மரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் - 13
--சாந்திப்பிரியா --13(-37) ஒருவருடைய தந்தை மரணம் அடைந்து விட்டார். அதனால் அவரது மகன்களுக்கும் மகளுக்கும் பத்து நாள் தீட்டு வந்துள்ளது. அப்போது பத்து நாட்களுக்குள் அவர்களது தாயாரும் மரணம் அடைந்து...
View ArticlePachchaiyamman temple, Tiruvannamalai
-சாந்திப்பிரியா-பச்சையம்மன் திருவண்ணாமலையில் புறநகர் பகுதியில் உள்ள பச்சையம்மன் ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கிறார்கள். பல இடங்களில் உள்ள முக்கியமாக முருகனும் வள்ளி தேவியும் உள்ள...
View ArticleMathura Kali Amman
2012 ஆம் ஆண்டு வெளியான இந்தக் கட்டுரை திரு பாலசுப்ரமணியன் என்பவர் எழுதி உள்ள புது செய்திகளுடன் மீண்டும் வெளியிடப்படுகிறது மதுர காளி அம்மன்சாந்திப்பிரியா (படம் நன்றி:...
View ArticleHow Aiyanar Horses are made ?
களி மண்ணிலான சிற்பக் கலை சாந்திப்பிரியா [இந்தப் படம் ஜெர்மனியில் வசிக்கும் திருமதி 'கிறிஸ்டா நியூயேன்ஹொபெர்' (Christa Neuenhofer) என்ற பெண்மணி வெளியிட்டு உள்ள கிராம தேவதைகள் எனும் புத்தகத்தில் உள்ள...
View ArticleGrama Devatha
பெங்களூர் மத்தியபகுதியில் காவல் தெய்வங்கள் மற்றும் கிராம தேவதை ஆலயங்கள்சாந்திப்பிரியாதெற்கு பெங்களூரில் உள்ள சில முக்கியமான பகுதிகளே பிலகஹல்லி, ஹுலிமாவு, அரிக்கரே, பொம்மனஹல்லி மற்றும் பேகூர் போன்ற...
View ArticleTree Worship
முன் காலத்தில் மக்கள் இயற்கையை கடவுளாக பாவித்து வழிபட்டு வந்துள்ளார்கள். நீர், நெருப்பு ஆகாயம் என அனைத்தையும் இறைவீகமாகவே கருதியவர்கள் ஆலயங்களில் காணப்பட்ட ஸ்தல விருட்ஷங்களையும் கடவுளின்...
View ArticleLakshmi Hayagreevar Pooja
கோயம்பத்தூர் மருதமலை சாலை நவாவூர் பிரிவு அருகில் உள்ள பாலாஜி நகரில் செயல்பட்டு வருவது 'ஸ்ரீ செல்வகணபதி ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் சாரிடபள் டிரஸ்ட்'என்பதாகும். இந்த டிரஸ்ட் வேத பாட சாலை ஒன்றையும் நடத்தி...
View ArticleCurse for Moon
ஒருமுறை கைலாயத்திலே சுக்ல சதுர்தியில் சிவபெருமானை துதி பாடிக் கொண்டிருந்த பெரிய விழா நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அனைத்து தேவர்களும் முனிவர்களும் கூடி இருந்தார்கள். சிவபெருமான் என்றால் சிவபெருமானும்...
View ArticleKaleeswarar Temple, Sivagangai
காளையார் கோவில் என்பது காளீஸ்வரர் கோவில் என்ற பெயரிலிருந்து மருவி வந்ததாகும். சிவகங்கை மாவட்டத் தலைநகரிலிருந்து 18 கி.மீ. தொலைவில், மற்றும் மதுரையில் இருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள...
View ArticleThenkasi Viswanathar
சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையை ஆண்டு வந்தவர் பராக்கிரம பாண்டியன் என்பவர். அவர் சிவபக்தர். அவர் தினமும் மதுரையில் இருந்த சொக்கநாதர் ஆலயத்துக்கு சென்றுவிட்டு வருவதுண்டு. ஒருமுறை அவர் காசிக்குச்...
View ArticleShri Maha shethra Bala Bairavar Rudra Temple
-1-தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றத்தை அடுத்த ஈச்சங்கரணை எனும் சிறிய கிராமத்தில் திருவடிசூலம் எனும் மலையின் அடிவாரத்தில், சுற்றிலும் இயற்கை எழில் மிகுந்த பகுதியில், அமைதியான...
