வெள்ளையம்மா சரித்திரம்
வெள்ளாளக் கவுண்டர்களில் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட பிரிவினர் உள்ளார்கள். அவர்களில் ஒரு குலத்தவரே முழுக்காதன் என்பவர்களது பிரிவாகும். காடையூரின் பழங்காலத்திய பெயர் நட்டூர் என்பதாகும். காங்கேயத்தை தமது...
View Articleஇருதயாலீஸ்வரர் ஆலயக் கதை
நாயன்மார் எனும் சிவனடியார்கள் மொத்தம் அறுபத்தி மூன்று பேர்கள் ஆவர். அவர்கள் வாழ்ந்திருந்தக் காலம் கி.பி 400-1000 என்பதாகும். அந்த அறுபத்தி மூன்று நாயன்மார்களைக் குறித்த குறிப்புக்கள் பெரிய...
View Articleதோஷங்களை அழிக்கும் பூஷணிக்காய்
இந்த ஓவியத்தை கட்டுரைக்காக தந்து உதவியவர் Ranjani Ramesh தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தைக் கடைந்தெடுத்தப் பின் அசுரர்கள் ஏமாற்றப்பட்டு அமிர்தம் அவர்களுக்குக் கிடைக்காமல் போயிற்று. ஆகவே...
View Articleரத்னகிரீஸ்வரர் ஆலயம் - 1
-1-தமிழ்நாட்டின் கரூர் மற்றும் திருச்சி மாவட்டத்தில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குளித்தலை எனும் சிற்றூருக்கு அருகில் உள்ள ஐயர் மலை எனும் இடத்துக்கு சென்றால் காவேரி கரைப் பகுதியில்...
View Articleரத்னகிரீஸ்வரர் ஆலயம் - 2
-2- ஆரிய நாட்டு மன்னர்கள் மனு வழி மன்னனைப் போலவே ஆரிய வம்சத்தை சேர்ந்த இன்னொரு மன்னன் ஆரிய நாட்டில்**இன்னொரு காலத்தில் வாழ்ந்திருந்தான். அவன் பெயர் ஆர்யராஜா என்பதாகும். அவன் நாடும் ரத்னகிரீஸ்வரர்...
View Articleரத்னகிரீஸ்வரர் ஆலயம் - 3
-3-இந்த மலைக்கு வந்து வாயுபகவான் சாபவிமோசனம் பெற்றதை அறிந்திட்ட ஆதிசேஷனும் மகாவிஷ்ணுவிடம் சென்று தனக்கு முன்னொரு ஜென்மத்தில் சகோதரர்களைக் கொன்றதினால் ஏற்பட்ட தோஷத்தையும், மேரு மலையை உடைத்ததற்கு...
View Articleரத்னகிரீஸ்வரர் ஆலயம் - 4
-4- பன்னிரண்டாம் செட்டியார் கதை என்ன? இதுவும் செவி வழிக் கதைதான். காவிரி பூம்பட்டினத்தை ஆண்ட சோழ மன்னன் ஒருவன் செட்டியார் சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணை மணக்க விரும்பினான். ஆனால் காவிரி பூம்பட்டினத்து...
View Articleஸ்ரீ பெரிய நாச்சி அம்மையார்
வாணிய செட்டியார்களின் குல தெய்வம்பிரபஞ்சம் துவங்கியபோது முதலில் படைக்கப்பட்டவர்களில் ஏழு ரிஷிகள் இருந்தார்கள். அடுத்து படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதரும் அந்த ஏழு ரிஷிகளில் ஏதாவது ஒருவரை தமது வம்சத்தை...
View Articleமரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் -1
--சாந்திப்பிரியா --1 நீண்ட நாட்களாகவே எனக்கு மரணம் அடைந்தவர்கள் வீட்டில் பதிமூன்றாம் நாளன்று கிரேக்கியம் எனப்படும் புனித சடங்கின் மாலையில் கூறப்படும் 'ஆத்மாவின் பயணக் கதை'குறித்து எழுத வேண்டும் என்ற...
View Articleமரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் - 2
--சாந்திப்பிரியா --28) ஒருவர் மரணம் அடைந்த பின் அவருக்கு அடுத்த பதிமூன்று நாட்களில் செய்ய வேண்டிய கர்மா அல்லது நியமங்களை எப்படி செய்ய வேண்டுமென்று சாஸ்திரங்களில் கூறி உள்ளார்கள். அவற்றில் சில...
View Articleமரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் -3
--சாந்திப்பிரியா --3 32) மரணம் அடைந்தவர் வீட்டு வாயிலில் அடுத்த பன்னிரண்டு நாட்களும் கோலங்களையும் போட்டு அலங்கரிக்கக் கூடாது. நமது இல்லத்திற்கு தினசரி நாம் ஆராதிக்கும் தெய்வங்களும் தேவர்களும்...
View Articleமரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் - 4
--சாந்திப்பிரியா --448) மயானத்தை அடைந்ததும் மயானத்தில் விறகுகளை அடுக்கி வைத்து தயார் செய்யப்பட்டுள்ள சிதை மேடையை இடபக்கமாக ஒருமுறை அல்லது மூன்று முறை சுற்றிய பின் பூத உடலின் தலைப் பகுதி தெற்கு...
View Articleமரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் - 5
--சாந்திப்பிரியா --5 64) மேலே தொடரும் முன் பாகம் - 4, பத்தி 59 தில் கூறப்பட்டு உள்ள தகனம் மற்றும் சஞ்சயனம் குறித்த சின்ன விளக்கம். உடலை எரிப்பதை எதற்காக செய்கிறார்கள் என்பதை ஆன்மீக கண்ணோட்டத்தில்...
View Articleமரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் - 6
--சாந்திப்பிரியா --6 84) வஸுக்களிடம் இருந்து யமகணங்களின் கட்டுப்பாட்டிற்கு ஆத்மா போய் விட்டாலும் பத்து நாட்களுக்கு மேலாக அடுத்த இரண்டு நாட்களும் அந்த ஆத்மாவை அங்கு இருந்தவாறு மீதமுள்ள சடங்குகளில்...
View Articleமரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் - 7
--சாந்திப்பிரியா --7103) முதல் நாள் முதல் ஒன்பது நாள் வரையிலான சடங்குகள் சஞ்சயனம்:- தகனத்தைத் தொடர்வது சஞ்சயனம் என்பது. சஞ்சயனம் என்பது இறந்தவர்களின் எரிந்து போன சரீரத்தின் எலும்பு பாகங்களை...
View Articleமரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் - 8
--சாந்திப்பிரியா --8108) கிரேக்கியத்தின் அன்று பண்டிதர்களினால் கூறப்படும் பொதுவான கதை கருடபுராணத்தில் கருடாழ்வாருக்கு திருமால் கூறியதான கதையின் அடிப்படையில் அமைந்து உள்ளது. அந்தக் கதை இது : -109)...
View Articleமரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் - 9
--சாந்திப்பிரியா --9கருட புராணக் கதை தொடர்கிறது 124) அப்போது யமதூதர்கள் அவன் கன்னத்தில் அறைந்து 'மனைவி மக்களே அழிவற்றவர்கள் என்று நீ நடத்திய அதர்ம வாழ்க்கை என்ன ஆயிற்று? நீ செய்த புண்ணிய பாவமே...
View Articleமரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் - 10
--சாந்திப்பிரியா --10 139) தீட்டு என்பது என்ன என்பதை ஏற்கனவே முந்தைய பாகங்களில் விளக்கி உள்ளேன். ஆகவே தீட்டு என்பதை விஞ்ஞான ரீதியிலும் சரி, ஆன்மீக ரீதியிலும் சரி, விலக்கி வைத்துக் கொள்ள வேண்டிய காலம்...
View Articleமரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் - 11
--சாந்திப்பிரியா --11 (-19) எந்த ஒரு தீட்டுக் காலமும் காலை 8 மணி 24 நிமிடங்களில் இருந்துதான் விலகும் என்கிறது சாஸ்திரம். அதற்கு மேல்தான் தீட்டு விலகும் என்பதினால் தீட்டை விலக்கிக் கொள்ள காலையில் 8...
View Articleமரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் - 12
--சாந்திப்பிரியா --12(-23) அடுத்த கேள்வி, இரவு நேரத்தில் ஒருவர் இறந்து விட்டால் அந்த குடும்பத்தினருக்கு தீட்டுக் காலம் எப்போது துவங்கும் என்பதாகும்? சாஸ்திரங்களின்படி சூரியோதாயத்துக்கு பதினொன்றே கால்...
View Article