - 8(i)   ஸ்ரீ பாத வல்லபா  கூறலானார்  'அம்மணி, முன் ஒரு காலத்தில் உஜ்ஜயினி என்ற நகரை சந்திரசேனன்  என்ற ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவன் நற்குணம் பெற்றவன். அவனுக்கு சிவபெருமானின்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Guru Charithram - 18

 அத்தியாயம் - 9நமத்ஹரகா சித்த முனிவரிடம் மீண்டும் பணிவுடன் கேட்டார் ''சித்த முனிவரே, இந்த சம்பவத்தைத் தவிர ஸ்ரீ பாத வல்லபா வேறு ஏதும் மகிமைகளை நடத்திக் காட்டி உள்ளாரா? அப்படி என்றால் அதைக் குறித்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Guru Charithram - 19

 அத்தியாயம் - 10நமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் ''சித்த முனிவரே குருபுரத்தில்தான் ஸ்ரீ பாத வல்லபா பல மகிமைகளை செய்துள்ளார் என்றும், அவர் அங்குதான் மறைந்து விட்டார் என்றும் கூறினீர்களே, அதன் பின்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

Guru Charithram - 20

 அத்தியாயம் - 11நமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் ''ஸ்ரீ வல்லபாவின் அவதாரத்துடன்  தத்தாத்திரேயரின் அவதாரம் நின்று விட்டதா, அவர் செய்த மற்ற மகிமைகள் உள்ளனவா என்பதை எல்லாம் எனக்கு விளக்குவீர்களா ''என...

View Article


Image may be NSFW.
Clik here to view.

Guru Charithram - 21

 அத்தியாயம் - 12மனதில் ஆனந்த நிலையை ஏற்படுத்திக் கொண்டு இருந்த  கதைகளை அமைதியாக கேட்டவாறு தன்  நிலையை மறந்து சித்த முனிவரின் முகத்தை நோக்கியபடி அமர்ந்து கொண்டு இருந்த நமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Guru Charithram - 22

 அத்தியாயம் - 13சித்த முனிவர் தொடர்ந்து கூறலானார் ''ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் தீர்தா பிரயாகில் சில நாட்கள் தங்கினார். அப்போது அவரிடம் இருந்து சன்யாச தீட்ஷை பெற்ற  ஏழு முக்கியமான சிஷ்யர்களான பால...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Guru Charithram - 23

 அத்தியாயம் - 14நமத்ஹரா சித்த முனிவரைப் பார்த்துக் கேட்டார் 'முனிவரே  ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் தன்னுடைய சீடர்களுடன் சாயம்தேவாவின் வீட்டிற்கு சென்று பிட்சை பெற்றதாகக் கூறினீர்கள். அதன் பின் என்ன...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Guru Charithram - 24

 அத்தியாயம் - 15அங்கிருந்துக் கிளம்பிச் சென்ற ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமி வைத்தியநாத ஷேத்திரத்தில் சில காலம் தங்கி இருந்தார். அப்போது அவர் சில காலம் யாருடைய கண்ணிலும் படாமல் ஒதுங்கி இருக்க முடிவு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

Guru Charithram - 25

 அத்தியாயம் - 16அனைவரும் தீர்த்த யாத்திரைக்கு கிளம்பிச் சென்றதும்  யாருடைய கண்களிலும் புலப்படாமல் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் தவத்தில் இருந்தபடி சுமார்  ஒரு வருட காலம் தனிமை வாழ்கையை மேற்கொண்டார்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

Guru Charithram - 26

 அத்தியாயம் - 17சித்த முனிவர் தொடர்ந்து கூறினார் ''நமத்ஹரகா நீ உண்மையான குரு பக்தி கொண்டவன். அதனால்தான் குருவின் மகிமைக் குறித்து நீ மேலும் மேலும் கேட்டு அறிந்து கொள்ள முயல்கிறாய். ஆகவே நான் கூறும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

Guru Charithram - 27

 அத்தியாயம் - 18குருதேவர் ஸ்ரீ ந்ருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் புவனேஸ்வரி தேவியின் இருப்பிடமான பிலாவடியில் இருந்துக் கிளம்பி அமராவதிக்குச் கிளம்பிச் சென்றார். அமராவதியில் பஞ்சநதி எனும் பெயரில் ஸரஸ்வதி,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Guru Charithram - 28

 அத்தியாயம் - 19அவர் கூறியதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த நமத்ஹரகா கேட்டார் 'குருவே, நீங்கள் ஒரு குருவின் மகிமைக் குறித்துக் கூறிக்கொண்டே இருப்பதைக் கேட்டு அளவில்லா ஆனந்தம் அடைகிறேன். எனக்கொரு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

Guru Charithram - 29

 அத்தியாயம் - 20சித்த முனிவரின் காலடியில் அமர்ந்து கொண்டு அவர் கூறி வந்ததைக் கேட்டுக் கொண்டு இருந்த  நமத்ஹரகா  அவரிடம் கேட்டார் 'ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி  ஸ்வாமிகள் அங்கிருந்து மறைந்து போனப் பிறகு  என்ன...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Guru Charithram - 30

 அத்தியாயம் - 21'இறந்து கிடந்த மகனை மார்போடு அணைத்துக்  கொண்டு   கதறி அழுது கொண்டு  அமர்ந்திருந்த பெண்மணியிடம் அந்த சன்யாசி சென்று  'தாயே, நீங்கள் ஏன் அழுது கொண்டு இருக்கிறீர்கள்?'என்று அன்புடன்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Guru Charithram - 31

 அத்தியாயம் -22நாமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் 'மகானே  ஸ்ரீ நருருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமி அவர்கள் அமராபுரத்தில் இருந்துக்  கிளம்பி கந்தர்வபுரம் சென்ற பின் என்ன நடந்தது?'.அமராபுரத்தில் இருந்து...

View Article
Browsing all 460 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>