Neelamadhava-Puri Jagannathar - 3
3அடுத்த கணம் அங்கிருந்த நாரத முனிவரும் மறைந்து விட்டார். அந்த கண்ட இந்ரதைய்யுமாவும் சற்றே அதிர்ந்து போனாலும் தனக்கு அசீரி மூலம் கொடுக்கப்பட்ட கட்டளையின்படியே ஒரு ஆலயம் அமைத்து அதை சக்தியூட்ட...
View ArticleNeelamadhava-Puri Jagannathar - 4
4தவறோ நடந்து விட்டது. ஆனால் என்ன்ன செய்வது ? அதுவும் நீல மாதவரின் சித்தமே என எண்ணியவாறு சிலைகளை ஆலயத்தில் வைத்து அவற்றை பிரதிஷ்டை செய்ய தேவலோகம் சென்று பிரும்மாவை அழைத்து வருமாறு நாரத முனிவர்...
View ArticleNeelamadhava-Puri Jagannathar - 5
5மரங்களில் வேப்ப மரம் ஆண் வர்கத்தை சார்ந்தது என்றாலும் வேப்ப மரமே பல பெண் தெய்வங்களுக்கு விசேஷமான மரமும் ஆகும் என்பதினால் வேப்ப மரத்தை ஜாதி பேதம் இல்லாமல், ஆண்களும் பெண்களும் வணங்குகிறார்கள்....
View ArticleNeelamadhava-Puri Jagannathar - 6
6காலம் ஓடியது. பூரி ஜகன்னாதர் ஆலயத்தில் மூலவர்களின் சிலைகளை மாற்ற வேண்டிய காலம் வந்தபோது, அந்த சிலைகளை அமைக்க தேவையான தெய்வீக வேப்ப மரம் உள்ள இடத்தை எப்படிக் கண்டு பிடிப்பது என ஆலயத்தினர் குழப்பத்தில்...
View ArticleKrishna worship
கிருஷ்ண வழிபாடு சாந்திப்பிரியாகிருஷ்ணர் இந்து சமயத்தில் முக்கியமான ஒரு கடவுளாக கருதப்படுபவர். இவர் பத்து அவதாரங்களை அதாவது தசாவதாரம் எடுத்த விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக கருதப்படுகிறார். கிருஷ்ண...
View ArticleRaghuvamsam - 1
ரகுவம்சம்-1- சாந்திப்பிரியா -காலம் மாறிக் கொண்டே இருந்தாலும், எத்தனை நூற்றாண்டுகள் கழிந்தாலும் தமிழ் மற்றும் சமிஸ்கிருத மொழிகளில் அற்புதமாக எழுதப்பட்டு உள்ள சில காவியங்கள் மட்டும் பெருமையுடன் இன்றும்...
View ArticleRaghuvamsam- 2
ரகுவம்சம்-2- சாந்திப்பிரியா - அதைக் கேட்ட திலீபனும் தான் தெரியாமல் செய்து விட்ட தவறை எண்ணி வருந்தினார். 'குருவே, அந்த சாபம் விலக நான் இப்போது என்ன செய்ய வேண்டும். எனக்கு நீங்கள்தான் வழிகாட்டி உதவ...
View ArticleRaghuvamsam - 3
ரகுவம்சம் - 3- சாந்திப்பிரியா - ரகுவின்பிறப்பும் , இந்திரனுடன் யுத்தமும் அடுத்த சில நாட்களிலேயே சுடாக்ஷிணா கர்பமுற்று நல்ல மகனைப் பெற்றெடுத்தாள். நாடே அந்த நல்ல செய்தியைக் கேட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில்...
View ArticleRaguvamsam - 4
ரகுவம்சம் - 4- சாந்திப்பிரியா - கெளட்ச முனிவர் யாசகம் கேட்டு வந்த கதை வரதந்து எனும் மாமுனிவரின் சிஷ்யர் கௌட்ச முனிவர் ஆவார். அவருக்கு அவரது குருவிடம் இருந்து கிடைத்த கல்வி அறிவுக்கு ஈடாக குரு தட்க்ஷணை...
View ArticleRaghuvamsam - 5
ரகுவம்சம்-5- சாந்திப்பிரியா - அயனுடன் இந்துமதியின் ஸ்யம்வரம் ஸ்வயம்வரம் துவங்கியது. விதர்ப நாட்டு மன்னனின் அழகிய மகளான இந்துமதியும் தனது கையில் மாலையுடன் ஒவ்வொரு வரிசையாக சென்று அங்கிருந்த...
