Temples in Malwa Region - 13
சாந்திப்பிரியா - 13 -சின்ன சின்ன ஆனால் புராணப் பெருமைகளைக் கொண்ட ஆலயங்கள் 'சார் தாம்' ஆலயம்ஹிந்துக்களாகப் பிறந்தவர்கள் தத்தம் வாழ்க்கையில்...
View ArticleTemples in Malwa Region - 14
சாந்திப்பிரியா - 14 -ஹரிசித்தி ஆலயம் அடுத்து அங்கிருந்துக் கிளம்பி ஒய்வு எடுத்தப் பின் மாலையில் நாங்கள் சென்றது ஹரிசித்தி எனும் ஆலயம். இதுவும்...
View ArticleTemples in Malwa Region - 15
சாந்திப்பிரியா - 15 -...........ஹரிசித்தி ஆலயம் எனக்கு நெருக்கமாக இருந்தவர்கள் என நான் நினைத்திருந்த சிலரே எதிராக சிலர் சதி செய்து கொண்டு என்...
View ArticleTemples in Malwa Region - 16
சாந்திப்பிரியா - 16 -விக்ரமாதித்தியன் ஆலயம் மன்னன் விக்கிரமாதித்தியன் ஆட்சியில் இருந்தபோது அவர் தவறாது ஹரிசித்தி ஆலயத்துக்கு வந்து பூஜைகளை...
View ArticleTemples in Malwa Region -17
சாந்திப்பிரியா - 17 -கோபால் மந்திர் (ஆலயம்) உஜ்ஜயினியில் நகர மையத்தில் உள்ளது கோபால் மந்திர் எனப்படும் கிருஷ்ணர் ஆலயம். இது 19 ஆம் நூற்றாண்டில்...
View ArticleTemples in Malwa Region - 18
சாந்திப்பிரியா - 18 -திரிவேணி சங்க சனீஸ்வரர் ஆலயம் மறுநாள் காலை கிளம்பி முதலில் நேராக திரிவேணி சங்கத்தில் உள்ள சனீஸ்வர தேவர் ஆலயத்துக்கு...
View ArticleTemples in Malwa Region - 19
சாந்திப்பிரியா - 19 -சித்தவட் ஆலயம் அங்கிருந்துக் கிளம்பி நாங்கள் அடுத்துச் சென்றது சித்தவட் எனும் ஆலயம். அதன் காலமும் பல ஆயிரம் முற்பட்டது...
View ArticleTemples in Malwa Region - 20
சாந்திப்பிரியா - 20 -வழியில் சில ஆலயங்கள் சித்தவட்டை தரிசித்தப் பின்னர் உஜ்ஜயினியில் இருந்துக் கிளம்பி தேவாஸ் சென்று மதியம் அங்கிருந்துக்...
View ArticleBommapura Adeenam -5
அது போலவே தன் மூலம் சாபம் விலகிய சிவஞான பாலசித்தரையும் இன்னும் ஐநூற்றாண்டு காலம் அங்கேயே தங்கி இருந்து கொண்டு வீர சைவ சித்த நெறியையும் பக்தி மார்கத்தையும் பரப்பிக் கொண்டும், சித்த முனிவர்களுக்கு...
View ArticleKempamma Temple, Hulimavu
ஹுலிமவு கெம்பம்மா ஆலயம்ஹுலிமாவு கெம்பம்மா ஆலயத்தில் நவராத்ரியில் ஒன்பது நாட்களும் ஒன்பது விதமான அலங்காரங்களை செய்கிறார்கள். நவராத்தரி பண்டிகை துவக்கத்தின் முதல் நாளான மாளைய அம்மாவாசையில் ஆலயத்தில்...
