Guru Charithram - 52
அத்தியாயம் -43சித்தமுனிவர் தொடர்ந்து கூறலானார் 'கனக்பூராவில் தண்டுக் என்ற ஒரு தறி நெய்பவன் இருந்தான். அவன் காலை வேலைகளை முடித்தப் பின் ஆஸ்ரமத்துக்கு வந்து அந்த இடத்தை சுத்தம் செய்து வாசலில்...
View ArticleGuru Charithram - 53
அத்தியாயம் - 44சித்தமுனிவர் தொடர்ந்து கூறலானார் ''கங்காபுரத்தில் நந்திவர்மா என்கின்ற நெசவாளி இருந்தார். அவருக்கு ஒருமுறை வெண் குஷ்ட நோய் வந்து விட்டது. அவர் தான் வெண்குஷ்ட நோயில் இருந்து குணமடைய...
View ArticleGuru Charithram - 54
அத்தியாயம் - 45சித்தமுனிவர் தொடர்ந்து கூறலானார் ''கல்லீஸ்வரம் என்ற கிராமத்து மக்கள் குருவின் புகழைக் கேள்விப்பட்டு அவரை தங்களுடைய கிராமத்திற்கு அழைக்க விரும்பினார்கள். கல்லீஸ்வாரத்தில் கல்லீஸ்வரா...
View ArticleGuu Charithram - 55
அத்தியாயம் - 46சித்தமுனிவர் தொடர்ந்து கூறலானார் ''தீபாவளிக்கு சில நாட்கள் முன்னர் அக்கம் பக்கங்களில் இருந்த பல இடங்களிலும் இருந்து தங்களுடைய கிராமங்களுக்கு ஸ்வாமிகள் வருகை தர வேண்டும் என்ற வேண்டுகோள்...
View ArticleGuru Charithram - 56
அத்தியாயம் - 47சித்தமுனிவர் தொடர்ந்து கூறலானார் ''இன்னுமொரு கதையைக் கேள். கனக்பூரில் ஒரு ஏழை விவசாயி, தாழ்ந்த குலத்தில் பிறந்தவன் இருந்தான். அவன் தனது நிலத்தைத் தானே உழுது வந்தான். தினமும் வயலில்...
View ArticleGuru Charithram - 57
அத்தியாயம் - 48சித்தமுனிவர் கூறிய கதையை கேட்ட நமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் 'சித்த முனிவரே. எனக்கு மனதில் ஒரு சின்ன சந்தேகம். எதற்காக ஸ்வாமிகள் கனக்பூரில் தங்க முடிவு செய்தார்?அதற்கு சித்த...
View ArticleGuru Charithram - 58
அத்தியாயம் - 49நமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் 'முனிவரே ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளின் வாழ்கை பற்றிய பெரும்பாலான கதைகளை நீங்கள் எனக்கு மிக அழகாக எடுத்துரைத்து வந்துள்ளீர்கள். குருவை மதித்து...
View ArticleGuru Charithram - 59
அத்தியாயம் - 50சித்த முனிவர் நமதஹரகாவுக்கு இன்னொரு கதையையும் கூறினார் ''தன் வாழ்க்கையில் பல வசதிகள் பெற்று வாழ வேண்டும் என வேண்டிக் கொண்ட ஒரு வண்ணானுக்கு எப்படி ஸ்வாமிகள் கருணை புரிந்தார் என்பதை...
View ArticleGuru Charithram - 60
அத்தியாயம் - 51சித்தமுனிவர் தொடர்ந்து கூறலானார் ''நமத்ஹரகா, தன்னுடைய வாழ்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்து விட்ட ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்ரீசைலத்துக்கு கிளம்பிச் சென்றபோது அவர் தங்களை...
View ArticleGuru Charithram - 61
அத்தியாயம் - 52இப்படியாக சித்த முனிவர் ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளைப் பற்றிய கதைகளை கூறியதைக் கேட்டுக் கொண்டு இருந்த நமத்ஹரகா ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் மறைந்து போனக் கதையைக் கேட்டதும்...
