Quantcast
Channel: Santhipriya's pages
Viewing all 460 articles
Browse latest View live

Raghuvamsam -14 (E)

$
0
0
Raghuvamsam-XIV
(Written by:Santhipriya)

Raghuvamsa- 
Beginning of an end
After Kumudavathi bore a noble son great Athithi,Kusa went on war spree in several directions expanding the Kingdom. There was no dearth of happiness or cheers to his folks anywhere which he ruled or conquered. Later some time When Devendra (Lord Indira) fought a battle with Daithyas, he took valor of Kusa for his help. Though Daithyas were defeated and driven back with their their King killed, yet in the battle long fought Kusa too kissed death, soon to be followed by agonized Kumudavathi to join her lord in heaven. With the demise of Kusa his noble son Athithi took over the reigns.    
Nishadha, King Athithi’s son was his successor after Athithi’s demise, and then the line stretched toNala and Nabha as successor sons of each. Pundarika followed Nabha, Kshemadha followed Pundarika.  Kshemadha’s fame was no less to his predecessors in all respects and his folks were happier lots. For some time Kshemadha ruled the Kingdom before handing over the same to his son Devanika and retired to heaven. Ahinahu,Devanika’s heir conquered many Kingdoms in all directions and reigned them well.
Pariyathra was the next in line to Ahinahu, soon followed by successors namely Sila,  Kusa(not the one in Lava Kusa) and Unnabha.  Unnabha’s heir Vajranabha’s fame spread far and wide as his rule was comparable to Devendra in might and valour besides fair rule. Vajranabha’s demise brought his son Sanganain throne, soon followed by his son Viyooshidasa who  exercising his mystic powers  blossomed  from the womb of his spouse to reborn as Visuvadasato reign the nation after the demise of Viyooshidasa. Visuvadasa, a great devotee of Lord Siva after renouncing his life ensured that his son Hiranyanabha took over the reigns. Saintly sage Yagnyavalyaka   reportedly learnt the art of Adhyathma Yoga from  Hiranyanabha.
Hiranyanabha’s son Kausala took over the reigns after his father’s demise and he crowned his son Brahmishtha before fading away.  During the reign of Brahmishtha, his subjects, enjoyed peace prevailing joyous life. Even Garuda,  carrier vehicle of Vishnu served him so believed the folks. Even as  Brahmishtha was alive, his son Paushya ascended the throne at the request of his father, who guided him in administering the state.  Paushya learnt the art of Yoga from Jaini Maharishi whom he adapted as his Guru. Ruling for long period, he retired and enthroned his son Dhuruvasanthi and passed away.   
Upright Prince Dhuruvasanthi ruled the earth following his ancestors in all respects including hunting, when on a fateful day while hunting, he was killed by a ferocious Lion. Dhuruvasanthi could not  nominate his son as his successor as his son was infant  when he died. However when the news of the Kings demise reached the ears of the council they wasted no time in announcing the King’s son Sudarshan as his heir in command and enthroned the infant as the Ruler of Ayodhya.
With Sudarshan ascending the throne, the doors of doom opened for the end of Raghu lineage.Though Sudarshan was  young when ascended the throne, he was as fast as others in absorbing the arts of ruling in all sincerity and earned the name mighty King in a short time. His qualities shone like great blue stone in the midst of sapphire, like a fiery Lion, King in Jungle. Fondly admired as Maharaja, as he grew with flower of youth, charm of loveliness spread over his body, his beauty far excelled, he became charm for women’s love, thus slowly infusing the Kingly qualities of sensual pleasure into his mind and character. Exponent of Kamasuthra he was much sought after by women
..........Continued / 15

Raghuvamsam - 15 (E)

$
0
0
Raghuvamsam-XV
(Written by:Santhipriya)
 

End of Raghu Dynasty
After years of glorious rule end enjoying the earthly life, Sudarshan, fed up in life, handed over the throne to his son Agnivarunan and retired to Naimisaranya’s grove to lead life of peace in the last stages of life.  When Agnivarunan sat in saddle, his foes remained crushed, unable to revolt, there was no dearth of funds to administer, rules and regulations were well laid out to ensure effective functioning and his subjects lived in peace, free of concerns from others. Thus Agnivarunan, free from concerns in governing and at the same time unconcerned of his peoples welfare, engaged himself entirely to sensual pleasures and wasted his life in ignoble pursuits.  No amount of counseling by the council of Ministers would check his pleasure seeking ways.  As the days passed, his passion for sensual pleasure instead of waning, it only increased thrusting incurable disease on him curbing even his movements and confining him to bed.  
As Agnivarunan bore no offspring, gloom stuck the minds of the council on his successor. Even after several years since he ascended the throne, he did not meet folks and rarely when someone longed to meet him, their attention was diverted to tell them that the King was in penance to beget a son and hid the fatal fact of the bedridden King’s incurable, chronic disease from them.  As days moved, the King died.   
Even after the demise of the King, the fact was kept under the wrap and they called a well skilled priest in funeral rites to enact a drama as if a sacrifice was underway and in the pyre lit, the dead body of the King was secretly laid and put to rest. Next in haste they called a meeting and seated on throne the rightful Queen of the demised King, who carried beneath her breast all the royal qualities, since the dead King was left with no issue to rule beyond him. Sat in the royal throne and realizing the break in Raghu’s race, she however sagely ruled the state to flutter the flags of Raghu’s race and as she ruled, the folks in her land fully and willfully honored all her commands issued.

With this narration Kalidasa’s Raghuvamsa got concluded abruptly
--------------------------


Raghuvamsam-
Random thought

Prior to Agnivarunan those who sat on the throne in Raghu’s lineage perished either ending their life their own or taking to austere life to reach jungle. Even as the spouse of Agnivarunan took to the reins, the folks lead happier life abiding to rules of law, law of rule transparently prevailed, but the break in the chain of link established by a maid instead of a male heir taking the reins in Raghu’s lineage was the last straw in the wind of Raghu lineage, however the rulers beyond the spouse of Agnivarunan remains shrouded in mystery even to this date.
Some scant documents available to scholars suggest that following Agnivarunan’s spouse, more than 35 rulers reined in solar dynasty’s Ikshavaku lineage, the last amongst them being King Sumatra who reportedly ruled North of Surat in Gujarat, but his history is also unavailable and remains sketchy.  Strangely there remains  firm belief that in the yugas to come Maru son of one Shikraghu, who took to the reins after the demise of Agnivarunan’s rulers and who excelled in the art of Yoga shall born again in Kaliyug to re-establish Raghu dynasty. However details like whether he belonged to the lineage of Agnivarunan’s spouse or someone else remains vacuum. Therefore some of the scholars believe that Maru could be one of the leafs of pre Agnivarunan’s rulers as every first leaf in the ruler dynasty occupied the Realm after their father’s demise in Raghu’s lineage and the fate of seconds or thirds never debated upon. Similarly some stories suggest that the eight in line of the rulers after Maru’s rein was one King Brahathpal who reportedly aligned with Gowravas and fought for them in the war against Pandavas and killed by Abimanyu in the Mahabharata war. But again none of these episodes figure anywhere in Kalidasa’s Raghuvamsa or in Valmiki Ramayana.
Kalidasa’s Raghuvamsa ends abruptly with Agnivarunan beyond which details of the rulers in Raghu dynasty remained blanked.  It is quite possible that the same could have been scribed in the untraced pages of Kalidasa’s Raghuvamsam, so conjectures the scholars. There is yet another interesting story connected to Kalidasa’s Raghuvamsam.   
Kalidasa was one of the gems in Ujjain King Bhoja Raja’s council of ministers and both held deep rooted relationship. However they often discarded when in anger Kalidasa used to remain incognito for some time before rejoining with the king again when their head cooled. Once such an occasion arose and Kalidasa left the King, remaining untraced for a long period.
Kalidasa while in hiding stayed with a whore and claiming himself to be a poet. Though Kalidasa served in the courtyard of the King, very few have only met him, while others have only heard of him, lo, even most of the intelligencers (spies) have not seen the face and hence it was tough to track Kalidasa whenever he remained elusive. 
Aware of the difficulties involved in tracing his missing friend Kalidasa, the worried King Bhoja, eager to meet his friend and guide in literary field, played a ploy to trace the location of Kalidasa, and announced huge bounty to those who rip open the riddle of the King, as the King was sure that none except Kalidasa can unravel the knot and once when someone comes with an answer, then Kalidasa’s hideout can be tracked.
The whore with whom Kalidasa stayed was wicket in nature and she decided to enrich exploiting the talent of the stranger poet and approached him seeking solution to crack the riddle to get the bounty, and unwitting Kalidasa   gave the whore a verse in Sanskrit that unravelled the knot of the puzzle. Thus got the true answer, the dubious whore quietly murdered him while in sleep by slicing his head in order to ensure that he may not approach the King beforehand  claiming the bounty.   
Next when she went to the Palace and submitted the verse in answer to the riddle and claimed the bounty, from the composition the King understood that only Kalidasa would have unravelled it and though released the bounty to her, pressurized her to tell the wizard who solved the riddle. On learning the entire news, the next  thing the King did was to rush with  her  to bring to life his dragoman Kalidasa whom he longed to see so long.  Bhoja possessed a special magic power with which even the dead can be revived and retained for a few hours. Now on reaching the house of the whore where the dead body of Kalidasa lay, Bhoja quickly applied his power to awaken him.
As Kalidasa raised up as though he got up from sleep, both hugged each other and wept uncontrollably.  Kalidasa reminded Bhoja that time available for him to remain alive being short, Bhoja should complete the unfinished Raghuvamsam with the unutilised briefs held by him (Kalidasa) and instantly gave them to Bhoja.  In minutes of passing on the briefs Kalidasa fell dead again and  Bhoja in morose took the grief in boldness and commenced compiling Raghuvamsam afresh again, yet he too could not complete it and the incomplete version came to be later known as  epic Bhoja Sambu.  It was quite strange that even the compilation of Bhoja Sambu ended abruptly for unknown reasons with the episode of Agnivarunan, same as Kalidasa’s  Raghuvamsam,  others remained untraceable.   
Kalidasa’s Raghuvamsam dealt  Rama’s predecessors and successors in general  including their sins and dooms of previous births, but it remained silent on the divinely aspect ofRama.  
Since Kalidasa has referred Valmiki Ramayana in his work, the scholars surmise that he may have read Valmiki Ramayana in original before composing Raghuvamsam. Again the scholars while suggesting that the Valmiki Ramayana in original consisted of 24000 verses describing in lucid the birth to death of Rama without incorporating details either on Rama’s predecessors or his successors also mention  that in the said compilation, the details of Pre Rama’s rulers and parts portraying end of Ramaare not available. However the dissenting voices too in scholars suggest that the missing contents of Valmiki Ramayana may have contained Rama’s lineage in totality which may have remained as the main theme for Raghuvamsam. Like the controversy surrounding Valmiki Ramayana, there remains mystery angle in Raghuvamsam too. The scholars surmise that Kalidasa’s Raghuvamsam too contained 25 Cantos out of which only 19 Cantos are traceable and contents there in the remaining is unknown because Raghuvamsam ended abruptly with the rule of the spouse of Agnivarunan. Therefore the epic Raghuvamsam of today is not a complete document on Rama’s lineage and part of Rama’s history remains shouldered in mystery.     

Village Deities and Bhootha worship (English)

$
0
0

By : SANTHIPRIYA

The worship of Village Deities, unknown Souls, and Ghosts (which are evil souls released by the dead) is widely prevalent in many parts in Indian Villages and is practiced for generations. Their worship is meant to appease angry Gods and Souls whom they fear may turn inimical if they are disrespected, and cause unbearable misery and agony by spreading dreadful diseases and other family disputes including unnatural deaths. The belief is more spread in the villages where the uneducated tribes (not nomadic, but even including fairly educated amongst them) belonging to several sects live together as one community, and are either engaged in the agricultural activities or other artisan work. True, the belief is not centered on Indian continent alone but are also prevalent in villages around the world, especially in some of the African countries where the hilly terrain and vast land of forest exist. However the present article is limited to the practice and custom that are prevalent for centuries in one form or the other  in many parts of Indian Villages and are still continuing in the same velocity and cannot be erased entirely from practice, reason being the practice has become part and parcel of their life over generations. 

In the past, people always believed that quite often numerous good and evil Spirits dwelled or visited their villages for some reasons, few attributed to the visit of Spirits and Souls are :
  • that they may have belonged to those places they visited 
  • met both natural or unnatural death while dwelling there and
  • some their family members dear or inimical to them stayed there
  • some of the Souls of those who met with premature death due to deceit of some members visited there to take revenge on those responsible for their (soul) unnatural and immature death. 
  • reading several Puranas, one is inclined to believe that the Souls of the ancestors who demised turn into wandering Souls till they get rebirth and such Souls visit the places where their families dwelled in order to not only protect them but also  to satiate their hunger till they (souls) get rebirth.
Beyond above, the general feeling of the villagers have always been that the pious Souls stayed in their villages as Guardian Deity to protect the community who worshiped them and shield  the village from attacks of not only evil Souls and Spirits, but also protect the villages from natural calamities like flood, breaches in rivers, storm etc. The community feared that if such pious Souls are disrespected they may in act of vengeance and spread dreadful diseases and disasters culminating to misery and will remain mute spectator against natural disasters. The community therefore treated the unknown souls as Guardian angels (Souls), Village Deity or Village God and worshiped them. The evil Souls which wander as Ghosts for the sins committed, if attempt to enter the villages, they will be driven off by the Guardian Deity of the villages, the community believed. This formed the basic reason for establishing and worshiping Village Deity or Village God in the Villages.

In respect of the sinner or evil  Ghosts, the belief stemmed from the sermons in many of the Puranas that state so and so will happen against so and so sins and advised redemption exercises like sacrifices to be done in many forms or penance to please certain Deities to undo such sins. As per Vedic rules, the sinners are born as Rakshasas, Asuras, Evil souls or Ghosts according to the intensity of the crime committed or the doom they received and thus during the said transition period, while the
Rakshasas and Asuras turn into Ghosts and wander in jungles, the Souls wander in space in thirst and hunger. Such wandering Souls move over to some Villages and stay there threatening people. Such stories propagated systematically through word of mouth stories for generations infused fear in the minds of people and fear thus generated  led to the installation of Village Deities by erection of statues to the unknown Souls called Angels, sinner Souls and Deities in some form or the other  and to offer oblation to them with respect to appease and tone down the fury of such to Souls to safeguard themselves from the attack of unnatural. Therefore they resorted to the practice of :
  • worship of Souls in the form of  village Deities or Ghosts
  • convert and worship specific spots in their dwellings where the departed souls have rested on mile stones, grain heaps, tree shades etc
  • annual or regular worship at fixed intervals to the Souls and Village Deities
Thus the communities in the Villages installed terracotta statues of various figures resembling male or female or even animal Deities with the hope that the savior Souls of the village will reside inside the statues thus installed and the Statues can be  worshiped to get protection from them. While in community level, the Village Gods or Village Deities were installed and worshiped, on personal level many villagers believed that some of their demised family members may be wandering as Souls and they need to be respected to get their blessings which will bring happiness and prosperity to the family. Therefore they began worshiping them in the form of a Stone or some Geometrical designed art painted on walls inside their houses, lighted up a oil lamp in front of the image, decorated them with flowers and worshiped them regularly. The fear of displeasing the Souls of the dead ancestors would haunt them with incurable diseases and malady they feared and resorted to this practice. Therefore appeasing the ancestral Spirits in some form became part of their life inside  homes.
 
Besides above, the steps to the entrances of their houses used to be  spread and dried with Cow dung, certain symbols like Swastika, Lines with a Dot in center are drawn on entrance doors or walls, Vermillion and Turmeric paste applied on the steps and walls etc. The belief was that the Evil souls will not dare to enter the houses crossing the divine Cow dung or the divinely symbols for fear of the mystic powers of several of the male and female Deities residing in Cow dung, Vermillion and Turmeric powders and in the designs drawn as they were in a way considered Yanthra of Deities guarding the houses. For example the two circles with center dot represent the third eye of Lord Siva. The Swastika and circles with dot inside is power of the female Deity.  These were general beliefs spread among the public in Villages. 
 