View ArticleShri Maha Shethra Bala Bairavar Temple - 2
-2-நாங்கள் அங்கு சென்று இருந்தபோது இந்த ஆலயத்தை நிர்மாணித்தவர்களில் ஒருவர் எங்களுக்கு இந்த ஆலயத்தின் விவரத்தைக் கூறினார். அவர் பெயரைக் கேட்க மறந்து விட்டேன், ஆனால் அவருடைய புகைப்படத்தைக் கீழே காணலாம்....
View ArticleShri Maha Shethra Bala Bairavar Temple - 3
-3-அவர் மேலும் தொடர்ந்து கூறிய பிற விவரங்கள் :-''கால பைரவரின் பிரதான எட்டு பைரவர்களையும், அவர்களை வணங்கித் துதித்த ரிஷி முனிவர்களையும் ஸ்ரீ மஹா ஷேத்திர ருத்ர பால பைரவர் மூல சன்னதியின் கீழ் சன்னதியில்...
View ArticleShri Maha Shethra Bala Bairavar Temple - 4
-4- ஸ்ரீ பைரவ சித்தாந்த ஸ்வாமிகள் மற்ற எந்த ஆலயத்திலும் காணப்படாத ஒரு வழிபாட்டு முறை இந்த ஆலயத்தில் காணப்படுகிறது. அதுவே இந்த ஆலயத்தின் அதிசயம் ஆகும். இந்த ஆலயத்துக்கு செல்பவர்கள் தமது வீட்டில் எத்தனை...
View ArticleNallattoor Veera Anjaneyar Temple
திருத்தணியில் இருந்து திருப்பதிக்கு செல்லும் சாலையில் திருத்தணியை அடுத்த நல்லாட்டூர் கிராமத்தின் அருகில் உள்ள கொற்றலை ஆற்றின் கிளை நதிக்கரையில் அமைந்துள்ளது குசஸ்தலை ஸ்ரீ வீரமங்கள ஆஞ்சனேயர் ஆலயம்....
View ArticleChettipunniyam Hayagreevar Temple
குதிரை முகம் கொண்டு, அபாய கரங்களைக் காட்டியபடி தியான நிலையில் உள்ள ஹயக்ரீவரை, லஷ்மி தேவி மடியில் அமர்ந்திராமல் தனிமையில் அமர்ந்திருக்கும் குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவரை எந்த ஆலயத்திலும் காண முடியாது....
View Articleகீழ்சூரியமூலை- சூர்யகோடீஸ்வரர்
-சாந்திப்பிரியா-கும்பகோணத்தின் அருகில் உள்ள கஞ்சனூருக்கு அருகில் உள்ளது கீழச்சூரியமூலை என்றொரு சிற்றூர். அங்குள்ள சூர்ய கோடீஸ்வரர் ஆலயம் சுமார் 2000 ஆண்டுக்கு முற்பட்ட காலத்தை சேர்ந்த ஆலயம்...
View Articleகூந்தலூர் முருகன்
சாந்திப்பிரியா சென்னையில் இருந்து மாயவரம் மற்றும் கும்பகோணம் செல்லும் வழியில் உள்ளது பூந்தோட்டம். அதன் அருகில் உள்ளதே கூந்தலூர் எனும் சிறு கிராமம். கும்பகோணத்துக்கு தென் கிழக்கே சுமார் 10 அல்லது 12...
View ArticleNeelamadhava-Puri Jagannathar - 1
1எந்த ஆலயத்திலும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள மூல தெய்வங்களின் சிலைகளை எந்த காரணத்தைக் கொண்டும் மாற்றி அமைக்க மாட்டார்கள். தினமும் செய்யப்படும் பூஜைகள் மற்றும் மந்திர ஒலிகளினால் மேலும் மேலும் அந்த...
View ArticleNeelamadhava-Puri Jagannathar - 2
2இதற்கிடையில் வடக்கு நோக்கி சென்று கொண்டு நீலமாதவாவை தேடி அலைந்த வித்யாபதி, 'நீலாத்ராரி'எனும் மலைப் பகுதியை அடைந்தார். அங்கு சென்று மலை அடிவாரத்தில் தங்கியவர் மேல் பகுதி மலை மீது வினோதமான காட்சியில்...
View Article