Guru Charithram -12
அத்தியாயம் - 6சித்த முனிவர் கூறிய ஸ்ரீ பாத வல்லபாவின் கதையை ஆழ்ந்து கேட்ட நமத்ஹரகா அவரிடம் கேட்டார் ''என் குருதேவா, மகாத்மா, சித்த புருஷரே, இந்தக் கதையில் நீங்கள் கூறினீர்களே ஸ்வாமி ஸ்ரீ பாத வல்லபா...
View ArticleGuru Charithram - 13
............அத்தியாயம் - 6( i)இன்று மாலைக்குள் இதை நீ உன் நாட்டுக்கு கொண்டு சென்று எங்கு வைக்க வேண்டுமோ அங்கு பூமியில் வைக்க வேண்டும். அதை மீறி வேறு எங்காவது அதை பூமியில் வைத்து விட்டால் அதை அதன் பின்...
View ArticleGuru Charithram - 14
அத்தியாயம் - 7நாமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் ''மகாத்மாவே, கோகர்ணத்தில் சிவலிங்கம் அமைந்த கதையை அல்லவா கூறினீர்கள். ஆனால் ஸ்ரீ பாதா அவர்கள் ஏன் அங்கு சென்றார் என்பதைக் கூறவில்லையே. அதையும் தயவு...
View ArticleGuru Charithram -15
அத்தியாயம் - 7 (i)ஆனால் அவள் எத்தனை கெஞ்சியும் அந்த பிரும்ம இராட்சஷன் அதைக் கேட்காமல் அந்த பிராமணனின் மார்பைப் பிளந்து அவன் இருதயத்தில் இருந்து வெளியேறி வந்த இரத்தத்தை ஆனந்தமாகக் குடித்தான். அதனால்...
View ArticleGuru Charithram - 16
அத்தியாயம் - 8சித்த முனிவர் சற்று நேரம் மெளனமாக இருந்தப் பின் கதையை இன்னும் தொடர்ந்தார்.''ஸ்வாமி ஸ்ரீ பாத வல்லபா கோகர்ணத்தில் மூன்று வருடங்கள் தங்கி இருந்தப் பின் அங்கிருந்துக் கிளம்பி பல...
View ArticleGuru Charithram - 17
.............அத்தியாயம் - 8(i) ஸ்ரீ பாத வல்லபா கூறலானார் 'அம்மணி, முன் ஒரு காலத்தில் உஜ்ஜயினி என்ற நகரை சந்திரசேனன் என்ற ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவன் நற்குணம் பெற்றவன். அவனுக்கு சிவபெருமானின்...
View ArticleGuru Charithram - 18
அத்தியாயம் - 9நமத்ஹரகா சித்த முனிவரிடம் மீண்டும் பணிவுடன் கேட்டார் ''சித்த முனிவரே, இந்த சம்பவத்தைத் தவிர ஸ்ரீ பாத வல்லபா வேறு ஏதும் மகிமைகளை நடத்திக் காட்டி உள்ளாரா? அப்படி என்றால் அதைக் குறித்து...
View ArticleGuru Charithram - 19
அத்தியாயம் - 10நமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் ''சித்த முனிவரே குருபுரத்தில்தான் ஸ்ரீ பாத வல்லபா பல மகிமைகளை செய்துள்ளார் என்றும், அவர் அங்குதான் மறைந்து விட்டார் என்றும் கூறினீர்களே, அதன் பின்...
View ArticleGuru Charithram - 20
அத்தியாயம் - 11நமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் ''ஸ்ரீ வல்லபாவின் அவதாரத்துடன் தத்தாத்திரேயரின் அவதாரம் நின்று விட்டதா, அவர் செய்த மற்ற மகிமைகள் உள்ளனவா என்பதை எல்லாம் எனக்கு விளக்குவீர்களா ''என...
View ArticleGuru Charithram - 21
அத்தியாயம் - 12மனதில் ஆனந்த நிலையை ஏற்படுத்திக் கொண்டு இருந்த கதைகளை அமைதியாக கேட்டவாறு தன் நிலையை மறந்து சித்த முனிவரின் முகத்தை நோக்கியபடி அமர்ந்து கொண்டு இருந்த நமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார்...