With the above background in mind, the Village community installed huge  terracotta statues in the entrances at the dwellings, Village entry points etc treating them as Village Deity or Guardian God. In some of the village entrances one can see big statues of male or female figures some of them carrying Swords, Sickle and Sparrow or child in hand etc. People believed that they would guard the villages like Kadamban (an Asura turned to lord’s servant) who stood as guard to Lord Muruga, and Muneeswaran (name of a male attendant) who stood as guard to Amman (Female deity emanated from Parvathi, Lord Siva’s spouse). It is widely believed that the Village Deities, at the entrance of the villages or in remote places of the Village ensured that no Evils dare to enter into the village and if and when they attempted to enter they were driven back by the Deities, God or Souls entrenched there as Village Guard.
As one visit several interior Villages, one can find at the Village entrance huge statues of terracotta figures, with or without horse or some animals standing by their side, all painted in variety of colors. Some of the Deities represented ichnographically are in threatening posture carrying weapons (club, sword, cleaver, and whip) in both hands quite often with a big horse or animal  standing by their side. Horse by nature has sensory power on the wandering Spirits and Ghosts and therefore the Village Deities have with them Horses as carrier to reach the dwellings of  Spirits and Ghosts to destroy them. Thus goes the belief.  Who used to be regarded as Village God or Deity besides Puranic Gods seated in the temples? No matter male or female, those who become Village Deities for one reason or the other were:
  • souls of some one who died in the Village
  • those fought for the Villagers cause
  • those stood against tyranny and died subsequently
  • killed in war or while saving their community members or 
  • those done to death in acts of deceit 
The story behind some of the Village Deities are that they have turned into wandering souls after being killed in act of deceit and in retaliation the Souls attempt to disturb harmony and peace, wrecking damages in several forms by bringing storms, breaches in the river, contaminate water etc to the village where they were slain. Therefore in an act of atonement or to appease them their statues were installed as Village God or Deity and worshiped.  Most of them had some interesting story behind them before being accepted as Village Deity. It is also interesting to note that the life and stories of those dead  both male and female and configured into the terracotta statues and that of the Souls and Spirits worshiped as Village Deity or Village Gods are many.  
Usually the Village Deities in all the Villages are not configured with some image, but some  may be even simple stones without any image scribed or chiseled   and kept on raised platforms or  stone pillars either as formless structure or with some images too. They are also generally located at the outskirts of the villages. At some places the images of the Deities painted on the pillar can also be seen.

Not that huge sized terracotta statues were only installed, even some Mile Stones on which the dead or the so called Spirits or Souls normally sat became the rallying point for worship. Those Mile Stones thus were treated as Spirits or Souls of the Village Deity and some space around it converted into place of worship. Whichever is considered as Village Deity the Mile Stone or the Terracotta statues, they used to be applied with turmeric and vermillion powders followed by daily decking or garlanding with fresh flowers and worship that pleased the Souls believed to be residing within them so claim the Villagers.
There is also perception that some of the souls are none but Bhootha Ganas (angels) sent by God themselves as their agent angels, in difference to the prayers of the people to protect them and to guard their villages. Those Spirits and the Guardian Angels had fixed spheres of life and influence. The villagers attempt to live in harmony with those Spirits and offer them periodic oblation which the Angels would accept and in turn, the villagers believe, the Spirits and Souls guard them in all aspects in life including their dwellings and fore warn them on impending dangers and calamities to their Villages. There is another interesting aspect involved in Village Deities. The Villages attempt to talk to the Village Gods through some medium during the annual or periodical festivals conducted to please the Village Deities or Souls. This differs from place to place. 

The Pujas performed for the Village Deities are quite different from Agama way of worship and the one performed in the regular temples. During the festival, as the community bhajan and other mass prayers are held, one can see strange scenes happening. Supposedly possessed by Spirits and Souls, some one from the crowd suddenly go into trance, talk loudly or laugh noisily and dance in ecstasy claiming themselves to be so and so Deity or Soul. The patiently waiting public remain silent to hear what the Soul or Spirit say through the person in trance. Dancing in ecstasy, the Soul influenced person in trance give the villagers guidance, expose the misdeeds of individuals, warn about the impending dangers etc, etc like water flowing from the tap. The people on spot respect those who go into trance as they were able to expose even the hidden secrets of the persons some of whom they may not have even met before or known nor talked to. Therefore the belief of the Villagers gain strength to accept the theory that the person in trance has gained super natural power at that point of period, and unless the fact is so how could those in trances derive such energy and spell out the vast information of those whom they have never met before.  
The dance in trance continues for few hours at one stretch loudly calling names, acts, impending peril etc without showing any signs of tiredness or weakness and the trance influenced person gets back to their original form after performing the act and fall tired. Such incidents are quite common in the village festivals  in the midst of ear puncturing loud beating of drums and other instruments which slowly gets intensifies to generate sense of fear in the minds of those assembled. The night long ceremonies conducted in a well-organized manner with all pomp and festivity in a well decorated arena gives the appearance of a ritualistic stage. While the image of the deity and other objects of worship continue on one side, the disciplined devotees sit on the other side watching the trance dances. 

In parts of three states like Karnataka, Tamilnadu, Madhya Pradesh, rituals to the worship of the village Deities, Souls and Spirits are performed in awesome spectacle and strange fashion to safeguard the families and self. However most of the festivals end up with animal sacrifices and blood sucking by the ritual performing pundit who again is one from their village community. Hundreds of animals used to be sacrificed by cutting their heads and pouring the blood from the severed heads on to a fixed place or in pots kept for the purpose which used to be mixed with rice or food and served as Prasad of the deity. 
In the state of Karnataka, a tribal sect called Gange matha, cover their faces with special masks, carry large bunch of neem leaves and dance to please the village deities like Rakthakateswari and Mariamma (not Mari Amman). The make-up of the dancers differs according to the sex of the spirit. The ritual dance is very artistic. Different colors of masks to symbolically display the characteristic features of the good and bad Spirits are used. Sometimes the ritual begins by performing animal sacrifices and offering blood to appease the Bhoothas called the deity. The performer will then dance to a special music which will be spine chilling. Such practices are more prevalent in the region of Thulu, which is predominantly tribal based. Since the place is near Kerala Coast, their art resembles with the Keralian art and folk dance Yakshagana. Kerala appears to have more tantric rituals. In the city of Mangalore too the performance of Bhootha Aradhane (worship of bhootha ganas) is prevalent. Generally  such festivals are held in Jan- Dec every year.

In the 9th century, in the states of Orissa and Madhya Pradesh, the interior parts of many areas being tribal, the worship of Mohinis and Yoginis, known for mysticism were highly prevalent. Others believed that the Spirits, Ghosts, or Demons are guardian deities for Goddess Parvathi. The Mohinis reflected sixty four moods of life. Some of the faces of the Mohinis were like that of the animals. The temples built in the 9th and 10th centuries for Mohinis stand testimony to the art. Even now the tantrics visit the temple in belief that the Mohinis and Yogins stroll in the skies above the temple during mid night in invisible form and if they are appeased they grant them mystic and tantric powers to perform certain rituals. A majority however believe that Mohinis and the Yogins were Angels and Spirits sent to protect their villages and they are worshiped as Village Deities or Village Gods .
Such belief exists in some interior parts of Tamil Nadu, Sri Lanka and Andhra too.

In Tamil Nadu, the village Deities like Aiyyanar, Kuthirai Veeran, Karuppaswamy, Kateri Amman, Pachaiyamman, Ellaiamman, Agni Veera Badrar, Karuppayee Amman, Sangili Karuppu, Meyyandi Amman, Nagappasamy, Sannasi, Pechiamman, Sappani, Sonai, Lada Sannasi, Chappani Karuppan , Sangili Karuppan. Chinna karuppan, Idumban, Veerabadhran, Bairavan and Sudalai Madan are worshiped in different as Guardian Deities. Based on the caste and tradition to which one belonged, the Deity in the villages has assumed such names.

In the north Indian States, the concept of Village Deities are mostly unknown  except in parts of Bihar, Madhya Pradesh and Orissa where the tribal are concentrated who worship some form of Village Deities. Otherwise in general, Lord Shiva’s Ganas and Snakes, Mohinis, Yogins, Kali, and Lord Bhairava are  kept in the village entrances or in the first reachable temples to stand guard to their villages. Some of the statues  used to be in half body, some have only the face of some Deity or simple Stone that were worshiped. They believe that the said Deities stand guard to their area. Apart from it they also believe that Lord Anjaneya is the Guardian Deity. May be this belief has been the reason to find temple with  Anjaneya installed in the form of a simple stone painted in orange colour. The temple used to be the place where 
Anjaneya resides to guard the Village from attacks of evils.
In a very interesting lecture series one of the speakers spoke thus on the worship of Village deities, spirits and Bhootha Ganas: 

 The general belief is that a soul released from the dead, wander in different places till they get rebirth. The souls called as spirits and ghosts wander mostly in the isolated areas and stay over the tamarind trees (reason or the preference for the tamarind tree by the ghost is not known), many of which are found at the entrances to the villages. They temporarily occupy the senses of some one who pass through the area and the spirit possessed person behaves erratically expressing the features of the spirits. When such instances increased due to many reasons borne out of fear, the villagers began to treat such places as that of the guardian deities, erected their statues based on those narrated by the possessed persons and offered periodic oblation with the belief that in turn they may protect the villages. In fact neither puranas nor archeological evidences suggest the origin of the village deities. Every bit of stories that we hear on the Ghosts, spirits and Village deities are from the folk tales orally carried over by generations. The village deities in the form of a huge, fierce statue or as a simple stone mostly represented the images some one or the other saw in their dreams.
In the early periods of civilization, whenever the natural disasters like famine, drought, and epidemics occurred, it was quite common that some one or the others in the villages had helped the people in one way, stood for justice, valiantly fought for justice, or lost their life for the cause of justice. They may have become heroes. Later the people considered all the places visited by those heroes, the culverts on which they had rested etc to be sacred places and started worshiping them at those places. In the festivals held in the villages, the heroic acts dominated the folk songs sung tales told there. The villagers sang the ballad that narrated the birth of that hero, his descent into the land, heroic deeds, his travels and sphere of influence etc. The narrated the events saying ‘so and so rode the horse thus’, ‘swung the sword thus’ and ‘jumped to drive away and kill the enemy thus’ etc by appropriate gestures. In olden days, when people traveled from one village to another, and those who relaxed near those culverts prayed to the culverts of heroes for safe journey. As the time passed those heroes became semi god and slowly these milestones attained the position of village gods and goddesses.

One of the reasons for the emergence of semi gods was also due to the restrictions imposed to the non Brahmins in entering the temples. The divisions in the society like lower and out-caste started surfacing. Only Brahmins performed rituals and certain non Brahmin upper caste allowed entry into the temples. The acts of invoking evil spirits to disturb the families in the form of invoking black magic were prevalent on large scale to scare the lower caste and untouchables and outbreaks of epidemics attributed to the entry of out-caste in certain areas in the villages. All such acts left deep resentment into the minds of people, which slowly pushed them to seek alternative places worship. Thus the village heroes became to be viewed semi gods, else where will the oppressed go and vent their feelings? Slowly the village deities like Kathavarayan, Sooli, Rakthakateri, Mariamma, Peyandi, Kuthirai veeran etc to replace the temple devis surfaced. Their statues in the form of clay dolls, terracotta, and plain stones with some kinds of engraved images were erected and worshiped.

Why most of the Village deities were that of female gender is another interesting point to note. It may be because that a female can only conceive and deliver babies and likewise the seeds, which produced food grains, were viewed as female. Since female feel shy to deliver baby before male, the land where the process of food grain production took place was similar to delivering a child and bringing them up and needed to be guarded by a female. Therefore the deities that guarded the fields’ were female in gender. Then how did the deities guarding the lands became Bhoothas? Simple! The clay dolls, mud idols, or the one made with bamboos gave awesome and fearsome look to drive away the birds and animals, and hence called Bhoothas.

As per a orally carried folk tale through generations, there lived a local hero called Madurai Veeran, in the seventeenth century. He was very compassionate and helpful to people and a solder in the army of the King. The King who doubted his integrity on account of false news killed him. Though a King killed him in deceptive manner, his soul continued to wander in his home town, sitting on a horse and protected the village. Madurai Veeran drove away the evils that tried to enter the village. Therefore people believed that worshiping him will help the villages remain free from evils and Madurai veeran came to be accepted by the villagers in general as the Village God or Deity “

Village Deities and Bhootha worship (Tamil)

$
0
0
காலம் காலமாக இந்தியாவின் பல கிராமங்களிலும் உள்ள கிராம மக்கள் கிராம தேவதை, ஆவிகள் மற்றும் பல்வேறு பூதங்களை வழிபாடு செய்தவண்ணம் இருக்கிறார்கள். கிராம தேவதை, ஆவிகள் மற்றும் பல்வேறு பூதங்களுக்கு தம் மீது உள்ள கோபம் காரணமாக தமது சக்திகளை கொண்டு அவை அதி பயங்கரமான நோய் நொடிகளை பரப்பி, அகால மரணங்களை நிகழ்த்தி, குடும்பங்களின் ஒற்றுமையை சிதைத்து கிராமத்தில் நிம்மதியை அழிக்க முயலும் என மக்கள் நம்பியதினால் அவற்றின் சீற்றங்களை தணிப்பதற்கு அவைகளை ஆராதித்து வழிபடுகிறார்கள். இப்படிப்பட்ட மக்களில் பெரும்பான்மையோர் வேளாண்மை மற்றும் கைத்தொழில்களில் ஈடுபட்டு கிராமங்களில் வசிக்கும் சமூகத்தினர் ஆவர். ஆனால் இப்படிப்பட்ட நம்பிக்கைகளின் அடிப்படையில் கிராம தேவதை, ஆவிகள் மற்றும் பூதங்களை வழிபடுவது இந்திய கிராமங்களில் மட்டுமே நடைபெறும் நிகழ்ச்சிகள் அல்ல, இப்படிப்பட்ட நம்பிக்கைகள் வனப் பிரதேசங்களையும், மலைப் பகுதி வாழ் மக்களையும் அதிகம் கொண்டுள்ள ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலும் சில இடங்களில் உள்ளன என்பதே உண்மை நிலை ஆகும். காலமாக இருந்து வரும் நம்பிக்கைகளின் அடிப்படையிலான இப்படிப்பட்ட வழிபாட்டு முறை பெரும் அளவிலான நாகரீகம் அடைந்துள்ள நிலையிலும் இன்னமும் அதே வேகத்துடன் தொடர்ந்து கொண்டு உள்ளன என்பதும் வியப்புக்குறிய செய்தியாகும்.

முன் காலத்தில் கிராமங்களில் இருந்த கிராமிய மக்கள் பல்வேறு காரணங்களினால் ஆவிகள், பூதங்கள் மற்றும் கிராம தேவதை  போன்றவை தமது கிராமங்களுக்கு வருகை தருவதாகவும் அதற்குக் காரணங்கள் கீழுள்ளவை என்றும் நம்பினார்கள்:
  • அந்த கிராமங்களில் வாழ்ந்தவர்களின் ஆவிகள்
  • அங்கு வசித்து வந்தபோது அகால மரணம் அடைந்தவை
  • அந்த கிராமங்களில் அவர்களது நெருங்கிய சொந்த பந்தம் அல்லது விரோதிகள் வசித்து வந்துள்ளனர்
  • தமது அகால மரணத்துக்குக் காரணமானவர்களை பழி வாங்க அங்கு வருகின்றன 
  •  புராணங்களின் கூற்றின்படி ஒருவர் மரணம் அடைந்து விட்டாலும் மீண்டும் அந்த  ஆத்மா மறு பிறப்பு எடுக்கும்வரை தமது நெருங்கிய சுற்றத்தாரைப் பாதுகாக்கவும், தமது பசி மற்றும் தாகத்தை தீர்த்துக் கொள்ளவும் தாம் வாழ்ந்த இடத்தில் வந்து தங்குகின்றன
இவற்றை எல்லாம் தாண்டி உள்ள நம்பிக்கை என்னவென்றால் நல்ல ஆத்மாக்கள் தமது கிராமங்களில் வந்து தங்கி இருக்கையில் அவை அந்த கிராமத்தின் காவல் தெய்வமாக இருந்து கொண்டு தமது பூர்வ ஜென்ம பாபங்களின் விளைவாக தீய ஆவிகளாகி வானுலகில் சுற்றித் திரிந்து கொண்டு இருக்கும் ஆவிகள் அந்த கிராமங்களில் நுழைய முயன்றால் அவற்றை அடித்துத் துரத்துவதுடன் இயற்கையின் சீற்றங்களான புயல், பெரும் மழை மற்றும் வெள்ளங்களினால் ஏற்படும் தாக்கங்கள் போன்றவற்றை தடுத்து நிறுத்துகின்றன என கிராம மக்கள் நம்பினார்கள். அப்படிப்பட்ட நல்ல ஆவிகள் மற்றும் பூதங்களை வழிபட்டு துதிக்காவிடில் அவை கோபம் அடைந்து கிராமத்தில் தீராத நோய் நொடிகளை பரப்பி சொல்லொணா துயரங்களுக்கு தம்மை ஆளாக்கும் எனவும் பயந்தார்கள். இந்த காரணங்களினால் கிராம மக்கள் ஆவிகள் தத்தம் கிராமங்களில் தமக்கு உதவும் என நினைத்த கிராம தெய்வங்களை ஸ்தாபிக்களானார்கள்.

