Guru Charithram - 32
அத்தியாயம் -23அந்த செய்தி காட்டுத் தீயைப் போலப் பரவியது. கனக்கபூர் எனும் அந்த ஊரில் இருந்த கிராம அதிகாரி ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளின் மகிமையைக் குறித்துக் கேள்விப்பட்டதும் அவரை சந்திக்க ஆவல்...
View ArticleGuru Charithram - 33
அத்தியாயம் -24இப்படியாக நாட்கள் சென்று கொண்டு இருக்கையில் கனக்பூரின் அருகில் இருந்த குமாசி எனும் ஊரில் திருவிக்ரமபாரதி என்ற நரசிம்ம உபாசகர் வசித்து வந்தார். அவர் உண்மையிலேயே மூன்று வேதங்களையும்...
View ArticleGuru Charithram - 34
அத்தியாயம் -25இப்படியாக ஸ்வாமிகள் வாழ்ந்து கொண்டு இருந்தபோது விதுரா என்ற பட்டணத்தை முகலாய மன்னன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் பிராமணர்களை அழைத்து இந்து தர்மங்கள் மற்றும் வேதங்களைக் குறித்து அவன்...
View ArticleGuru Charithram - 35
அத்தியாயம் -26 சித்த முனிவர் தொடர்ந்து கூறினார் ''அவர்களுக்கு நற்புத்தி கொடுக்க குருதேவர் இப்படியாகக் கூறலானார் 'பண்டிதர்களே நீங்கள் நன்கு அறிவீர்கள் ரிஷி முனிவர்கள் கூட வேதங்களை கற்க பெரும்...
View ArticleGuru Charithram -36
அத்தியாயம் -27அப்பொழுது அந்த வழியே எதேற்சையாக சென்று கொண்டு இருந்த கீழ் ஜாதியை சேர்ந்தவன் எனக் கருதப்படும் ஒரு சண்டாளன் அங்கு இருந்த குருதேவரை பார்த்தவுடன் ஓடி வந்து அவரை நமஸ்கரித்தான். அவர் முன்...
View ArticleGuru Charithram - 37
அத்தியாயம் -28அனைவர் முன்னிலையிலும் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளை பார்த்துக் கொண்டு நின்றிருந்த பிராமணணாக மாறிய சண்டாளன் கேட்டான் 'மகாத்மா, பூர்வ ஜென்மத்தில் அத்தனை உயர்வான பிராமணனாக இருந்த நான்...
View ArticleGuru Charithram - 38
அத்தியாயம் -29சித்த முனிவர் தொடர்ந்து கூறினார் ''இப்படியாக ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் பல மகிமைகளை நிகழ்த்தி வந்தபோது ஒருநாள் அவரை சுற்றி நின்றிருந்தவர்கள் அவரிடம் கேட்டார்கள். 'ஸ்வாமி நீங்கள்...
View ArticleGuru Charithram - 39
அத்தியாயம் -30சித்த முனிவர் கூறலானார் ''ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் கனக்பூரில் இருந்தபோது அவருடைய புகழ் பல இடங்களிலும் பரவி இருந்தது. பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் குருதேவரை தரிசனம் செய்ய வந்து...
View ArticleGuru Charithram - 40
அத்தியாயம் -31''அவர் கூறிக்கொண்டு இருந்ததைக் கேட்ட சாவித்திரி அவரிடம் கேட்டாள் 'ஸ்வாமி அப்படியானால் நான் எப்படித்தான் என்னை பாதுகாத்துக் கொண்டு வாழ வேண்டும் என்பதை எனக்கு எடுத்து உரைப்பீர்களா?'அதைக்...
View ArticleGuru Charithram -41
அத்தியாயம் -32 ''இவை மட்டும் அல்ல லோபமுத்ரவிடம் ஒரு விதவை எப்படி வாழ வேண்டும் என்பதையும் பிரஹஸ்பதி எடுத்துக் கூறினார். 'தன்னுடைய கணவன் இறந்து விட்டால் அவனுடைய மனைவி அவனுடன் உடன்கட்டை ஏற வேண்டும்....