View ArticleKempamma Temple, Hulimavu - 2
ஹுலிமவு கெம்பம்மா ஆலயம் - 2Please send your comments to the author on this article
View ArticleGarudazhvaar - 1
1நான் போன வருடம் கும்பகோணத்தில் நாச்சியார் கோவிலுக்குச் சென்று இருந்தபோது ஒரு அதிசயமான விஷயத்தைக் கேள்விப்பட்டேன். அங்குள்ள கருடப் பெருமானை கல் கருடன் என்று கூறுகிறார்கள். திருவிழாக் காலங்களில்...
View ArticleGarudazhvaar -2
2காத்ரு பல விதங்களிலும் வினிதாவுக்கு தொல்லைகளை தந்தாள். ஒருமுறை அவளை தன்னுடைய ஆயிரம் நாகக் குழந்தைகளையும் தன்னையும் தூக்கிக் கொண்டு கடலுக்குள் சென்று அங்கு விட வேண்டும் என்று ஆணையிட்டாள். வேறு வழி...
View ArticleGarudazhvaar - 3
3அவர்கள் ஏற்கனவே இந்திரனை பழி தீர்ப்பதற்காக பல காலமாக காத்து இருந்தவர்கள். பாலகியா என்ற அந்த முனிவர்களுக்கு இந்திரனின் மீது ஏன் கோபம்? அதற்கு பின்னணிக் கதை உண்டு. ஒருமுறை தக்ஷப்ரஜாபதி ஒரு பெரிய யாகம்...
View ArticleGarudazhvaar -4
4ஒரே புழுதி மண்டலமாக இருந்த இடத்தில் வெளியில் வந்திருந்த நாகங்கள் இரண்டும் கண்களில் புழுதி போகாமல் இருக்க ஒரு ஷணம் கண்களை மூடிக் கொள்ள அதுவே தருமணம் எனக் காத்திருந்த கருடன் வேகமாக கீழே பறந்து வந்து...
View ArticleSiththar Gurusaami ammaiyaar
புதுவையில் உள்ள சித்தர் சமாதிகளில் குருசாமி அம்மையார் எனும் பெண் சித்தரைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அவர் யார், எங்கிருந்து வந்தார் மற்றும் அவருடைய வாழ்கைக் காலம் போன்றவை எதுவுமே...
View ArticleKathaayi Amman / கருணைமிகு காத்தாயி
கருணைமிகு காத்தாயிசாந்திப்பிரியா சித்தாடி காத்தாயி அம்மன் எங்கள் குல தெய்வம். தஞ்சாவூரில் கோவிலூரில் உள்ள காத்தாயி அம்மனின் இன்னொரு கோவிலைப் பற்றி எனக்கு ஒருவர் அனுப்பி இருந்த தகவலை காத்தாயி அம்மனை...
View ArticleSiva Kavacham -1
முன்னுரைபொதுவாகப் பலரும் ஷண்முக கவசம், லலிதா சஹாஸ்ரநாமம், விஷ்ணு சஹஸ்ரநாமம் மற்றும் கந்தர் சஸ்டி கவசம் போன்றவற்றைத்தான் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் அவற்றைப் போலவே சிவகவசம் என்பதும் உள்ளது என்பது...
View ArticleSiva Kavasam - 2
அகில நாயகனாய், ஞான ஆனந்த ரூபியாகித், துகள்தரும் அணுவாய், வெற்பின் தோற்றமாய், உயிரை எல்லாம் தகவுடன் அவனி யாகித் தரிப்பவன் எம்மை இந்த மகிதலம் அதனில் தீமை மருவிடாது அருளிக் காக்க(பிரபஞ்சத்தின் மூல...
View ArticleMoodevi /Jhesta Devi - 1
- 1 -நம் வீடுகளில் யாராவது ஆத்திரம் கொண்டு மற்றவர்களை திட்டும்போது மூதேவி....மூதேவி என்று கூறுவது உண்டு. அப்படிக் கூறினால் திட்டப்படுபவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள், அதிருஷ்டமே இல்லாதவர்கள், அவர்கள்...
View Article