இன்னென்ன பாவங்களுக்கு இன்னென்ன தண்டனை கிடைக்கும் என்றும் தீமைகளை செய்பவர்கள் தீய ஆவிகளாக மாறுவார்கள் எனவும் ஆகவே அவற்றை தடுத்து நிறுத்திக் கொள்ள பல்வேறு தெய்வங்களுக்கு பரிகார பூஜைகளையும், பிரார்தனைகளையும் செய்ய வேண்டும் என்றும் புராணங்களில் கூறப்பட்டு உள்ளன. வேத நியமங்களின்படி தீமைகளை செய்பவர்கள் ராக்ஷசர்களாகவோ அல்லது அசுரர்களாகவோ பிறந்து தனிமைக் காடுகளில் பசியோடு அலைந்து திரிவார்கள் என்றும், வேறு சிலர் தீய ஆவிகளாக மாறி பசியோடும், தாகத்தோடும் வானில் சுற்றித் திரிவார்கள் என்றும், பல்வேறு செய்திகள் காலம் காலமாக மக்களின் மனதில் ஒரு பய நிலையை தோற்றுவித்ததினால் கிராம மக்கள் தம்மை அப்படிப்பட்ட தீய ஆத்மாக்களிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ள தக்க வழிமுறைகளைத் தேடி அலைந்து கீழ் கண்ட காரியங்களை செய்யத் துவங்கினார்கள்.
  • கிராம தேவதைகளை, பூதங்களை, தூய ஆத்மாக்களைஆராதித்தல் 
  •  ஆத்மாக்கள் அமர்ந்திருந்த பாறைகள் , நிழல் தரும் மரங்கள் போன்ற இடங்களை வழிபாட்டுத் தளங்களாக மாற்றி அமைத்து அங்கு வழிபடுவது 
  • அப்படி தாம் ஸ்தாபித்த கிராம தேவதைகளுக்கும், ஆத்மாக்களுக்கும் வருடாந்திர பண்டிகைகள் நடத்தி வழிபடுவது 
கிராம மக்கள் களிமண்ணால் ஆன ஆண் மற்றும் பெண்களின் சிலைகளை செய்து அவற்றை கிராம எல்லைகளில் வைத்து கிராம தேவதைகளாக வழிபடலானார்கள். அப்படி செய்வதின் மூலம் அவை தமது கிராமத்தை பாதுகாக்கும் என நம்பினார்கள். இப்படிப்பட்ட நிலை கிராமங்களில் இருந்தாலும் தனிப்பட்ட முறையிலும் தமது வீடுகளில்   வேறு ஒரு வழிபாட்டு முறையையும் வைத்து இருந்தார்கள். தமது முதியோர்கள் மறு பிறப்பு எடுக்கும்வரை அவர்கள் ஆவிகளாக சுற்றித் திரிவதாக நம்பியதினால் அந்த ஆவிகளை வணங்கித் துதிப்பதின் மூலம் அவர்களது ஆசிகளைப் பெற முடியும் என்றும் அதன் மூலம் தமது வீட்டில் நன்மைகள் விளையும் என நம்பினார்கள். ஆகவே தமது வீடுகளில் சுவற்றில் சில குறிப்பிட்ட சின்னங்களை வரைந்து வைத்தோ அல்லது அந்த சின்னங்களைப்  போன்ற பொருட்களை வைத்தோ  அதன் முன் ஒரு எண்ணை விளக்கு ஏற்றி வைத்து, பூ மாலைகளை சூட்டி தினமும் வணங்கித் துதித்தார்கள். அப்படி அவர்களுக்கு மரியாதை தராமல் அவமரியாதை செய்தால் அவர்களுடைய கோபத்துக்கு ஆளாகி தீராத நோய் மற்றும் வியாதிகள் வந்து தம் குடும்பத்தினர் அவதியுறுவார்கள் என நம்பியதினால் அந்த ஆவிகளுக்கும் தத்தம் வீடுகளில் மரியாதை செலுத்தலானார்கள்.
இவற்றைத் தவிர அவரவர் வீடுகளின் வாயிலில் பசு சாணம் தெளித்து காயவைத்த தரையில் ஸ்வஸ்திக், வட்ட வடிவங்களின் நடுவில் பொட்டு போன்றவற்றை வரைந்து வைத்து அவற்றுக்கு மஞ்சள் குங்குமம் பூசி வைத்தார்கள். பசுவின் சாணம் தெய்வீகம் மிக்கது, மஞ்சளும், குங்குமமும் ஆண் மற்றும் பெண்களின் சக்திகளைக் கொண்டவை மற்றும் வீடுகளில் வரையப்பட்டுள்ள அந்த குறிப்பிட்ட சின்னங்கள் ஆண் மற்றும் பெண்களின் யந்திரங்கள் என்றும் அதில் அந்த தெய்வங்களின் சக்தி அடங்கி உள்ளது, சின்னங்களின் நடுவில் உள்ள போட்டு பொட்டு சிவபெருமானின் நெற்றிக் கண்ணைப் போன்றது என்றும் பயந்து எந்த ஆவிகளும் அவற்றைத் தாண்டிச் செல்லாது என்பது கிராம மக்களின் நம்பிக்கையாக இருந்தது.
இவற்றை எல்லாம் மனதில் கொண்டு கிராம மக்கள் களிமண்ணால் ஆன சிலைகளை வடிவமைத்து அவற்றை தத்தம் கிராம எல்லையின் நுழைவிடத்தில் வைத்து அவற்றை காவல் தெய்வமாக வணங்கத் துவங்கினார்கள்.  பல கிராமங்களின் நுழை வாயிலில் இன்றும் கையில் கத்தி, வாள் மற்றும் பிற ஆயுதத்தை ஏந்திய ஆண் மற்றும் பெண்களின் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளதைக் காண முடியும். முருகப் பெருமானுக்கு துணைவராக கடம்பன் உள்ளது போல, அம்மனுக்கு துணையாக முனீஸ்வரன் காவலில் உள்ளதைப் போல தாம் வைத்துள்ள காவல் தெய்வங்களின் சிலைகளுக்குள் குடி உள்ள நல்ல ஆத்மாக்கள் தமது கிராமத்தை பாதுகாத்து, ஊருக்குள் நுழைய முயலும் தீய ஆவிகளை விரட்டி அடித்தவண்ணம் இருக்கும் என்று கிராம மக்கள் நம்புகிறார்கள்.
பல கிராமத்துக்குள் நுழையும்போது அவற்றின் நுழை வாயில் பகுதிகளில் களிமண்ணால் செய்யப்பட்ட உருவ சிலைகள் மட்டும் அல்லாமல் அவர்களுக்கு அருகில் ஏதாவது ஒரு மிருகமும் நின்று கொண்டு இருப்பதைக் காணலாம். அவற்றில் சில உருவங்கள் கொடூரமான தோற்றத்தில், கையில் ஏதாவது ஆயுதத்துடனும், அவர்கள் பக்கத்தில் பெரும்பாலும் குதிரை அல்லது வேறு ஏதாவது மிருகத்துடன் நின்று கொண்டு இருப்பதைக் காணலாம். குதிரைக்கு ஒரு விஷேச குணம் உண்டு. அவற்றுக்கு சற்று தொலைவில் நிற்கும் பேய் மற்றும் பூதங்கள் கூட தெளிவாக கண்களில் தெரியுமாம். ஆகவேதான் குதிரைக்கு முக்கியத்துவம் தந்து கிராம தெய்வங்களின் வாகனமாக அதை பல கிராமங்களிலும் வைத்து உள்ளார்கள். தூரத்தில் இருந்தே தீய ஆவிகளை அடையாளம் கண்டு கொள்ளும் கிராம தெய்வங்கள் அந்த குதிரை மீது ஏறிக் கொண்டு விரைவாக தீய ஆத்மாக்களின் அருகில் சென்று அவர்களை அடித்துத் துரத்தும் என்பது நம்பிக்கையாக உள்ளது. யார் யாரை எல்லாம் கிராம காவல் தெய்வங்களாக கருதுகிறார்கள் ? காவல் தெய்வம் ஆண் அல்லது பெண்ணாக இருந்தாலும் அந்த கிராம தேவதை :
  • அந்த ஊரில் பிறந்தவர்களாக இருப்பார்கள்
  • கிராம மக்களின் நலனுக்காக உழைத்தவர்களாக  இருப்பார்கள்
  • அநீதி மற்றும் அக்கிரமங்களை எதிர்த்து நின்றவர்களாக இருந்திருப்பார்கள்
  • யுத்தங்களில் பங்கேற்று மரணம் அடைந்தோ அல்லது யாரையாவது காப்பாற்ற எண்ணி அந்த நிகழ்ச்சியில் மரணம் அடைந்து இருப்பார்கள்
  • யாராவது அவர்களை வேண்டும் என்றே கொலை செய்யப்பட்டு  இருப்பார்கள்
கிராம தெய்வங்களில் சிலருடைய கதைகள் சுவாரஸ்யமானவை. கிராம மக்களின் மூலம் கொலை செய்யப்பட்டு இருந்தவர்களின் ஆத்மா அங்கு உலவியவாறு இருந்து கொண்டு இயற்கை அழிவுகளான வெள்ளம், புயல் போன்றவற்றை உருவாக்கும். அல்லது நதிகளின் அணைக்கட்டுக்களை உடைத்து வெள்ளத்தை உருவாக்கும் என்பதினால் அவற்றின் சினத்தை தணிக்கும் வகையில் அவற்றை போற்றி வணங்கி வந்தால் கிராமத்துக்கு அவை பாதுகாப்பாக இருக்கும் என்பது நம்பிக்கையாக இருந்தது. இப்படியாக ஒவ்வொரு கிராம தெய்வத்தின் தோற்றத்துக்கும் வழிபாட்டுக்கும் பல கதைகள் தனித்தனியே உள்ளன.
அனைத்து கிராம தெய்வங்களின் சிலைகளும் குறிப்பிட்ட வடிவம் தரப்பட்டு  அமைந்தவை அல்ல. சில கிராமங்களில் காணப்படும் தெய்வங்களின் உருவங்கள் வெறும் கற்கள் (கிராம தேவதைகளாகக் கருதி) மட்டுமே. எந்த உருவமும் கொண்டிராத அந்த கற்கள் கருங்கல் பாறைகளின் மீது வைக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகின்றன. மேலும் சில கிராம தேவதைகளின் உருவங்களை பாறைகளின் மீதும் வரைந்து வைத்து உள்ளார்கள்.

அனைத்து கிராம தேவதைகளும் களிமண்ணால் செய்யப்பட்ட உருவ அமைப்பைக் கொண்டதாகவும் இருந்திடவில்லை. சில கிராமங்களில் மறைந்தவர்களின் ஆத்மாக்கள் அமர்ந்து இருந்த பாறைகளை வழிபாட்டுத் தலமாக மாற்றி அமைத்து உள்ளார்கள். பூதமோ, ஆத்மாவோ  இல்லை கிராம தேவதையோ, எதுவாக இருந்தாலும் சரி அவர்களது உருவங்களாக செய்து வைக்கப்பட்டு  வழிபடப்படும் சிலைகள் அல்லது பாறைகள் என அனைத்திலும் அவர்களது ஆவிகள் குடி கொண்டு இருக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது என்பதினால் களிமண்ணால் செய்து வைக்கப்பட்ட சிலையானாலும் சரி, வெறும் கல்லாக இருந்தாலும் சரி, வழிபடப்படும் கிராம தெய்வங்களின் சிலைகளுக்கு மஞ்சள் பூசி குங்குமம் இட்டு ஆராதிக்கிறார்கள். மலர் மாலைகளை சூட்டி வணங்குகிறார்கள்.
இன்னும் சிலர் கிராம தேவதைகள் மற்றும் ஆவிகளை மேலுலகில் உள்ள கடவுட்களே தமது கிராமங்களை பாதுகாக்க தம்  சார்ப்பில் தமது தூதர்களாக அனுப்பி உள்ளார்கள் என்றும் அவற்றுக்கு குறிப்பிட்ட சக்திகள் மட்டுமே இருக்கும் எனவும் நம்புகிறார்கள். ஆகவே அப்படிப்பட்ட ஆவிகளையும், கிராம தெய்வங்களையும் ஆராதனை செய்வதின் மூலம் தமக்கும் தம்முடைய கிராமத்துக்கும் வரவுள்ள தீமைகளை முன் கூட்டியே அவை தெரிவிக்கும் என்றும் நம்பி அவற்றை வணங்கித் துதித்தார்கள். அது மட்டும் அல்ல கிராமத்தினர் அவ்வப்போது சாமியாடிகள் மூலம் ஆவிகளுடன் தொடர்பு கொண்டு பேச முயலுவார்கள். அப்படிப்பட்ட நிகழ்வுகள்  இடத்துக்கு இடம் மாறுபட்டு இருக்கும்.

கிராம தெய்வங்களுக்கு செய்யப்படும் வழிபாட்டு முறைகள் ஆகம முறைகளில் அமைந்தவை அல்ல. கிராம தேவதைகளின் திருவிழாவின்போது அங்கு வினோதமான நிகழ்ச்சிகள் நடைபெறும். அந்த கூட்டத்தில் உள்ளவர்களில் யார் உடலிலாவது கிராம தெய்வம் அல்லது அதன் ஆவி புகுந்து கொள்ள அவர்கள் தன்னை மறந்த நிலையில் ஆடிப் பாடத் துவங்குவார்கள். அந்த நேரத்தில் அதற்கு முன்னர் அவர்கள் பார்த்திராத, முன்பின் பழகிராத சில தீயவர்களின் அந்தரங்க வாழ்க்கைகளையும் வெளிப்படுத்துவார்கள். ஊருக்கு வரவுள்ள தீமைகளை முன்கூட்டியே கூறுவார்கள். ஆகவே அங்குள்ள கிராமத்தினர் அந்த சாமியாடிகள் உடலில் அங்குள்ள கிராம தெய்வமே புகுந்து கொண்டு அனைத்தையும் கூறுவதாகவும், இல்லை எனில் முன்பின் பார்த்திராதவர்களின் அந்தரங்க வாழ்க்கைக் குறித்து அவர்களால் எப்படிக் கூற முடியும் எனவும்  வியந்து  கிராம தேவதை மீது மேலும் நம்பிக்கை கொள்கிறார்கள்.
காதைப் பிளக்கும் சப்தங்களுடன் மேளக் கச்சேரியினர் அடிக்கும் மேள சப்தத்தில் சாமியாடிகள் நடனத்தில் தாம் கூற வேண்டிய வெளித் தெரியாத உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியபின் சிறிது நேரம் தன்னை மறந்த நிலையில் ஆடிக்கொண்டு இருந்துவிட்டு அப்படியே விழுந்து விடுவார்கள். அவர்களது உடலில் புகுந்திருந்த ஆவியும் வெளியேறி விடுமாம். அங்கு கூடி உள்ளவர்கள் ஒருவித பயம் கலந்த நிலையில் அமர்ந்திருப்பார்கள். அதே சமயத்தில் இன்னொரு பக்கம் பூஜைகளும் தொடர்ந்து கொண்டு இருக்கும்.

கர்னாடகா, தமிழகம் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற இடங்களில் உள்ள கிராமத்தினர் தமது குடும்பத்தினர் நலனுக்காக ஏதாவது ஒரு கிராம தேவதைக்கு வினோதமான முறையில் ஆராதனைகள் செய்து வழிபடுவார்கள். ஆராதனையின் முடிவில் அந்த தெய்வங்களை திருப்திப்படுத்த மிருக பலிகளும் தரப்படும். அந்த மிருகங்களின் தலையை வெட்டி, அதில் இருந்து கொட்டும் ரத்தத்தை அங்கு வைக்கப்பட்டு உள்ள குடத்தில் கொட்டியோ அல்லது படையலில் கலந்தோ அதை பிரசாதமாகத் தருவார்கள்.
கர்னாடகாவில் கங்கே மாதா எனும் பிரிவினர் தமது முகத்தில் விஷேசமான முகமூடிகளை அணிந்து கொண்டும், இடுப்பில் வேப்பிலை மாலைகளை கட்டிக் கொண்டும் ரத்தக் காட்டேஸ்வரி மற்றும் மரியம்மா (மாரி அம்மன் அல்ல)போன்ற கிராம தெய்வங்களுக்கு முன்னால் நடனம் ஆடுவார்கள். அதில் தீய மற்றும் நல்ல ஆவிகளின் பாவங்களைக் காட்டும் விதத்தில் சிரிக்கும் மற்றும் பயங்கர முகத்தைக் காட்டும் வகையில் முகமூடிகளை மாற்றி வைத்துக் கொண்டே இருப்பார்கள். சில சமயங்களில் அந்த திருவிழா துவங்கும் முன்னால் பூதகணங்களை மகிழ்வூட்டும் வகையில் மிருக பலியும் தந்து ரத்தத்தை ஊற்றுவார்கள். கர்னாடகாவின் துளு மாவட்டத்தில் நடைபெறும் திருவிழா கேரளத்தில் காணப்படும் கிராமிய நாட்டியமான யக்ஷகானா எனும் நடனத்தை ஒத்திருக்குமாம். பொதுவாக ஜனவரி மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும் அந்த திருவிழாவை பூத ஆராதனா என்பார்கள். அந்த பூத ஆராதனா எனும் நிகழ்ச்சி மங்களூரில் அதிகம் உண்டு.