View ArticleRaghuvamsam - 6
ரகுவம்சம்-6- சாந்திப்பிரியா - அயன் மரணமும், தசரதன் பதவி ஏற்றதும் அயன் பல விஷயங்களிலும் சிறந்து விளங்கினான். பெரும் பலமும் வீரமும் மிக்கவனாக இருந்தார். எந்த நாட்டு அரசனுக்கும் எந்த விதமான தொல்லையும்...
View ArticleRaghuvamsam - 7
ரகுவம்சம்-7- சாந்திப்பிரியா - மன்னன்தசரதன் பெற்ற சாபம் அயன் மரணம் அடைந்த பிறகு ராஜ்ய பரிபாலனத்தை ஏற்றுக் கொண்ட தசரதனும் தன் தந்தையைப் போலவே நல்லாட்சி நடத்தி வந்தார். தீய செயல்களோ அல்லது தீய குணங்களோ...
View ArticleRaghuvamsam - 8
ரகுவம்சம்-8- சாந்திப்பிரியா - விஸ்வாமித்திர முனிவர் நடத்திய யாகமும் சீதையின் ஸ்வயம்வரமும்நால்வரும் வளர்ந்து பெரியவர்களானவுடன் ஒருநாள் ராஜகுரு விஸ்வாமித்திரர் தசரதரின் அரண்மனைக்கு வந்து தசரதனிடம் ஒரு...
View ArticleRaghuvamsam - 9
ரகுவம்சம்-9- சாந்திப்பிரியா - ராமர் சீதையை மணந்ததும் பரசுராமர் கர்வ பங்கத்தை அடக்கிய கதையும் சீதையை மணக்க வேண்டும் என மனதார விரும்பி ஆசை ஆசையாக அங்கு வந்திருந்த அனைத்து ராஜ குமாரர்களும் நான் முந்தி,...
View ArticleRaghuvamsam - 10
ரகுவம்சம்-10- சாந்திப்பிரியா - ராமரின் வனவாசம் ஜடாயுவின் மரணம் மற்றும் ராவண வதம் பரசுராமருடன் ஏற்பட்ட நிகழ்வுகள் அனைத்தையும் கேட்டறிந்த அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்து ராம லஷ்மணர்களை வரவேற்று...
View ArticleRaghuvamsam - 11
ரகுவம்சம்-11- சாந்திப்பிரியா - லவ குசர் பிறப்பும் ராமருக்கு வந்த சோதனையும் ராவணனை வதம் செய்த பின் ராமரும் தனது மனைவி சீதையோடு புஷ்பக விமானத்தில் ஏறி அயோத்திக்கு திரும்பலானார். வழி எங்கும் தான் எப்படி...
View ArticleRaghuvamsam - 12
ரகுவம்சம்-12- சாந்திப்பிரியா - ராமர், லஷ்மணர் மற்றும் சீதையின் மறைவும் ரகுவம்சத்தினர் ஆட்சி தொடரவும்இப்படியாக பல்வேறு விதங்களிலும் இடையூறுகள் ஏற்பட்டு வந்தாலும் திறமையுடன் தனது வம்சத்தினர் ஆட்சியை...
View ArticleRaghuvamsam - 13
ரகுவம்சம்-13- சாந்திப்பிரியா - குசன் நாக கன்னிகையை மணந்த கதை இப்படியாக ராமனும் தனது அவதாரத்தை முடித்துக் கொண்ட பின்னர் ராம லஷ்மண, பரத மற்றும் சத்ருக்னனின் பிள்ளைகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து...
View ArticleRaghuvamsam - 14
ரகுவம்சம்-14- சாந்திப்பிரியா - ரகுவம்ச அழிவின் துவக்கம் இப்படியாக நாக மன்னனின் சகோதரி குமுதவதியும் அவளை மணந்து கொண்ட ராமனின் மகன் குசனும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டு இருக்கையில் அவர்களுக்குப் பிறந்த...
View ArticleRaghuvamsam - 15
ரகுவம்சம்-15- சாந்திப்பிரியா - ரகுவம்ச ஆட்சி தொடர்வு முறிந்தது பல காலம் ஆட்சி செய்து வாழ்க்கையை சுகபோகமாக அனுபவித்து வந்த சுதர்சனுக்கு ஒரு கட்டத்தில் வாழ்க்கையே அலுத்துப் போய் சலிப்பு ஏற்பட, தனது...
View Article