View ArticleGuru Charithram - 42
அத்தியாயம் -33 ''மீண்டும் உயிர் கிடைத்து எழுந்த கணவருடன் சேர்ந்து சாவித்திரி மறுநாளும் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளை சந்தித்தாள். அந்த தம்பதியினர் குருவின் முன் சென்று பவ்யமாக அமர்ந்தனர். சாவித்ரி...
View ArticleGuru Charithram -43
அத்தியாயம் - 34சித்த முனிவர் தொடர்ந்து கூறலானார் 'விலை மாதுவின் வீட்டில் அந்த தீ விபத்தில் இறந்து போன நாயும் குரங்கும்தான் இந்த இரண்டு சிறுவர்களும்'என்று பராசர மகரிஷி மன்னனிடம் கூறினார். அதனால் மன...
View ArticleGuru Charithram - 44
அத்தியாயம் -35 சித்த முனிவர் இன்னும் கூறினார் ''அதன் பிறகு சாவித்திரி ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளிடம் கேட்டாள் 'ஸ்வாமி தயவு செய்து எங்களுடைய வரும் காலம் எப்படி இருக்கும் என்பதைக் கூறுவீர்களா?...
View ArticleGuru Charithram - 45
அத்தியாயம் -36 குருதேவருடைய சரித்திரத்தை சித்த முனிவர் கூறிக் கொண்டே இருக்க அதை ஆவலுடன் கேட்டுக் கொண்டு இருந்த நமத்ஹரகா 'அவர் கூறுவதைக் கேட்கும்போதே தன்னுடைய அறியாமையை விலக்கிக் கொண்டு வருகின்றது...
View ArticleGuru Charithram - 46
அத்தியாயம் -37ஸ்வாமிகள் தொடர்ந்து கூறினார் 'வீட்டை நன்கு பெருக்கி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக பூஜை அறையை தினமும் பெருக்கி சுத்தமாக துடைக்க வேண்டும். அதன் பின் ஸ்வாமிக்கு எதிரில்...
View ArticleGuru Charithram - 47
அத்தியாயம் -38ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளின் சரித்திரத்தை சித்த முனிவர் கூறிக் கொண்டே இருக்கையில் தரையில் அமர்ந்தபடி அதை ஆவலுடன் கேட்டுக் கொண்டு இருந்த நமத்ஹரகா சித்த முனிவரிடம் 'ஸ்வாமி, உண்மையைக்...
View ArticleGuru Charithram - 48
அத்தியாயம் -39சித்த முனிவர் கூறினார் ''அது போலவே சொர்ணக கோத்திரத்தை சார்ந்த சோமநாத் என்ற ஒரு பிராமண தம்பதியினர் அந்த ஊரில் வாழ்ந்து வந்தார்கள். அவருடைய மனைவியின் பெயர் கங்காதேவி என்பது. அவளுக்கு...
View ArticleGuru Charithram - 49
அத்தியாயம் -40சித்த முனிவர் கூறினார் ''அது போலவே கந்தர்வபுரத்தில் சொர்ணக கோத்திரத்தை சார்ந்த நரஹரி என்ற பிராமணன் ஒருவர் இருந்தார். அவருக்கு திடீர் என வெண் குஷ்டம் வந்து விட்டது. அதனால் பெரும் மனத்...
View ArticleGuru Charithram 50
அத்தியாயம் -41சித்த முனிவரின் கால்களின் அடியில் அமர்ந்து கொண்டு அவர் கூறிக் கொண்டு இருந்ததைக் கேட்டபடி இருந்த நமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் 'குருவே என்னுடைய சந்ததியை சேர்ந்த சாயம்தேவா என்ற ஒரு...
View ArticleGuru Charithram 51
அத்தியாயம் -42சித்தமுனிவர் தொடர்ந்து கூறலானார் 'அனைவரையும் ஸ்வாமிகள் ஆணையிட்டது போல சாயம்தேவா அழைத்து வந்ததும் அவர்களை சங்கம் நதியில் குளித்து விட்டு வருமாறு ஸ்வாமிகள் கூறினார். அப்படியே அவர்கள்...
View Article