பல மலைவாழ் மக்களை உள்ளடக்கிய ஒரிஸ்ஸா மற்றும் மத்தியப் பிரதேச மானிலங்களில் ஒன்பதாம் நூற்றாண்டில் பல கிராமங்களிலும் பார்வதியின் அவதார கணங்களாக கருதப்படும் மோகினி மற்றும் யோகினி எனும் பூத கணங்களின் வழிபாடு நடைபெறுகிறது. மோகினியில் அறுபத்தி நான்கு வகைகளிலான மோகினிகள் உள்ளார்கள். அவர்கள் பல்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்களாக காட்சி தருவார்கள். அதில் சிலருக்கு மிருகங்களின் முகங்களும் அமைந்திருக்குமாம். இவற்றை ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு உள்ள மோகினி ஆலயங்களில் காணலாம். மோகினி மற்றும் யோகினி எனும் பூதங்கள் இரவு நேரத்தில் அந்த ஆலயப் பகுதியின் மேல்பரப்பில் சுற்றித் திரியும் என்றும், அவை பல விசேஷ தந்திர மந்திர சக்திகளைக் கொண்டவை என்றும் மந்திர தந்திரங்களை செய்பவர்கள் நம்புகிறார்கள். அதனால் அந்த இடங்களுக்கு வருகை தரும் மந்திரவாதிகள் மந்திர சக்திகளை கொண்ட மோகினி மற்றும் யோகினிகளை வணங்கித் துதித்து அவற்றிடம் இருந்து மந்திர சக்திகளை பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அந்த கிராமத்து மக்களோ அந்த யோகினிகளும், மோகினிகளும் தமது கிராமங்களை பாதுகாக்க வந்த கிராம தேவதை என நம்புகிறார்கள். அவற்றுக்கு சிலை வைத்து கிராம தேவதையாக வழிபடுகிறார்களாம். இதே போன்ற நிலை தமிழ் நாடு, ஆந்திரா மற்றும் சிரிலங்காவின் சில பகுதிகளில் காணப்படுகிறதாம்.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஐயனார், கருப்பசாமி, குதிரை வீரன், காட்டேரி அம்மன், பேச்சியம்மன், எல்லையம்மன், அக்னி வீரபத்திரர், கருப்பாயி அம்மன், சங்கிலிக் கருப்பு, மெய்யாண்டி அம்மன், நாகப்பசாமி, சன்னாசி, பச்சை அம்மன், சப்பாணி, சோனை, லாட சன்யாசி, சப்பாணி கருப்பன், சங்கிலிக் கருப்பன், சின்னக் கருப்பன், இடும்பன், வீரபத்திரன், பைரவர், சுடலை மாடன் போன்றவர்கள் பல கிராமங்களிலும் கிராம தெய்வங்களாக வழிபடப்படுகிறார்கள். அந்தந்த கிராமங்களில் உள்ள கலாச்சாரம் மற்றும் ஜாதிகளின் அடிப்படையில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள கிராம தேவதைகளின் பெயர்கள் அமைந்துள்ளன.

வடநாட்டைப் பொருத்தவரை பீகார், மத்தியப் பிரதேசம், ஒரிஸ்ஸா போன்ற மானிலங்களைத் தவிர பல இடங்களிலும் உள்ள கிராமங்களில் கிராம தேவதை வழிபாடு உள்ளதாகத் தெரியவில்லை. ஆனால் பல கிராமங்களின் நுழை வாயில்களிலும் சிவபெருமானின் கழுத்தில் உள்ள பாம்பு, மோகினி, யோகினி, காளி  மற்றும் பைரவர் போன்றவர்களின் வடிவமைப்புக்கள் உள்ளடக்கிய சிறு வழிபாட்டுத் தலம் அமைந்துள்ளது. அவற்றில் சில உருவங்கள் பாதி உருவ அமைப்புடனோ, வெறும் கல்லாகவோ உள்ளது என்றாலும் சில இடங்களில் அந்தந்த தெய்வங்களின் முகம் மட்டுமே வைக்கப்பட்டு வழிபடப்படுகிறது. இவர்களைத் தவிர அதிக கிராமங்களில் ஆஞ்சனேயர் கிராம தெய்வமாக வழிபடப்படுகிறார். அதனால்தான் அநேகமாக அனைத்து கிராமங்களிலும் ஆஞ்சனேயர் வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளன. ஆஞ்சனேயரின் உருவமற்ற கற்கள் காவிக் வண்ணம் பூசி வைக்கப்பட்டு ஆஞ்சனேயராக கருதி வணங்கப்படுகின்றன. அந்த உருவ சிலைகள் மற்றும் கற்களில் ஆஞ்சனேயரின் கணங்கள் அமர்ந்து இருந்து கிராமங்களைப் பாதுகாத்து வருவதாக மக்கள் நம்புகிறார்கள்.
ஒரு கருத்தரங்கில் பூதகணங்கள் குறித்து ஒருவர் ஆற்றிய சொற்பொழிவு சுவையானது. அந்தக் சொற்பொழிவின் சாரம் இது :-

பொதுவாக இறந்து போனவர்களின் ஆவிகள் வானில் சுற்றித் திரிவதாக மக்கள் நம்புகிறார்கள். பெரும்பாலும் அப்படி சுற்றித் திரியும்  ஆவிகள் கிராம எல்லைகளில் அதிகம் காணப்படும் புளிய மரங்களில் குடியிருக்குமாம். (புளிய மரத்தில் மட்டும் ஏன் அவை குடி இருக்க வேண்டும் என்பதற்கான காரணம் தெரியவில்லை). அந்த வழியே செல்லும் யாராவது உடலில் அந்த ஆவிகள் புகுந்து கொள்ள அவர்கள் விசித்திரமான முறையில் நடந்து கொள்வார்கள். ஊரில் சென்றதும் அவர்கள் சம்மந்தமே இல்லாமல் எதை எதையோ கூறத் துவங்க மக்கள் பயந்து விடுவார்கள். அப்படி ஆவி புகுந்தவரின் வாயில் இருந்து வெளிவரும் அறிவுரைகளை நம்பி விடுவார்கள். அவர் உடலில் எந்த மரத்தில் குடி இருந்த ஆவி புகுந்ததோ அந்த மரத்தை சுற்றி தடுப்புப் போட்டு அந்த பகுதியை புனிதப் பகுதியாக கருதி, அந்த மரத்துக்கு பூஜைகள் செய்து வழிபடுவார்கள். அப்படி செய்வதின் மூலம் அந்த மரத்தில் உள்ள ஆவி மகிழ்ச்சி அடைந்து தமது கிராமத்தைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் அப்படி செய்கிறார்கள். இப்படி செய்வதின் மூலம் அந்த மரமும் கிராம தேவதையின் இருப்பிடம் ஆகிவிடும். புராணங்களில் தெய்வமாகிவிட்ட ஆவிகள், பூதங்கள் பற்றிய  விவரங்கள் காணப்படவில்லை என்றாலும், பல்வேறு பூதங்கள், ஆவிகள் கிராம தேவதைகளாகி விட்ட கதைகளை காலம் காலமாக நாம் கிராமியக் கதைகளாகவே படித்து வருகிறோம். அதைப் போல கிராம தெய்வங்களுக்கு குறிப்பிட்ட வடிவம் தரப்பட்டு அமைத்துள்ள உருவங்கள் அந்தந்த கிராமங்களில் உள்ள யாராவது ஒருவருக்கு கனவில் வந்த தோற்றம் ஆகும்.

முன் காலங்களில் ஒரு ஊரில் ஏற்பட்ட  இயற்கை சீற்றங்கள், தீராத நோய்கள் போன்றவற்றின்போது மற்றும் கொடுங்கோலர்கள் மூலம் அங்குள்ள மக்கள் அவதிப்பட்ட நேரங்கள் போன்றவற்றில் ஊரில் இருந்த யாராவது ஒருவர் தாமே முன் வந்து அந்த ஊர் மக்களை அநீதியில் இருந்தும், இயற்க்கை சீற்றங்களில் இருந்தும் காப்பாற்றுவார்கள். அப்படிப்பட்டவர்களை ஊர் மக்கள் தம்மைக் காத்த வீரர்களாகக் கருதுவார்கள். அவர்கள் இறந்தப் பின் அவர்கள் அமர்ந்திருந்த இடங்களை புனிதமாக கருதி வழிபடத் துவங்குவார்கள். அவரைக் குறித்த பெருமைகளைக் கூறும் செய்திகளை, அவர் பிறந்தது முதல், இறந்தவரை செய்து வந்த வீரச் செயல்களை நாட்டுப்புறப் பாடல்களாகப் பாடுவார்கள். உதாரணமாக இன்னார், இன்னென்ன குதிரையில், இப்படி, இப்படி ஏறி வந்தார். அப்படி வருகையில் அந்த குதிரையில் இருந்து எதிரிகள் மீது இப்படியாக பாய்ந்து பாய்ந்து தாக்கி அவர்களை அழித்தார் போன்ற அழகான வர்ணனைகள் அவற்றில் இருக்கும். அதைப் போல முன்காலத்தில் மக்கள் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்குச் சென்றபோது ஊரின் எல்லையில் இருந்த கல்வெட்டுக்களை வணங்கிவிட்டே சென்றார்கள் என்றும், அந்த கல்வெட்டுக்களில் புகுந்து அங்கு தங்கி இருக்கும் வீரர்களின் ஆவிகள் அவர்கள் பயணம் நல்ல முறையில் அமைந்திட அவர்களுக்கு துணை புரிந்தன என்பது நம்பிக்கையாக இருந்தது. அந்த கல்வெட்டுக்களும், அதில் குடி உள்ளதாக நம்பப்பட்ட வீரர்களும் கிராம தெய்வங்களாக கருதப்பட்டன.

இன்னொரு காரணம் முன்காலத்தில் ஜாதி பிளவு மிக அதிக அளவில் இருந்தது. கீழ் ஜாதிகள் எனக் கருதப்பட்டவர்களை அந்த காலத்தில் இருந்த அந்தணர் சமுதாயம் ஆலயங்களுக்குள் நுழைய விடவில்லை. மேலும் கருப்பு மந்திரங்கள் எனப்படும் தீய மந்திரங்கள் மூலம் பேய் பிசாசு போன்றவற்றை ஏவி மக்களை பயமுறுத்துதல் நடைமுறையில் இருந்தது. அதனால் ஆலயத்துக்குள் சென்று கடவுளிடம் வேண்டிக் கொள்ள முடியாமல் போகும் ஒடுக்கப்பட்ட ஊர் மக்கள் தமக்கு பாதுகாப்பிற்காக வேறு தெய்வங்களை வணங்கித் துதிக்கலானார்கள். இப்படியாகத் தோன்றியவையே ரத்தக் காட்டேரி, மாரியம்மா, பேயாண்டி, குதிரை வீரன், காத்தவராயன் மற்றும் சோலைப் போன்ற கிராம தெய்வங்கள். அவர்களது உருவச் சிலைகள் பெரிய அளவில் சுட்ட களிமண்ணால் செய்யப்பட்டு ஊர்களில் வைக்கப்பட்டு வணங்கப்பட்டன.

அதே போல பெரும்பாலான கிராம தெய்வங்கள் பெண் தெய்வங்களாக இருப்பதேன் என்ற கேள்வி எழலாம். அதன் காரணம் தானியங்களிலும் பெண் இனத்தை சேர்ந்த தானியங்களின் விதைகளே செடியாகி முற்றி, அதாவது கருவுற்ற பெண் பிரசவிப்பதைப் போல, கனிந்தப் பின் காய் கனிகளைத் தருகிறது. ஆகவே தோட்டங்களில் பெண் இனத்தை சேர்ந்த தானியங்களே நிறைந்து இருப்பதினால் அவற்றைப் பாதுகாக்க பெண் இனத்தை சேர்ந்த கடவுளே சரியானதாக இருக்கும் என மக்கள் எண்ணினார்கள். அதனால்தான் அந்த தோட்டங்களைப் பாதுகாக்க பெண் இனப் பூதங்கள் வசிப்பதாகக் கருதப்படும் களிமண் அல்லது மூங்கில் கட்டைகளில் பெண் பூதங்களைக் குறிக்கும் பயங்கரமான உருவத்தைப் படைத்து அதை தோட்டங்களில் பெரிய கொம்புகளிலும், பரண்கள் மீதும் வைத்து விடுவார்கள்.

ஒரு கிராமியக் கதியினபடி முன்னொரு காலத்தில் மதுரை வீரன் எனும் வீராதி வீரன் வாழ்ந்திருந்தார். மன்னரின் படை வீரராக இருந்தாலும் அவர் தனது கிராம மக்களின் நலனின் அக்கறைக் கொண்டவர். ஒருமுறை அவர் நன்னடத்தையில் சந்தேகம் அடைந்த மன்னன் அவரை வஞ்சகமாகக் கொன்று விட மதுரை வீரனின் ஆவி மரணம் அடையாமல் கிராமத்தில் சுற்றிக் கொண்டு இருந்தவாறு மக்களைக் காப்பாற்றி வந்தார். ஆகவே அது முதல் பல கிராமங்களிலும்  மதுரை வீரன் கிராம தெய்வமாகவே போற்றப்படலானார்.

Raghuvamsam - 10

$
0
0
ரகுவம்சம்-10
- சாந்திப்பிரியா - 

ராமரின் வனவாசம் 
ஜடாயுவின் மரணம் மற்றும் ராவண வதம் 

பரசுராமருடன்  ஏற்பட்ட நிகழ்வுகள் அனைத்தையும் கேட்டறிந்த  அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்து ராம லஷ்மணர்களை வரவேற்று உபசரித்தார்கள். அவர்களது வீர, தீர மற்றும் பெருமையை எடுத்துக் காட்டிய சம்பவங்களை நிகழ்த்தியதற்கும்,  சீதையை ராமன் திருமணம்  செய்து கொள்ளக் காரணமாக இருந்தவருமான   விஸ்வாமித்திர  முனிவருக்கும்  பெரிய வரவேற்பு அளித்து, அவரை பல விதமாக கௌரவித்து,  வணங்கித் துதித்து தமது ஆனந்ததை வெளிப்படுத்தினார்கள்.

அடுத்து நிகழ்ச்சிகள் மீண்டும் வேக வேகமாக நடந்தேறின. தசரதன் தனக்கு வயதாகி விட்டதை உணர்ந்தவுடன் ராமனை பட்டதில் அமர்த்தி விட்டு தான் ஆன்மீக வாழ்வை மேற்கொள்ள முடிவு செய்தபோது, மீண்டும் ஒரு சங்கடம் கூனியின்  உருவிலே வந்தது.  கூனியின் போதனையினால் ஈர்க்கப்பட்ட கைகேயி தசரதனிடம் இருந்து முன்னொரு காலத்தில் தான் பெற்று இருந்த வாரத்தை நினைவூட்டி  ராமனை தனது மனைவியுடன் பதினான்கு வருட காலம் வனவாசம் செல்லவும்,  பரதனை ராஜ்ய பரிபாலனத்தை ஏற்கவும் வழி செய்து கொண்டாள் .  அதன்படி ராம லஷ்மணர்கள் வனவாசத்துக்கு செல்ல வேண்டியதாயிற்று.