View ArticleGuru Charithram - 22
அத்தியாயம் - 13சித்த முனிவர் தொடர்ந்து கூறலானார் ''ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் தீர்தா பிரயாகில் சில நாட்கள் தங்கினார். அப்போது அவரிடம் இருந்து சன்யாச தீட்ஷை பெற்ற ஏழு முக்கியமான சிஷ்யர்களான பால...
View ArticleGuru Charithram - 23
அத்தியாயம் - 14நமத்ஹரா சித்த முனிவரைப் பார்த்துக் கேட்டார் 'முனிவரே ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் தன்னுடைய சீடர்களுடன் சாயம்தேவாவின் வீட்டிற்கு சென்று பிட்சை பெற்றதாகக் கூறினீர்கள். அதன் பின் என்ன...
View ArticleGuru Charithram - 24
அத்தியாயம் - 15அங்கிருந்துக் கிளம்பிச் சென்ற ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமி வைத்தியநாத ஷேத்திரத்தில் சில காலம் தங்கி இருந்தார். அப்போது அவர் சில காலம் யாருடைய கண்ணிலும் படாமல் ஒதுங்கி இருக்க முடிவு...
View ArticleGuru Charithram - 25
அத்தியாயம் - 16அனைவரும் தீர்த்த யாத்திரைக்கு கிளம்பிச் சென்றதும் யாருடைய கண்களிலும் புலப்படாமல் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் தவத்தில் இருந்தபடி சுமார் ஒரு வருட காலம் தனிமை வாழ்கையை மேற்கொண்டார்....
View ArticleGuru Charithram - 26
அத்தியாயம் - 17சித்த முனிவர் தொடர்ந்து கூறினார் ''நமத்ஹரகா நீ உண்மையான குரு பக்தி கொண்டவன். அதனால்தான் குருவின் மகிமைக் குறித்து நீ மேலும் மேலும் கேட்டு அறிந்து கொள்ள முயல்கிறாய். ஆகவே நான் கூறும்...
View ArticleGuru Charithram - 27
அத்தியாயம் - 18குருதேவர் ஸ்ரீ ந்ருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் புவனேஸ்வரி தேவியின் இருப்பிடமான பிலாவடியில் இருந்துக் கிளம்பி அமராவதிக்குச் கிளம்பிச் சென்றார். அமராவதியில் பஞ்சநதி எனும் பெயரில் ஸரஸ்வதி,...
View ArticleGuru Charithram - 28
அத்தியாயம் - 19அவர் கூறியதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த நமத்ஹரகா கேட்டார் 'குருவே, நீங்கள் ஒரு குருவின் மகிமைக் குறித்துக் கூறிக்கொண்டே இருப்பதைக் கேட்டு அளவில்லா ஆனந்தம் அடைகிறேன். எனக்கொரு...
View ArticleGuru Charithram - 29
அத்தியாயம் - 20சித்த முனிவரின் காலடியில் அமர்ந்து கொண்டு அவர் கூறி வந்ததைக் கேட்டுக் கொண்டு இருந்த நமத்ஹரகா அவரிடம் கேட்டார் 'ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் அங்கிருந்து மறைந்து போனப் பிறகு என்ன...
View ArticleGuru Charithram - 30
அத்தியாயம் - 21'இறந்து கிடந்த மகனை மார்போடு அணைத்துக் கொண்டு கதறி அழுது கொண்டு அமர்ந்திருந்த பெண்மணியிடம் அந்த சன்யாசி சென்று 'தாயே, நீங்கள் ஏன் அழுது கொண்டு இருக்கிறீர்கள்?'என்று அன்புடன்...
View ArticleGuru Charithram - 31
அத்தியாயம் -22நாமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் 'மகானே ஸ்ரீ நருருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமி அவர்கள் அமராபுரத்தில் இருந்துக் கிளம்பி கந்தர்வபுரம் சென்ற பின் என்ன நடந்தது?'.அமராபுரத்தில் இருந்து...
View Article