View ArticleGuru Charithram -Some information
குரு சரித்திரம் - சில விவரங்கள் சாந்திப்பிரியா குரு பரம்பரை என்பது தத்தாத்திரேயரின் அவதாரத்துக்குப் பிறகே தோன்றின. அவரே குரு பரம்பரை என்பது துவங்க வழி வகுத்தார். திருமூர்த்திகளின் அவதாரமான அவரே...
View Articleகுலதெய்வம்
இந்த வருடம் ஜனவரி மாதக் கடைசியில் திரு கே.வீ. பதி என்பவர்'What is 'Kula Deivam'? How is it different from other Deivams?'என்ற கேள்வியை என்னிடம் எழுப்பி இருந்தார். அவருக்கு உடனடியாக நான் கீழ் கண்ட...
View ArticleSiva Poojai
சிவபூஜை செய்பவர்கள் சாதாரணமாக அவரை லிங்க உருவில்தான் பூஜை செய்வார்கள். ஆலயங்களில் கூட சிவ லிங்கத்தையே சிவபெருமானாக பாவித்து பூஜை செய்வார்கள். சிவபெருமானை சிவன் உருவில் பூஜை செய்யாமல் ஏன் அவரை லிங்க...
View ArticleVarivaneswarar temple, sri Lanka
-சாந்திப்பிரியா -ஒரு காலத்தில் இந்தியாவும் ஸ்ரீ லங்காவும் ஒரே நிலப்பரப்பாக இணைந்து இருந்தன. அதனால் இந்துக்களின் பல பிரசித்தி பெற்ற ஆலயங்களைப் போல ஸ்ரீ லங்கா பகுதியிலும் பல புகழ் பெற்ற ஆலயங்கள்...
View ArticleVellai veppilaikkari
வெள்ளைவேப்பிலை மாரியம்மன்ஆலயம் சாந்திப்பிரியா நான் சமீபத்தில் மாயவரம் சென்று இருந்தபோது இரண்டு அற்புதமான ஆலயங்களைக் கண்டேன். யாருமே எளிதில் நம்ப முடியாத காட்சியுடன் இருந்தது அந்த ஆலயங்கள். இரண்டு...
View ArticleMargasahayeswarar Temple, Mayavaram
மாயவரம் அருகில் சுமார் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மூவலூர் எனும் தலத்தில் உள்ளதே மார்க்கசஹாயேஸ்வரர் எனும் சிவன் ஆலயம். இந்த ஆலயம் பத்தாம் நூற்றாண்டை சேர்ந்தது என்பதாக தெரிகிறது. இருதய நோயினால்...
View ArticleGuru Charithram 50
அத்தியாயம் -41சித்த முனிவரின் கால்களின் அடியில் அமர்ந்து கொண்டு அவர் கூறிக் கொண்டு இருந்ததைக் கேட்டபடி இருந்த நமத்ஹரகா சித்த முனிவரிடம் கேட்டார் 'குருவே என்னுடைய சந்ததியை சேர்ந்த சாயம்தேவா என்ற ஒரு...
View ArticleKanwar Yathra or கான்வா விரதம்
கான்வா விரதம் சாந்திப்பிரியா தென் பகுதிகளில் காவடி எடுக்கும் விழாவைப் போல வடநாட்டில் ஷ்ராவன் (ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களின் மத்தியில் வருவது)எனும் மாதத்தில் கன்வா எனும் பெயரில் காவடி எடுத்து...
View ArticleHarishchandragad - ஹரிஸ்சந்திர காட்
நான்காவதுதூண் விழுந்தால் உலகம்அழியுமா ? தற்போதைய குஜராத் மானிலத்தின் அஹமதாபாத்தில் (முன்னர் மகாராஷ்டிரத்துடன் இணைந்து இருந்த ஊர்) கோதாலே எனும் கிராமத்தில் உள்ள சாயாத்ரீ எனும் மலை உச்சி மீது ஒரு...
View ArticleWonderful Dream - விசித்திரக் கனவு
என்னுடைய தாயாரும் தந்தையும் இன்று என்னுடைய தந்தையின் வருடாந்திர திவசம். அதி காலையில் எனக்கு ஒரு விசித்திரக் கனவு. விடியல் காலை சுமார் 3.10 மணி இருக்கும். அதில் முன்னர் எனக்கு தெளிவில்லாத சில...
View Article