அதனால் மனமுடைந்து போன தசரதனும், ராமன் அவரது மனைவி சீதை மற்றும் என்றும் தன்னை விட்டுப் பிரியாமல் இருந்த சகோதரன் லஷ்மணரையும் அழைத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றதும் பாசத்தினால் கட்டுண்டு  தனது உயிரை விட்டார். தன்னுடைய தாயாரின் சூழ்ச்சியை அறிந்த பரதனும் ராஜ்யபரிபாலனத்தை ஏற்க மறுத்து வனத்துக்கு சென்று தமது தந்தை தசரதனுக்கு கட்டாயத்தினால் ஏற்பட்ட சங்கடங்கள் அனைத்தையும் ராமனிடம் எடுத்துக் கூறி, ராமனை  நாடு திரும்பி  ராஜ்ய பரிபாலனத்தை ஏற்குமாறு வேண்டிக் கொண்டான். ஆனால் மரணம் அடைந்து விட்ட தனது தந்தைக்கு தான் கொடுத்த வாக்கை மீற  முடியாது என்பதில் உறுதியாக இருந்தார் ராமபிரான். ஆனால் ராமர் தன்னுடன் வந்து ராஜ்ய பரிபாலனத்தை ஏற்காவிடில் அங்கிருந்து செல்ல முடியாது என அடம் பிடித்து நின்ற இளைய சகோதரன் பரதனிடம் ராமர் அதன் விளைவுகளை எடுத்துக் கூறினார். பரதன் அயோத்தியாவுக்கு  திரும்பிச் சென்று ராஜ்ய பரிபாலனம் செய்யாவிடில்  நாடு நலிவுறும், மக்கள் அவதியுறுவார்கள் என்பதை புரிந்து கொள்ளுமாறு அறிவுரைக் கொடுத்தார்.  அதன் பின் பரதன் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி தான் அணிந்திருந்த பாதுகையை பரதனிடம் தந்து தன்னுடைய அந்த பாதுகையை எடுத்துக் கொண்டு போய் தனக்கு பதிலாக அதை தனது துணையாக  வைத்துக் கொண்டு ராஜ்யத்தை தான் திரும்பி வரும்வரை நிர்வாகம் செய்யுமாறு கூறினார். பரதனோ அந்த பாதுகைகளை கொண்டு போய் அதுவே தனது சகோதரன் ராமன் என்பதாக அறிவித்து,   சிம்மாசனத்தில் தான் அமராமல் தனக்கு பதிலாக ராமருடைய பாதுகையை வைத்து  ஆட்சி செலுத்தி வரலானார்.

நிற்க, அங்கோ  வனத்திலே இருந்த ராமனோ தனது மனைவி சீதை மற்றும் சகோதரன் லஷ்மணருடன் அங்கிருந்த காய் கனிகள் மற்றும் மூலிகைகளை உண்டபடி காலத்தைக் கழித்து வந்தார்கள். அங்கிருந்த  நாட்களிலே அத்ரி முனிவர் ஆஸ்ரமத்திலும்  தங்கி பணிவிடை செய்தார்கள். அவர்கள் பஞ்சவடி எனுமிடத்திலே இருந்தபோது  ராமரின் அழகில் மயங்கிய ராவணனின் தங்கை சூர்ப்பனகை ராமனைக் காதலித்து அவரை நாயகனாக அடைய முயன்றாள். ஆனால் அவளது வார்த்தைகளைத் உதறித் தள்ளிய புனித குணம் கொண்ட ராமரோ அவளை துரத்தி அடிக்க, அவருக்கு தொல்லைத் தர முயன்ற சூர்ப்பனகையின் காதுகளையும், மூக்கையும் அறுத்து லஷ்மணர் அவளைத் துரத்தி அடித்தார். அவளும் ஓடோடிச் சென்று சகோதரன் ராவணனிடம் முறையிட, அதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த ராவணனும் பெரும் சேனையை அனுப்ப அந்த சேனையையும் நிர்மூலமாக்கி அனுப்பினார்கள்  ராம லஷ்மண சகோதரர்கள். சூர்ப்பனகை விவரித்திருந்த சீதையின் அழகை மனதிலே கொண்ட ராவணனும் சீதையை தான் அடைய எண்ணம் கொண்டான். அதுவே முன் ஒரு காலத்திலே நாராயணன் தேவர்களுக்கு தான் ராமனாக அவதரித்து தேவர்களுக்கு தொல்லைத் தந்து வந்த ராவணனை அழிப்பேன் என்ற வாக்கு கொடுத்ததற்கு போடப்பட்ட முதல் அஸ்திவாரம் ஆயிற்று. பூர்வ ஜென்மத்தில் சீதையும் 'ராவணனை தான் அழிப்பேன்'எனப் போட்டு இருந்த சபதத்துக்கு அஸ்திவாரமாயிற்று.

ராம லஷ்மணர்களின் பலத்தை தவறாக எடைபோட்டு இருந்த ராவணனும் தனது மாமன் மாரீசனின் மாய மான் வேஷ உதவியோடு ராம லஷ்மணர்களின் கவனத்தை திசை திருப்பி தனியே இருந்த  சீதையை கவர்ந்து வந்தான். வழியிலே தன்னை தடுக்க வந்த ஜடாயுவையும் கொன்று சீதையை கவர்ந்து சென்று இலங்கையில் சிறை வைத்தான். சீதையிடம் தன் பராக்கிரமங்களையும், பலத்தையும், தான் கொண்டிருந்த சக்திகளையும் செல்வத்தையும் பலவாறு எடுத்துரைத்து தன்னை திருமணம் செய்து கொள்ள எத்தனையோ வற்புறுத்தியும் அவள் மறுத்ததினால் அவளை அசோக வனத்திலே தனிமை சிறையில் வைத்தான்.  ஏமாற்றப்பட்டு வீடு திரும்பிய ராம லஷ்மணர்கள் சீதையை தேடி அலைந்தபோது, வழியிலே இறக்கும் தருவாயில் கிடந்த ஜடாயு மூலம் ராவணன் சீதையை கவர்ந்து சென்ற உண்மையை அறிந்து கொண்டார்கள். அந்த செய்தியை கூறிய உடனேயே மரணம் அடைந்துவிட்ட ஜடாயுவுக்கும் அங்கேயே இறுதிக் கிரியைகள் செய்து முடித்தப்பின் வானரங்களின் உதவியோடு சீதை உள்ள இடத்தைத் தேடலானார்கள்.

கிஷ்கிந்த  மலையில் இருந்த வாலி-சுக்ரீக சகோதரர்களின்  சண்டையில் ராமர் சுக்ரீவனுக்கு உதவி செய்து, வாலியைக் கொன்று சுக்ரீவனுக்கு அவர் இழந்த ராஜ்யத்தை மீட்டுத் தந்ததின் மூலம் குரங்குப் படையின் துணையும் கிடைத்தது. ஹனுமானும் ராமருக்கு கிடைத்தார். அந்த ஹனுமானைக் கொண்டுதான் சீதையின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து, இலங்கைக்குப் போய் ராவணனுடன் யுத்தம் புரிந்து கும்பகர்ணன், இந்திரஜித் போன்ற மகா அசுரர்களையும் கொன்று, முடிவில் ராவணனின் தம்பி விபீஷணனின் துணையோடு ராவணனையும் கொன்று சீதையை மீட்டு வந்தார்.
தொடரும்................11

Raghuvamsam - 11

$
0
0
ரகுவம்சம்-11
- சாந்திப்பிரியா - 
லவ குசர் பிறப்பும் 
ராமருக்கு வந்த சோதனையும்

ராவணனை வதம் செய்த பின் ராமரும் தனது மனைவி சீதையோடு புஷ்பக விமானத்தில் ஏறி  அயோத்திக்கு திரும்பலானார். வழி எங்கும் தான் எப்படி இலங்கையை அடைந்தேன் என்ற விவரங்களை சீதைக்கு ஆனந்தமாக கூறிக் கொண்டே வந்தார். வனத்தில்  தாம் வசித்த இடம், சீதையை ராவணன் கடத்திய இடம், மாய மான் உருவில் இருந்த மாரீசன் கொல்லப்பட்ட இடம், ஜடாயு  யுத்தம் செய்து மடிந்த இடம், சுக்ரீவரின் நட்பைப் பெற்ற இடம், வாலியை வதம் புரிந்த இடம், ஹனுமான் தன்னிடம் வந்து சரண் அடைந்த இடம்,  கங்கை, சரஸ்வதி, சராயு போன்ற நதிகள் என அனைத்தையும் குறித்து கூறிக் கொண்டே வந்தவர் அயோத்தியாவை அடைந்ததும்  பட்டாபிஷேகம் செய்து கொண்டு நாட்டின் அரச பதவியை தனது  சகோதரன் பரதனிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.  ராஜ்யத்தை ஆளத் துவங்கிய ராமரின் மனைவி சீதையும் கர்பவதியானாள். அனைவரும் ஆனந்தத்துடன் அந்த செய்தியைக் கொண்டாடினார்கள்.  நாட்கள் ஓடின.  நாடும் நல்லபடியாக ராமரின் ஆட்சியில் அமைந்து இருந்தது. 

ஒருநாள் ராமபிரான் தனது ஒற்றன் ஒருவனை அழைத்து நாட்டில் உள்ளவர்கள் தம்மைப் பற்றி என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று கேட்டார். அதற்கு அந்த ஒற்றன் கூறினான்  'மன்னா, இந்த நாட்டில் அனைவர் மனதிலும் பரவலாக ஒரு எண்ணம் சுற்றிக் கொண்டு உள்ளது. உமது மனைவியை மாற்றான் ராவணன் கவர்ந்து கொண்டு போய் அத்தனைக் காலமும் தம் இருப்பிடத்தில் வைத்துக் கொண்டிருந்தான். திரும்பி வந்து சில காலத்திலேயே அவள் கர்பவதியாகவும் ஆகி விட்டாள். மாற்றானிடத்தில் அத்தனைக் காலம் தங்கிய பத்தினியை எப்படி ராமர் சந்தேகப்படாமல் ஏற்றுக் கொண்டார் என  மக்கள் உம்மை தூற்றுகிறார்கள்'என்று கூற அதைக் கேட்ட ராமரும் திடுக்கிட்டார்.

உடனடியாக தனது சகோதரர்களை அழைத்து அது குறித்து ஆலோசனை செய்த பின் சீதையை தன்  வாழ்க்கையில் இருந்து நீக்கி விட தீர்மானம் செய்து விட்டு கர்பவதியான அவளை  வனத்தில் இருந்த வான்மீகி ஆஸ்ரமத்தில் கொண்டு போய் விட்டு வரச் சொல்லி விட்டார். ஆனாலும் ராமருக்கு சீதையின் பிரிவு மன வருத்தத்தை தந்தது. அதை அடக்கிக் கொண்டு நாடாண்டு வந்தார்.

சில காலம் சென்றதும் ராவணனுடைய தங்கை கும்பேசினி என்பவளின் புதல்வன் இலவணன் என்பவன் தமக்கு பெரும் துயரங்களையும் துன்பத்தையும்  அளிக்கிறான் என ராமரிடம் முனிவர்கள் சென்று முறையிட்டபோது ராமரும் தனது சகோதரன் சத்ருக்னனை அனுப்பி அந்த அசுரனை அழிக்கச் சொன்னார்.  சத்ருக்னனும்  இலவணனை அழிக்கச் சென்றபோது வனத்தில் இருந்த வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்திற்கு சென்று இருந்தபோது அங்கிருந்த சீதைக்கு இரண்டு புதல்வர்கள் பிறந்த செய்தியைக் கேட்டு மனம் மகிழ்ந்தார். அதன் பின் அவர் இலவணனை அழித்து விட்டு  நாடு திரும்பும் வழியில் நதிக்கரையில் இருந்த தம்முடைய ராஜ்யத்தை தமது புதல்வர்களான ஸ்வாகு மற்றும் வெகுசறுகு  என்பவர்களிடம் ஒப்படைத்தப் பின்னர் ராஜ்ய பரிபாலனத்தில் இருந்து தம்மை விலகிக் கொண்டார்.  அதன் பின் அயோத்தியாவுக்கு திரும்பியவர் இலவணன் வதத்தைக் குறித்துக் கூற அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால் வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்தில் சீதை பிரசவித்ததையோ, அல்லது லவ குசா பிறந்த செய்தியையோ அவர் யாரிடமும் கூறவில்லை. அதன் காரணம்  தக்க நேரத்தில் தன்னால் லவ குசா யார் என்பதை  வெளிப்படுத்தப்படும்வரை சத்ருக்கனன் அவர்களைப் பற்றிய எந்த செய்தியையும் யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்பதான வால்மீகியின் கட்டளையை அவரால் மீற முடியவில்லை.

வால்மீகி முனிவரும் சீதையின் இரு புதல்வர்களுக்கும் வேதங்களையும், வேதாந்தங்களையும் கற்றுக் கொடுத்தப் பின் ராமாயணத்தையும்* பாடலாக கற்றுக் கொடுத்தார். இந்த நிலையில் அயோத்தியில் சில குறிப்பிடத்தக்க  சம்பவங்கள் நிகழ்ந்தன. ஒரு நாள் ராமரின் அரண்மனைக்கு முன்னால்  ஒரு அந்தணர் தனது இறந்து கிடந்த குழந்தையை எடுத்து  வந்து நின்று கொண்டு பூமியை நோக்கி  'ஓ ...பூமா தேவியே  தசரத மகாராஜா ஆண்டு வந்திருந்த பூமியில் அவர் ஆட்சி இருந்த காலத்தில் எந்த ஒரு அகால மரணமும் நிகழ்ந்தது இல்லை. ஆனால் இன்றோ அதே மகாராஜனின் புதல்வர்  ஆட்சியில் நடந்துள்ள இந்த அகால மரணத்தை தாங்கிக் கொண்டு எப்படி  உன்னால் அமைதியாக இருக்க முடிகிறது?'என்று கூறி ஒப்பாரியிட்டு அழுது கொண்டு இருந்தார்.

அந்த செய்தியைக் கேட்ட ராமனும் ஓடோடி  வெளியில் வந்து இறந்து கிடந்த பச்சிளம் குழந்தையையும், ஒப்பாரி வைத்தபடி இருந்த அந்தணரையும் பார்த்துக் கூறினார்'அந்தணரே, நீங்கள் கவலைப்பட வேண்டாம்.  இந்தக் குழந்தைக்கு அகால மரணம் ஏற்பட்டு இருந்தால் அதன் உயிரை நான் மீட்டுக் கொண்டு வருவேன். அதற்கு நான் பொறுப்பு'என் சூளுரைத்து விட்டு ஆக்ரோஷத்துடன் பல ஆயுதங்களையும்  எடுத்துக் கொண்டு புஷ்ப விமானத்தில் ஏறி  யமலோகத்தை நோக்கிச்  செல்லத் துவங்கியபோது ஒரு அசரீரி  குரல் கொடுத்தது 'மன்னனே, உங்கள் ஜனங்களில் சிலர்  தர்ம நெறிக்கு மாறாக குற்றம் செய்துள்ளார்கள். அவர்களைக் கண்டு பிடித்து அவற்றைக் களைந்தாலே உன் நாட்டுக்கு  விமோசனம் கிடைக்கும். வேறெங்கும் போவதை தவிர்த்து உன் நாட்டிலேயே நடைபெறும் இந்த தர்மநெறிக்கு எதிரான குற்றத்தை தடுத்து நிறுத்து'என்று கூறிவிட்டு  மௌனமாயிற்று.

அதைக் கேட்ட ராமரும் பல திக்குக்களிலும் சென்று தகாத குற்றத்தை செய்பவர்களைத் தேடி அலைந்தபோது ஒரு இடத்தில் தர்ம நெறி முறைக்கு மாறாக ஒரு மரத்தில் தலைகீழாக தொங்கியபடி  அந்தணர் அல்லாத ஒருவன் தவத்தில் இருந்ததைக் கண்டார்.  உடனே அவன் அருகில் சென்று அவன் தலையை தனது வாளினால் சீவி எறிய  அகால மரணம் அடைந்த குழந்தையும் பிழைத்து எழுந்த செய்தியும் கிடைத்தது. அரண்மனைக்கு சென்றவரை வாயிலிலே நின்று வரவேற்ற அந்தக் குழந்தையின் தந்தையும் அவரை பல்வேறு வகைகளிலும்  துதி செய்து வாழ்த்திய பின் அங்கிருந்துக் கிளம்பிச் சென்றார்.
 
(*சிறு  குறிப்பு:- 
வால்மீகி முனிவருக்கு ராமாயணம் எழுதத் தூண்டிய சம்பவமாக கீழ் காணும் கதையை கூறுகிறார்கள். ஒரு நாள் எப்போது போல  குளிப்பதற்காக தமஸா நதிக்கரைக்கு  வந்த வால்மீகி முனிவர் அங்கே ஆண் மற்றும் பெண் புறாக்கள் இரண்டும் கலவியில் இருந்தபோது வேடன் ஒருவன் எய்த அம்பினால் ஆண் புறா இறந்து விழுந்ததைக் கண்டு பெண் புறா பரிதவித்து அழுததைக் கண்டு கருணையும் கோபமும் ஒருங்கே எழும்ப அந்த வேடனைக் சபிக்கும் விதத்தில் அவரை அறியாது  அவர் வாயில் இருந்து   ஒரு ஸ்லோகம்  எழுகிறது. இப்படி ஒரு ஸ்லோகம் தன்னையறியாது தன் வாயில் இருந்து எப்படி வெளிவந்தது வந்துள்ளது யோசிக்கையில் அவர் முன் பிரும்மா தோன்றுகிறார்.  அவர் முன் தோன்றிய பிரும்மா ராம கதையை எழுதுமாறு வால்மீகி முனிவருக்கு கட்டளை இடுகிறார். அப்படி அவரால் எழுதப்படும் ராமனின் கதை பூவுலகில் மலைகளும் நதிகளும் இருக்கும் வரை மனித இனத்தவரால்  கொண்டாடப்படும் என ஆசீர்வதிக்கிறார். அதை ஏற்றுக் கொண்ட வால்மீகி முனிவரும் தியானத்தில் ஆழ்கையில் ராமரின்  பிறப்பிலிருந்து  பட்டாபிஷேகம் மற்றும் சீதாவை துறக்கும் வரையிலான ராம கதையின் அனைத்து நிகழ்வுகளும் அவர் மனதில் ஒன்றன் பின் ஒன்றான  வெளிப்பட அதை மனதிலே ஆழமாக உருவேற்றிக் கொண்டார். இப்படியாக மனதில் தன்னால் இயற்றப்பட்ட இராமாயண மகா காவியத்தை வால்மீகி முனிவர் தன் சிஷ்யர்களான குச லவர்களுக்கு முதன் முதலில் போதிக்கிறார்.  முதலில் வால்மீகி முனிவர் எழுதிய ராமாயணம் ராமரின் பிறப்பில் இருந்து ராமர் அயோத்தியா திரும்பி பட்டாபிஷேகம் செய்து கொண்டு சீதையை வனத்துக்கு அனுப்பியவரைதான் இயற்றப்பட்டு உள்ளது என்று நம்புகிறார்கள். அதன் பின் நடைபெற்ற நிகழ்ச்சிகளாக வால்மீகி ராமாயணத்தில் காணப்படுபவை வேறு யாராலோ எழுதப்பட்டு  பிற காலத்தில் வால்மீகி ராமாயணத்துடன் சேர்க்கப்பட்டவை என்பதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அதனால்தான் லவ குசர்கள் அயோத்தி நகரிலும் ராமபிரானின் ராஜ சபையிலும் பாடிய ராமாயணம் ராமர் பிறப்பில் இருந்து  பட்டாபிஷேகம் வரையில் மட்டுமே இருந்ததென்றும் கூறுகிறார்கள். ஆனால் இதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.  அனைத்துமே வாய்வழி செய்தியாகவே  காலம் காலமாக வந்து உள்ளது. )
தொடரும்..........12

Raghuvamsam - 12

$
0
0
ரகுவம்சம்-12
- சாந்திப்பிரியா - 

ராமர், லஷ்மணர் மற்றும் சீதையின் மறைவும் ரகுவம்சத்தினர் ஆட்சி தொடரவும்

இப்படியாக பல்வேறு விதங்களிலும் இடையூறுகள் ஏற்பட்டு வந்தாலும் திறமையுடன் தனது வம்சத்தினர் ஆட்சியை தொடர்ந்து கொண்டு இருந்த ராமருடைய ராஜ்ய எல்லைகளும் விரிவடைந்து கொண்டே சென்றன. ஒரு நாள் யாத்திரையில் இருந்த ராமனை வழியிலே அகஸ்திய முனிவர் சந்தித்தார். அவருடைய ஆலோசனையின் பேரில் தனது ராஜ்ஜியம் ஸ்திரமாக அமைந்திருக்க ராமரும் அஸ்வமேத யாகம் ஒன்றை செய்ய முடிவு செய்தார். பல திசைகளில் இருந்தும் மன்னர்கள் பொன்னும் பொருளும் அனுப்பி யாகத்துக்கு பெருமை சூட்ட,  யாக முறைப்படி தனது ராஜ்ய குதிரையை திக் விஜயம் செய்ய அனுப்பி வைத்தார். அந்த யாக  குதிரையை வால்மீகி  ஆஸ்ரமத்தில் இருந்த லவ குசர்கள் அடக்கி வைத்துக் கொண்டார்கள்.

அஸ்வமேத யாகத்தைச் செய்யும் மன்னர்கள்  தமது சார்பிலே ஒரு குதிரையைப் பெரும் படையோடு அண்டை நாடுகளுக்கு அனுப்புவார்கள். மன்னனது படையினருடன் போரிட பலமில்லாத அரசர்கள் அந்த யாகக் குதிரையைத் தமது நாட்டின் வழியே இடையூறு இன்றி செல்ல  அனுமதிப்பதின் மூலம் அந்த குதிரையை அனுப்பிய மன்னருக்கு தாம் தமது ராஜ்யத்தோடு கட்டுப்படுவதாக  கூறப்படும் செய்தியாகும்.  அப்படி   அடிபணிய விரும்பாத மன்னர்கள் அந்த யாகக் குதிரையைப் பிடித்துக் கட்டி  குதிரையை அனுப்பிய அரசப் படையினருடன்  போர் புரிந்து தோற்பார்கள் அல்லது ஜெயித்து அவர்களை அடித்து விரட்டுவார்கள். அதன் மூலம் தாமும் தமது ராஜ்யமும் அஸ்வமேத யாகத்தை செய்த அரசர்களுக்கு அடி பணிய மாட்டோம் என்ற செய்தியை அளிப்பார்கள்.  இப்படிப்பட்ட நிலையில்தான் இராமன் அனுப்பிய யாகக் குதிரையை ராமரது  மகன்களான  லவனும், குசனும்  பிடித்துக் கட்டியதுடன், அதனுடன் வந்த படையினருடன் மோதி அவர்களைத் தோற்கடித்தனர். அதைக் கண்டு வியந்து போன ராமர் வால்மீகி முனிவரை அழைத்து அவர்களை குறித்து விசாரிக்க முனிவரோ அவர்கள் ராமனது சபையில் வந்து இராமாயண கானத்தைப் பாடிய பின்னர் அவர்களைக் குறித்த விவரத்தைக் கூறுவதாக  செய்தி அனுப்பினார்.

ராமரை சந்தித்தப் பின் வனத்துக்கு வந்த வால்மீகி முனிவரும் லவ குசர்களை அந்த யாகத்துக்கு சென்று ராமாயணக் காவியத்தைப் பாடுமாறு  அனுப்பி வைத்தார். லவ குசர்கள் யார் என்பதை அறிந்திடாத ராமரும் சபைக்கு வந்து அற்புதமான ராம காவியத்தைப் பாடிய லவ குசர்களை அதைக் கற்பித்தது யார் என்பதைக் கேட்டறிந்த பின்னர் வால்மீகி முனிவர் ஆஸ்ரமத்துக்கு சென்று அவரை வணங்கித் துதித்து அந்த சிறுவர்களை சபைக்கு அனுப்பி இராமாயண காவியத்தை  பாட ஏற்பாடு செய்ததற்கு நன்றி கூறிய பின் அந்த சிறுவர்கள் யார் என்பதைக் கேட்க அவர்களே  ராமருக்கும் சீதைக்கும் பிறந்த  இரட்டை மகன்களான லவ குசர்  என்பது  வால்மீகி முனிவர் மூலம் ராமருக்கு தெரிய வந்தது.  அதைக் கேட்டு ஆனந்தம் அடைந்த ராமரும் அந்த முனிவரிடம் தனது மனைவி சீதையை அழைத்து வந்து தம்மிடம் சேர்க்குமாறு வேண்டினார்.  முனிவரின் ஆலோசனையின் பேரில் தனது மனைவி சீதையை யாக முடிவில் அழைத்து வந்து அனைவர் முன் நிலையிலும் கற்புக்கரசி என நிரூபித்தப் பின்னர் அவளை மக்களறிய  மீண்டும் ஏற்றுக் கொள்வதாக அவருக்கு உறுதி கூறி விட்டு யாகத்தை தொடர்ந்தார். ஆனால் யாகம் நடைபெறுவதற்கு அதை செய்பவருடைய  மனைவியும் உடனிருக்க வேண்டும் என்பது விதியாக இருந்ததினால், அந்த யாகசாலையில் சீதையின் ஒரு பதுமையை வைத்திருந்து, அதேயே தனது மனைவியாகக் கருதி யாகத்தை ராமன் செய்தார்.

யாகம் முடியும் தருவாயில் இருந்தபோது மனைவி சகிதம் ஒரு கணவர் செய்ய வேண்டிய சடங்கை செய்ய  வேண்டிய தருமணம் வந்தபோது வால்மீகி முனிவரும் சீதையை அழைத்து வந்தார். அந்த நிலையில் அனைவர் முன்னிலையிலும் முனிவர் சீதையைப் பார்த்துக் கூறினார் 'மகளே உன்னுடைய கற்பையும், நீ யார் என்பதையும் நிரூபிக்க வேண்டிய தருமணம் வந்து விட்டது. முதலில் நீ ராவணனின் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டு பல காலம் இருந்திட்டாலும் ராமனை மட்டுமே நினைவில் கொண்டு வேறெந்த நினைவும் இல்லாத நிலையில் இருந்த கற்புக்கரசி என்பதை  அனைவர் முன்னிலையிலும் நிலை நாட்டு 'என்று கட்டளை இட்டார்.

அதைக் கேட்ட சீதையும்  அனைவர் முன்னிலையிலும் பெரும் தீ மூட்டச் சொல்லிய பின்னர் அனைவர்  முன்னிலையிலும் பூமா தேவியை நோக்கிக் வேண்டினாள்  'தாயே, நான் எந்த விதமான களங்கமும் இல்லாதவள்.  நான் களங்கமற்றவள், தூய்மையான  கற்புக்கரசி என்பது உண்மை என்றால் என்னை உன்னுள் அழைத்துக் கொண்டு விடு'என்று கூறி விட்டு யாரும் எதிர்பாராத நிலையில் அப்படியே தீயில் குதிக்க, அந்த தீயின் அடியில் இருந்த பூமி  இரண்டாகப் பிளக்க, தீயோடு எந்த சலனமும் இன்றி சீதையும் பூமிக்குள் சென்று மறைந்து விட பூமி மூடிக் கொண்டது. அவளது வரவுக்காக பாதாளத்தில் காத்திருந்த பூமா தேவியும் அவளை தன்னுடன் இணைத்துக் கொண்டாள் .

ஷண நேரத்தில் அனைத்தும் நடந்து முடிந்திட அதை சற்றும் எதிர்பாராத ராமரும் கற்புக்கரசியான தனது மனைவி சீதையை இழந்த கோபத்தில் 'என் மனைவி சீதையை மீண்டும் என்னிடம் திருப்பிக் கொடுக்காவிடில் பூமாதேவியை அழித்திடுவேன்'என ஆவேசத்துடன் கூறியவாறு தனது உறையில்  இருந்த வாளினை வெளியில் எடுக்க அங்கு தோன்றிய பிரும்ம தேவர் ராமரின் கோபத்தை அடக்கினார்.  'சீதை பூமியிலே மனித குலத்தில் அவதரித்ததின் காரண காரியமும் காலமும் முடிந்து விட்டதென்றும், அதனால்தான் அவர் முன்னிலையில் அவள் தன்னை பூமாதேவியுடன் இணைத்துக் கொண்டு விட்டாள் என்றும் அதனால் இனிமேலும் அது குறித்து வருந்துவதோ இல்லை அழுது புலம்புவதோ தவறு. ஆகவே அழுது புலம்புவதை விடுத்து யாகத்தில் பங்கேற்க வந்துள்ளவர்களுக்கு தக்க சன்மானம் கொடுத்து,  மரியாதை செலுத்தி அனுப்புவதே முறையாகும்'என்று அறிவுறுத்த தன்  நிலையை அறிந்திட்ட ராமனும் வந்திருந்த அனைவருக்கும்  தக்க சன்மானங்களையும் வெகுமதியையும் கொடுத்து அனுப்பி வைத்தார்.

அதன் பின் சீதையின் பிரிவால் மன அமைதி இழந்த ராமர் தனது மாமனாகிய யதாசித்து என்பவரின் ஆலோசனையை நாடி அவர் கூறியபடி தனது ஆட்சியில் இருந்த சிந்து எனும் தேசத்தை  பரதனுக்குக் கொடுத்தார். ஆனால் சில காலம் ஆண்டதும்  பரதனோ அந்த நாட்டை தமது புதல்வர்களான தக்கன் மற்றும் புர்கலன் என்பவர்களுக்குக் கொடுத்து விட்டு ராஜ்ய பரிபாலனத்தில் இருந்து விலகிக் கொண்டார்.  அது போலவே லஷ்மணரும் தனது நாட்டை தனது புதல்வர்களான அங்கதன் மற்றும் சந்தரகேது என்பவர்களுக்கு கொடுத்து விட ராமரும் தனது ராஜ்யத்தை தனது புதல்வர்களிடம் ஒப்படைத்து விட்டார்.

இப்படியாக ராம லஷ்மணர் மற்றும் அவர்களது சகோதரர்களான பரதனும், சத்ருக்னனும் தமது ஆட்சிப் பொறுப்புக்களை தத்தம் மகன்களிடம் ஒப்படைத்து விட்டார்கள். சில காலம் கடந்ததும் ராமாவதாரம் முடிவுற வேண்டிய நிலை வந்தது.  அந்த நிலையில் ராமரைக் காண ஒருநாள் துர்வாச முனிவர் வந்தார். வந்தவர் தான் ராமனிடம் தனியாக  பேச வேண்டும் என்று கூறிவிட்டு உள்ளே  சென்று ராமாவதாரத்தை முடித்துக் கொள்ள வேண்டிய தருமணம் குறித்து ராமருடன் பேசிக் கொண்டிருக்கையில் அதன் இடையில் உள்ளே சென்று அவர்கள் பேசியதைக் கேட்டுவிட்ட லஷ்மணர் மனம் தளர்ந்து போனார்.  தன்னை அழைக்காத நிலையில் தான் உள்ளே சென்று அவர்கள் உரையாடலைக் கேட்டதினால் ஏற்பட்ட பாவத்திற்காக  தாம் மனப்பூர்வமாக  அவர்களிடம் மன்னிப்புக் கேட்பதாக கூறிவிட்டு, இனி தனக்கும் வாழ்வு தேவை இல்லை என்பதை உணர்ந்து  கொண்ட பின் அங்கிருந்து நேராக சராயு நதிக்கரைக்குச்  சென்று யோக வழியை பயன்படுத்தி தன்  ஆத்மாவை உடலில் இருந்து விலக்கிக் கொண்டார்.

அதைக் கண்ணுற்ற ராமரும் மேலும் வருத்தம் அடைந்து கலங்கினார். எப்போது தன் இணை பிரியாத சகோதரன் தன்னை விட்டு விலகி விட்டாரோ, அப்போதே தமக்கும் தன்னுடைய அவதாரத்தை முடித்துக் கொள்ள வேண்டிய தருமணம் வந்து விட்டதை உணர்ந்தார். தனது அனைத்து ராஜ்ய பொறுப்புக்களையும் லவ குசலர்களுக்கு தந்த பின் தனது சகோதரர்களான பரதன், சத்ருக்னன் போன்றவர்களை அழைத்துக் கொண்டு சராயு நதிக்கரைக்கு சென்றார். அங்கு சென்றதும் ராமர் முன்னே செல்ல, மற்றவர்கள் அவர் பின்னால் செல்ல சராயு நதியில் புகுந்த அனைவரும் தமது மானிட வாழ்வை முடித்துக் கொண்டு மேலுலகத்துக்குச் சென்றார்கள்*. இப்படியாக சீதையின் மறைவை  தொடர்ந்து ராம லஷ்மண, பரத மற்றும் சத்ருக்னனின் அவதாரங்கள் மறைந்தன. அவரவர் கொடுத்துச் சென்ற ராஜ்யத்தை அந்தந்தவர்களின் புதல்வர்கள் ஆளத் துவங்கினார்கள்.  ரகுவம்ச ஆட்சி  முடிவுக்கு வர மேலும் சில காலம் இருந்ததினால் அந்த புத்திரர்களின் ஆட்சியுடன் ரகு வம்ச ஆட்சியும்  தொடரலாயிற்று.

------------------
*சிறு குறிப்பு :- 

வால்மீகி ராமாயணத்தை அவர் எப்போது இயற்றினார் என்பதைக் குறித்து சில சர்ச்சைகள் உள்ளன. ராமாயணம் என்பது ராமனின் பிறப்பு முதல் ராவணனைக் கொன்ற பின் அயோத்தியாவுக்குத் திரும்பி அந்த நாட்டை ஆண்டவரையிலான பாடல்கள் எனக் கூறப்படுகிறது. அவற்றை வால்மீகி முனிவர் தனது மனக்கண்ணால் அறிந்து கொண்டு இயற்றியதாக கூறுகிறார்கள்.  

ஆனால் வால்மீகி வட மொழியில் எழுதியதாக கூறப்படும் உண்மையான ராமாயண காவியத்தை 1941 ஆம் ஆண்டில் 'காஞ்சீபுரம் உபய வேதாந்த மகாவித்வான் ஸ்ரீமத் பிரதிவாதி பயங்கரம் அண்ணன்கராசாரிய ஸ்வாமிகள்'என்பவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அதில்  முதல்  ஸர்கமான ம்ஷேப ராமாயணம் எனும் அத்தியாயத்தில்  நாரத முனிவர்தான் வால்மீகி முனிவருக்கு ராமாயணக் கதையை சுருக்கமாக உபதேசித்ததாகவும், அதற்குப் பிறகுதான்  அவர் தாம்ஸா  நதிக்கரையில் ஏற்பட்ட நிகழ்ச்சியினால் நாரதர் உபதேசித்த ராமாயணத்தை பாடல்களாக இயற்றியதாகவும்,  அதைப் பாடவல்லவர்கள் எவரேனும் கிடைப்பார்களா என எண்ணிக் கொண்டு இருந்தபோதுதான்  லவ குசர்கள் அங்கு வந்து அவரிடம் தாம்  இருவரும் அந்தப் பாடல்களை பாட ஆவலுள்ளவர்களாக இருப்பதாகக் கூறி இராமாயண கானத்தைக் கற்றரிந்தார்கள் எனக்  எழுதப்பட்டு உள்ளது.

அந்த ராமாயணம் ராமர் அயோத்தியாவை ஆண்டு கொண்டிருந்த காலத்திலேயே இயற்றப்பட்டு உள்ளதினால்தான் ராமர் சபையில் லவ மற்றும் குசா இருவரும் அதைப் பாடலாகப் பாடி உள்ளார்கள்.  அவர்கள் பாடிய பாடல் ராமாயணயத்தில் ராமரின் சாசங்களை  எடுத்துரைத்துள்ளது.  ஆனால் ராமரை  அதில் தெய்வீக அவதாரமாக காட்டவில்லை என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். இரண்டாவதாக ராமாயணத்தின் கதாபாத்திரங்கள் பூமியிலும், தேவலோகத்தோடும் சம்மந்தம் கொண்டுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் அதில்  காணப்படுகின்றன.  

வால்மீகி சமிஸ்கிருத மொழியில் இயற்றியதாக  கூறப்படும் இராமாயணம் 24,000 பாடல்களைக் கொண்டது என்றும் அவை மொத்தம் ஏழு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன என்றும் அந்த ராமாயணம் இராமரின் பிறப்பில் இருந்து ராமர் பட்டாபிஷேகம் மற்றும் சீதை வனத்துக்கு சென்ற சம்பவங்களை  மட்டுமே  விளக்குகின்றன என்றும் கூறுகிறார்கள். ராமர் செய்த யாகத்தில் வால்மீகி  கற்றுக் கொடுத்து லவ மற்றும் குசா பாடியதாக கூறப்படும் ராமாயணத்தில் சீதை மற்றும் ராமர் இறப்பு குறித்து  குறிப்பு இருந்திருக்குமா என்பது  விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது.  அதன் காரணம் வால்மீகி சமிஸ்கிருத மொழியில் இயற்றியதாக  கூறப்படும் இராமாயணம் 24,000 பாடல்களைக் கொண்ட காவியம் ஆகும்  என ஆய்வாளர்கள் கருதினாலும்  அவற்றில் பெரும் பகுதி கிடைக்கவில்லை என்றும் கூறுகிறார்கள்.

இன்னும் சில  விடை தெரியாத கேள்வியும் உள்ளது. காளிதாசர் எழுதிய ரகுவம்சத்தில் ராமனுடைய முன்னோர்கள் குறித்தும், ராமர் வம்சம் தோன்றிய வரலாறும் கூறப்பட்டு உள்ளபோது வால்மீகி முனிவருக்கு அவை  தெரியாமல் இருந்திருக்குமா? ஆகவே அப்படி கிடைக்காத பெரும் பகுதியான  பாடல்கள் ராமருடைய முன்னோர்களின் வரலாறாக இருந்திருக்கலாம் என்றும் நம்புகிறார்கள். காளிதாசரின் ரகுவம்சத்தில் வால்மீகி இயற்றிய ராமாயணத்தை லவ குசர்கள் ராமன் நடத்திய யாகத்தில்  பாடியதாக  எழுதி உள்ளத்தில் இருந்து காளிதாசர் வால்மீகி முனிவர் எழுதி இருந்ததாக கூறப்படும் ராமாயணத்தைப்  முழுவதும் படித்திருக்கலாம் என நம்ப இடம் உள்ளது.  

தொடரும்..........13

Raghuvamsam - 13

$
0
0
ரகுவம்சம்-13
- சாந்திப்பிரியா - 
குசன் நாக கன்னிகையை 
மணந்த கதை  

இப்படியாக ராமனும் தனது அவதாரத்தை முடித்துக் கொண்ட பின்னர் ராம லஷ்மண, பரத மற்றும்  சத்ருக்னனின் பிள்ளைகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து  கொண்டு அந்த எட்டு  சகோதரர்களில் அனைத்திலும் மேன்மையாக இருந்த குசனின் தலைமையின் கீழ்  ஏழுபேரும் ஆட்சி செய்து  கொண்டு வந்த வேளையில் ஒருநாள் குசன் தனது மந்திரிமார்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தபோது 'அரசனே, உனக்கு மங்களம் உண்டாகட்டும்'என்று கூறியபடி அந்த அறைக்குள்  ஒரு பெண் திடீர் என நுழைந்தாள்.  அவளைக் கண்டு திடுக்கிட்ட குசனும் அவளிடம் கேட்டார் 'பெண்மணி, நீங்கள் யார்?, உங்கள் கணவர் யார்?  அனைத்து காவலையும் மீறி என் அறைக்குள் எங்ஙனம் நுழைந்தீர்கள்?. உங்களுக்கு என்ன வேண்டும்? 'என அதிசயப்பட்டுக் கேட்டார். 

அதைக் கேட்ட பரதேசி போல தோற்றம் தந்த அந்தப் பெண்மணியோ 'அரசனே, உன்னுடைய தந்தையார் பூத உடலைத் துறந்து வைகுண்டம் போய் விட்டப் பின் தக்க தலைவன் இன்றி அவதிப்பட்டு சீரழிந்து கொண்டிருக்கும் அயோத்தியா பட்டிணத்தின் தெய்வ மகள்  என என்னை அறிந்து கொள். ரகுவின் வம்சத்திலே நீ தோன்றி பிற ராஜ்யங்களை திறமையாக ஆண்டு கொண்டிருக்கையில் உன்னுடைய முன்னோர்களின் நகரமான அயோத்தியாவின் நிலை என்னவென  என்றாவது எண்ணிப் பார்த்தாயா? அந்த நகரமே பாழ்பட்டு, சீரழிந்து கிடக்கிறது. சாலைகள் பழுதடைந்து கிடக்க வீடுகள் பலவும் இடிந்து கிடக்கின்றன.  பஞ்சு போன்ற புற்கள் நிறைந்த பாதையில் உள்ள புல்லும் வாடி அந்த பூமியே வறண்ட நிலமாக காணப்படுகிறது. பெண்களின் முகத்தை மூடிக் கொண்டிருக்கும் திரைகள் கிழிந்து சிலந்தி வலைப் போல ஆகி உள்ளன.  அத்தனை ஏழ்மை நிலை. நகரெங்கும்  ஏழைகள் நிறைந்துள்ள நிலை. இரவிலே பெண்கள் அஞ்சாது சென்று கொண்டு இருந்த சாலைகளில் நரிகளும், பேய்களும் சுற்றித் திரிகின்றன. ஆகவே அவர்களால் பயமின்றி வெளியில் வர முடியவில்லை. பூஜைகள் செய்யப்பட்டு வந்திருந்த சராயு நதிக்கரை ஓநாய்களும், நரிகளும், நாய்களும் கொன்று தின்று போட்டுள்ள மிச்சம் உள்ள மான்களின், முயல்களின்  மாமிச பிண்டங்களினால்  நிறைந்து கிடக்கின்றன. ஆகவே அரசே, நீர் சற்றும் தாமதியாது அயோத்திக்கு வந்து அந்த பட்டிணத்தை  சீர்படுத்த வேண்டும் என்பதை வேண்டிக் கொளவே இங்கு வந்தேன்'என்று கூறிவிட்டு அப்படியே மறைந்தும் போனாள் .

அதைக் கேட்டு மனம் வருந்திய குசாவும் மனக் கலக்கம் அடைந்தார். நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பது புரியாமல் சற்றே பிரமித்து நின்றாலும் உடனடியாக  பெரும் படையுடன் கிளம்பி விந்திய மலை, கங்கை நதி என அனைத்து இடங்களையும் கடந்து  அயோத்தியை அடைந்து  ஆட்சியை தன் கையில் எடுத்துக் கொண்டான். அந்த ஊரிலேயே தங்கி மெல்ல மெல்ல ஒவ்வொரு சீர்கேட்டையும் களைந்து சென்றவாறு நகருக்கே புதுப் பொலிவை  தந்தான். இடிந்து கிடந்த சாலைகளும் கட்டிடங்களும் புதுப்பிக்கப்பட்டன. வறண்டு கிடந்த ஏரிகளும், நதிகளும் தூர் வாரப்பட்டன. நீர் நிறைந்திருந்த நதிகளில் எல்லாம் மறைந்து இருந்த முதலைகளை, கொடிய பாம்புகளை விரட்டி அடிக்கப்பட்டன. இப்படியாக அயோத்தி புதுப் பொலிவைப் பெற ஜனங்கள் மீண்டும் மன மகிழ்வோடு வாழத் துவங்கினார்கள். ரகுவம்சம் மீண்டும் பொலிவு பெற்றுள்ளதே என எண்ணி எண்ணி மகிழ்ந்தார்கள்.

எப்போது வேண்டுமானாலும் மக்கள் தம்மை வந்து சந்தித்து குறைகளைக் கூறலாம் என்று அறிவித்ததும் அல்லாமல், தம்மை வந்து சந்தித்தவர்களை தவறாமல் சந்தித்து அவர்களது நிறை குறைகளைக் கேட்டறிந்து தேவையானவற்றை செய்தார்.  குறைகளைக் கேட்டு நீதி வழுவாமல் முடிவு செய்தார். பலமான ஒற்றர் படைகளை வைத்திருந்து நாட்டு நடப்புக்களை உன்னிப்பாக கவனித்து தக்க நடவடிக்கைகளை எடுத்து வந்தார். எந்த பிரச்சனைகளிலும் மூத்த மந்திரிமார்களின் ஆலோசனைகளைக் கேட்டடறிந்த பின், அனைத்தையும் நன்கு விவாதித்த பின்னரே    நடவடிக்கையையும்  எடுத்தார்.  அஸ்வமேத யாகம் செய்தார்.

இப்படியாக காலம் கடந்து கொண்டு இருக்கையில் ஒருநாள் குசன் தனது மனைவிகளுடன் நதியில் ஜலக்ரீடை செய்தவாறு குளித்துக் கொண்டிருக்கையில் அவரது அரண்மனையின் ஒரு ராஜகுமாரியின் நகை நதிக்குள் விழுந்து விட்டது.  அதை தேடி எடுத்து வருமாறு மன்னன் ஆணையிட நதிக்குள் மூழ்கி ஆபரணத்தை தேடிய நீர்முழ்கி பணி  செய்பவர்கள் அந்த நகை நதியில் பாதாளத்தில் வாழும் நாகராஜனின்  தங்கையின் கழுத்தில் உள்ளது என்று கூற அதை திருப்பித் தருமாறு மன்னன் அவர்களை கேட்கச் சொல்லி அனுப்பினார். ஆனால்  அந்த ஆபரணத்தை தனது சகோதரி ஆசையாக கழுத்தில் போட்டுக் கொண்டு உள்ளதினால் அதை திருப்பிக் கொடுக்க இயலாது என அதைக் கொடுக்க மறுத்த நாக மன்னன் அவர்களை வெறும் கையுடன் திருப்பி அனுப்பி  விட்டார்.

அதைக் கேட்டு கோபமுற்ற குசன்  அந்த நதிக்குள் மறைந்திருந்த விஷ ஜந்துக்களையும், மறைந்திருந்த முதலைகளையும் விரட்டி அடிக்கவும், நாக மன்னனின் சேனையை ஒடுக்கவும் தனது பாணத்தை நதிக்குள் செலுத்தினார். அதே நேரத்தில் விஷ்ணுவின் வாகனமான பெரும் கருடனை அழைத்து  நாகங்களை அழித்து விட்டு ஆபரணங்களை மீட்டு வருமாறு கூறினார். கருடனும் அந்த காரியத்தை செய்ய அங்கு வந்து  நதியின் மீது வட்டமடிக்கத் துவங்க, அதைக் கண்டு பயந்து போன நாகராஜனும் வெளியில் வந்து  குசனை சந்தித்து அவருடைய ஆட்சியை பெரிய அளவில் பெருமையாகப் பேசி  அந்த ஆபரணத்தை எடுத்துக் கொண்டது தன்னுடைய தங்கையான குமுதவதி என்று கூறி அவளை மணம் செய்து கொள்ளுமாறு குசனிடம் வேண்டுதல் வைக்க, குசனும் அதை மகிழ்வோடு ஏற்றுக் கொண்டு நாகராஜனின்  சகோதரியான குமுதவதியை மணந்து கொண்டார். அதன் பின் பல காலம் அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தபோது குசன் மற்றும் குமுதவதிக்கு ஒரு அழகிய ஆண் குழந்தைப் பிறந்தது.  அதற்கு  அதீதி என்ற பெயரிட்டு வளர்த்து வரலானார்கள்.
தொடரும்................14

Raghuvamsam - 14

$
0
0
ரகுவம்சம்-14
- சாந்திப்பிரியா - 
ரகுவம்ச அழிவின் துவக்கம்

இப்படியாக நாக மன்னனின் சகோதரி குமுதவதியும் அவளை மணந்து கொண்ட ராமனின் மகன் குசனும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டு இருக்கையில் அவர்களுக்குப் பிறந்த மகனுக்கு அதீதி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள். குசன் பல இடங்களுக்கும் திக்விஜயம் செய்து பல நாடுகளைக் கைப்பற்றி ராஜ்யத்தை விரிவுபடுத்திக் கொண்டார். அவர் ராஜ்யத்தில் மக்களும் மன மகிழ்வோடு வாழ்ந்து வந்தார்கள். எந்தக் குறையும் அவர்களுக்கு இருந்திடவில்லை. அப்படிப்பட்ட நேரத்திலே ஒருமுறை இந்திரன் தைத்தியாக்கள் என்பவர்களுடன் போருக்கு சென்றபோது அவர் தனக்கு துணையாக குசனையும் அழைத்துச் சென்றார்.  அந்த யுத்தத்தில் தைத்தியாக்கள் கடுமையான தோல்வி கண்டு ஓடினார்கள். கடுமையாக நடந்த யுத்தத்தில் தைத்தியா மன்னன் துர்ஜயா  மரணம் அடைந்தார். ஆனால் அது போலவே அந்த  கடுமையான யுத்தத்தில் துர்ஜயாவினால் குசனும் கொல்லப்பட்டு மரணம் அடைந்தார். குசன் மரணம் அடைந்த சில காலத்திலேயே அந்த மன வருத்தத்தினால் உந்தப்பட்ட குமுதவதியும் மரணம் அடைந்தாள். தந்தை குசாவின் மரணத்துக்குப் பின்னர் அதீதி அரச தலைமைப் பொறுப்பை ஏற்று நாடாண்டார்.

அதீதியைத் தொடர்ந்து அவரது புத்திரன் நிதடராஜன் பதவியை அடைய அதீதியும் மரணம் அடைந்தார். அவரைத் தொடர்ந்து  நளன்,நளனைத்  தொடர்ந்து  நப்பஹா,  நப்பஹாவைத் தொடர்ந்து புண்டரிக்கா, புண்டரிக்காவைத் தொடர்ந்து ஷேமாதவ் என்ற மன்னர்  போன்றவர்கள் ஆட்சியில் தொடர்ந்தார்கள்.  ஷேமாதவ் ஆட்சியும் முந்தைய ரகு மன்னர்கள் ஆட்சிக்கு சற்றும் சளைத்தது அல்ல என்ற அளவிலே புகழ் பெற்று வளர்ந்தது. மக்களுக்கும் எந்தக் குறையும் இல்லை. சில காலம் வாழ்ந்து வந்த ஷேமாதவ் தனது புத்திரனான தேவனிகனிடம்ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு தேவலோகம் சென்றான். தேவனிகனுக்கு அக்னிஹு என்ற புத்திரன் பிறக்க அவனோ நான்கு திசைகளிலும் இருந்த அனைத்து  நாடுகளையும் வென்று அவற்றை ஆண்டு  வந்தான்.

அக்னிஹுவைத்  தொடர்ந்து அவனது மகன் பரியாத்திரா ஆட்சிப் பொறுப்பை ஏற்க, சிலா, குசா (லவ குசாவில் உள்ள குசா அல்ல), மற்றும்  உன் நாபா எனும் மன்னர்கள் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தார்கள். அடுத்து ஆட்சிக்கு  வந்த  வஜ்ர நாபா என்பவன் தேவலோக அதிபதியான இந்திரனுக்கு ஒப்பான வலிமையைக் கொண்டவனாக இருந்து அற்புதமான ஆட்சியைத் தந்தான். வஜ்ர நாபா மறைவுக்குப் பிறகு அவன் புத்திரன் சங்கணா என்பவர் ஆட்சிக்கு வர  சங்கணாவின் மறைவுக்குப் பிறகு அவனது மகன் வியூஷி தாசா என்பவர் ஆட்சிக்கு வந்தார். அவர் சிவபெருமானிடம் இருந்து பல அறிய வரங்களைப் பெற்று இருந்தவர். வியூஷி தாசாவோ பல அறிய வரங்களைப் பெற்றுக் கொண்டு தானே விசுவசகா  என்ற பெயரில் தனக்கே மகனாகப் பிறந்து ஆட்சிப் பொறுப்பை தன்னுடைய தந்தையின் காலத்துக்கு பிறகு ஏற்றுக் கொண்டார். நல்ல ஆட்சி கொடுத்து வந்தவரும் காசி விஸ்வநாதரின் பெரும் பக்தனுமான அந்த விசுவசகா துறவறத்தை மேற் கொண்ட  பின்னர் தன்  மகனான ஹிரண்ய நாபா என்பவரை  ஆட்சியில் அமர்த்தினர்.  மாமுனிவரான யாக்யவால்யகர் அத்யாத்ம யோகக் கலையை ஹிரண்ய நாபாவிடம் இருந்தே கற்றறிந்தார்.

ஹிரண்ய நாபாவைத்தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் ஹிரண்ய நாபாவின் மகனான  கௌசல்யன்என்பவர் ஆவார்.  விரைவில் கௌசல்யரும் ஆட்சி பொறுப்பை தனது மகனான பிரமிஷ்டர்என்பவரிடம் தந்து விட்டு மறைந்து போனார்.  பிரமிஷ்டர் ஆட்சியில் மக்கள் அனைவரும் பெரும் சுகத்தோடும், மன மகிழ்ச்சியோடும் வாழ்ந்து வந்தார்கள். விஷ்ணு பகவானின் வாகனமான கருடன் கூட இவருக்கு சேவகம் செய்ததாக கருதினார்கள். பிரமிஷ்டர் தனக்குப் பிறகு பூச நட்ஷத்திரத்தில் பிறந்தபுஷ்யன்எனும் பெயரைக் கொண்ட தனது  புத்திரனை ஆட்சியில் அமர்த்தி அவருக்கு நல்லாட்சி தர வழி காட்டினார்.  பூஷ்யனும் ஜைனிமி முனிவரை தனது குருவாக ஏற்றுக் கொண்டு யோகக் கலைகள் பலவற்றையும் கற்றறிந்த பின்னர் தனது புத்திரனாகிய துருவசாந்திஎன்பவரை ஆட்சியில் அமர்த்தி விட்டு மரணம் அடைந்தார்.

துருவசாந்தி மன்னனானதும் தனது மூதையர்கள் போல வேட்டை ஆடுவதில் ஆர்வம் கொண்டு இருந்தார்.  அப்போது ஒருநாள் அவர் வேட்டை ஆடிக்கொண்டு இருக்கையில் அவர் ஒரு சிங்கத்தினால் அடித்துக் கொல்லப்பட்டு  மரணம் எய்தினார். அவர் மரணம் அடைந்த தருவாயில் அவருக்கு சுதர்சனன்  எனும் குழந்தை இருந்தது. ஆனால் அந்த குழந்தைக்கு அவர் முடி சூட்டவில்லை, தமது வாரிசாக நியமிக்கவும் இல்லை. துருவசாந்தி மரணம் அடைந்த செய்தியைக் கேட்ட மந்திரிமார்கள் உடனடியாக ஆறு வயதுக் குழந்தைப் பருவத்தில் இருந்தாலும் அவரது மகனான சுதர்சனுக்கு அயோத்தியாவின் மன்னனாக முடி சூட்டினார்கள்.

இந்த நிலையில்தான் ரகுவம்சத்தின் அழிவும் துவங்க உள்ளது என்ற விதி செயல்பட்டத் துவங்கியது. சுதர்சனன் எனும் அந்தக் குழந்தையும் அனைத்தையும் முறையாகக் கற்றறிந்து கொள்ளத் துவங்கி அறிவில் சிறந்தவனாக விளங்கிற்று.  இருட்டில் ஜொலிக்கும் ஒரே ஒரு சந்திரன் போலவும், வனத்தில் தனிக்காட்டு ராஜாவான சிங்கம் போலவும் தனித்தன்மைக் கொண்டவராக விளங்கினார்.  நவரத்தினங்களில் நீல வண்ணத்தில் காணப்படும் ரத்தினக்கல் எத்தனை சிறியதாக இருந்தாலும் அதை மகாநீலம் என்றே அழைப்பார்கள். அதைப் போலவேதான் மன்னன் சிறுவனாக இருந்தாலும் மகாராஜன் என்றே அழைக்கப்பட்டார். இவர் வாழ்க்கையில் இருந்தே மீண்டும் அவருக்கு மன்னர்களுக்கே உரிய பரம்பரைக் குணங்கள் தோன்றலாயிற்று. அவரது அழகிய வதனம் பெண்களைக் கவர்ந்தது. காம புருஷார்த்தங்கள் அனைத்தையும் கற்றிருந்த  அவரைப் பல  பெண்கள்  மோகிக்கலாயினர்.
தொடரும்....15

Raghuvamsam - 15

$
0
0
ரகுவம்சம்-15
- சாந்திப்பிரியா - 
ரகுவம்ச ஆட்சி தொடர்வு  
முறிந்தது

பல காலம் ஆட்சி செய்து வாழ்க்கையை சுகபோகமாக அனுபவித்து வந்த சுதர்சனுக்கு  ஒரு கட்டத்தில் வாழ்க்கையே அலுத்துப் போய் சலிப்பு ஏற்பட, தனது மகனான அக்னி வருணனை ஆட்சியில் அமர்த்தி விட்டு நைமிசாரண்ய வனத்துக்குச் சென்று தவத்தில் அமர்ந்து கொண்டார்.அக்னி வருணன்ஆட்சிக்கு வந்த நேரத்திலே நாட்டில் அவருக்கு எந்த விதமான சங்கடமும் இல்லாமல் இருந்தது. அக்கம்பக்கத்து மன்னர்கள் அடங்கிக் கிடந்தார்கள். நாட்டில் செல்வம் கொழித்துக் கிடந்தது. அரசாள்மை விதிமுறைகள் என்பதெல்லாம் வறைமுறையோடு வழி வகுக்கப்பட்டு நடைமுறையில்  இருந்தன என்பதினால் அந்தந்த அதிகாரிகள் முறையோடு அரசர் சார்பிலே ஆதிக்கம் செய்து வந்தார்கள். மக்களுக்கு எந்தக் குறையுமில்லை. ஆகவே அக்னி வருணன் நாட்டு நடப்பின் எதைக் குறித்தும் கவலைக் கொள்ளாமல் சிற்றின்ப வாழ்க்கையில் மூழ்கிக் கிடந்தான். காமம் தலைக்கேற பெண்கள் விஷயத்தில் துர் நடத்தைக் கொண்டவனாக மாறிக் கொண்டே வந்தான். காமுகனாக மாறிக் கொண்டே இருந்த அவனுக்கு எந்த அமைச்சரும் முன் வந்து அறிவுரைக் கூற முடியாமல் பயந்தார்கள். ஏன் என்றால் அவர்கள் எத்தனை எடுத்துக் கூறியும் அவன் தனது நடத்தையை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. அளவுக்கு மீறி சிற்றின்ப வாழ்க்கையில் ஈடுபட்டதினால் அக்னி வருணனுக்கு  மெல்ல மெல்ல உடலில் தீர்க்க முடியாத தேக வியாதி பிடித்துக் கொண்டது.  சில நாட்களிலேயே அவனால் நடக்கக் கூட முடியாமல் போயிற்று. 

 
அதனால் அக்னி வருணனுக்கு குழந்தைகள் எதுவும் பிறக்கவில்லை என்பதினால் வியாதி பிடித்து கிடந்த அக்னி வருணனுக்குப் பிறகு அடுத்து ராஜ்யத்தை யார் ஆளப்போகிறார்கள் என்ற கவலையும் மந்திரிமார்களுக்கு எழுந்தது. பல ஆண்டுகளாக அரசனோ மக்கள் யாரையுமே சந்திக்கவில்லை. எப்போதாவது, எதற்கேனும் அரசனை சந்திக்க விரும்பிய மக்களுக்கு அரசன் புத்திர பாக்கியம் பெறுவதற்காக தபத்தில் அமர்ந்துள்ளதாகவும், ஆகவே அவரை தொந்தரவு செய்ய இயலாது என்று பொய் கூறி,  அரசனுக்கு வந்திருந்த வியாதி குறித்த விஷயத்தை அடியோடு மறைத்து வைத்திருந்தார்கள். அரண்மனையில் கூட அரசனைக் குறித்த எந்த செய்தியுமே யாருக்கும் தெரியவில்லை. அரண்மனையின் அறையிலேயே முடங்கிக் கிடந்த அரசனும் ஒரு நாள் மரணம் அடைந்தான்.

அரசன் மரணமும் அடைந்த பின் அதை வெளியில் தெரியாமல் மறைத்து வைத்து அமைச்சர்கள் கூடி ஆலோசனை செய்த பின் கைதேர்ந்த பண்டிதரை அழைத்து  அவரைக் கொண்டு யாகாக்கினி  எனும் யாகம் செய்வதைப் போல போலி நாடகம் நடத்தி, அந்த அக்னிக்குள் அரசனை மறைத்து வைத்து அவர் உடலை எரித்தார்கள். அனைத்து காரியங்களும் முடிந்ததும் அரசனுக்கு பிள்ளை ஏதும் இல்லை என்றாலும் அவனுடைய மனைவி  அரசாள்வதற்கு தேவையான அனைத்து சத்குணங்களையும் பெற்று இருந்தாள் என்பதை அறிந்து கொண்ட மந்திரிகள் அவளையே  நாட்டை ஆளுமாறு கோரினார்கள்.  ராஜ்யத்தை ஆள்வதற்கு அவர்களுக்கு குழந்தைகள் இல்லை என்றாலும்,  ரகுவம்ச ஆட்சி தழைத்திட வேண்டும் என்ற ஆர்வத்தினால் அவளும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு பல காலம் நல்லாட்சி தந்து வந்தாள்.

காளிதாசரின் ரகுவம்ச காவியம்   முடிந்தது 
--------------------------

 ரகுவம்சம்: ஒரு பார்வை  
அக்னி வருணனுக்கு முன்பாக அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்து கொண்டிருந்த ரகுவம்ச பரம்பரையினர் துறவறம் மேற்கொண்டோ, தத்தம் ஆயுளை தாமே முடித்துக் கொண்டோ தமது வாரிசுகளுக்கு ராஜ்ய பதவியை தந்துவிட்டு தேவலோகம் போய்  சேர்ந்து விட்டார்கள். அக்னி வருணனின் மனைவி ஆண்டபோதும் அவளது ஆட்சியில் எந்தக் குறையும் இல்லை. அவள் தனது முன்னோர்களின் ஆட்சியைப் போலவே திறமையாக ஆண்டு வந்தாள் என்றாலும் வம்சாவளியாக ஆண்டு வந்த ரகு பரம்பரை ஆட்சியின் பின்னலில் ஒரு இழை அறுந்து விட்டது என்பது நிதர்சனமான உண்மை ஆகும்.  ஏன் என்றால் பிள்ளைகளை இல்லாத அவளுக்கு பிறகு நாட்டை யார் ஆண்டார்கள் என்பது தெரியவில்லை. ஆகவே அக்னி வருணனின் மறைவே ரகுவம்ச ஆட்சியின் முடிவு என்றே கருத வேண்டி உள்ளது.  

சில குறிப்பேட்டுக்களில் அக்னி வருணனுக்குப் பிறகு சூரிய வம்சத்தின் இஷ்வாகு பரம்பரையை சேர்ந்த 35 அரசர்கள் ஆண்டு வந்துள்ளதாகவும் அதில் கடைசியாக ஆண்ட மன்னன் கிழக்கு சூரத் நகரை ஆண்டு வந்த  சுமித்ரா எனும் மன்னன் என்றும் காணப்படுகிறது.  அந்த மன்னனே அயோத்தியாவை ஆண்ட கடைசி சூரிய வம்சத்து மன்னன்  என்றும் காணப்படுகிறது என்றாலும் அது பற்றிய மேல் விவரங்கள் தெரியவில்லை. மேலும்  அக்னி வருணனின் மறைவுக்குப்  பிறகு பதவி ஏற்ற ஷிக்ராகு எனும் மன்னனின் மகனான மாரு  என்ற மன்னன் யோகக் கலைகளில் சிறந்தவராக விளங்கினார் என்றும் அவரே கலியுகத்தில் பிறந்து மீண்டும் ரகு வம்சத்தை ஸ்தாபிக்க உள்ளார் என்ற செய்தி  சிலரிடம் காணப்படுகிறது. ஆனால் அவர்கள் அக்னி வருணனின் மனைவியின் வழித் தோன்றல்களா அல்லது எந்த விதத்தில் இஷ்வாகு பரம்பரையை சேர்ந்தவர்களாக கருதப்பட்டார்கள் என்பதெல்லாம் வரலாற்றில் தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் அக்னி வருணனுடைய முந்தைய மன்னர்களின் மகன் வழியினராக இருந்திருக்கலாம் என்றும் வல்லுனர்கள் கருதுகிறார்கள். அதே போலவே மன்னன் மாருவிற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த மன்னர்களில் எட்டாவது மன்னனாக இருந்த பிரஹத்பால் எனும் மன்னன் மகாபாரதப் போரில் பங்கேற்றவர் என்றும், அவர் மகாபாரதப் போரில் கௌரவர்கள் சேனையில் பங்கேற்று அபிமன்யுவினால் மரணம் அடைந்தவர் என்றும் சில செய்திகள் உள்ளன. ஆனால் அவை எதுவுமே காளிதாசனின் ரகுவம்சத்திலோ அல்லது வால்மீகியின் ராமாயணத்திலோ காணப்படவில்லை. 
 
காளிதாசன் எழுதிய ரகுவம்சம் அக்னி வருணன் ஆட்சியைக் குறித்து எழுதியதும் மேலே தொடராமல் முடிந்து விட்டது. அக்னி வருணனுக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட அவரது மனைவிக்குப் பின்னர் ராஜ்யத்தை ஆண்ட ரகுவம்சத்தினர் யார், யார் என்பது குறித்த தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஏற்கனவே கூறியபடி காளிதாசன் எழுதிய காவியத்தில் பல பகுதிகள் கிடைக்கவில்லை என்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அதைக் குறித்த இன்னொரு செய்தியும் உள்ளது.

உஜ்ஜயினியை ஆண்ட மன்னன் போஜராஜன் காளிதாசரிடம் பெரும் மதிப்பு கொண்டவர். காளிதாசன் போஜராஜனின் அரசவையை அலங்கரித்து வந்திருந்த நவரத்தினங்களில் ஒருவர். போஜனுக்கும் காளிதாசனுக்கும் இடையே ஒரு அற்புதமான உறவு உண்டு. இருவரும் இணை பிரியவே மாட்டார்கள், இணைப் பிரியாத நண்பர்களாக இருந்தவர்கள்.

ஆயினும், சில சமயங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் வந்து விடும். அந்த நேரங்களில் காளிதாசர் போஜ ராஜனை விட்டு விலகி எங்கேயேனும் சென்று தான் காளிதாசன் என்பதை எவருக்கும் தெரிவிக்காமல் வாழ்ந்து வருவதுண்டு. ஒரு முறை வழக்கம் போல போஜ ராஜனுக்கும் காளிதாசனுக்கும் கருத்து வேறுபாடு வந்து இருவரும் பிரிந்தனர்.

காளிதாசனும் ஒரு தாசியின் வீட்டில் சென்று தான் யார் என்பதைக் காட்டிக் கொள்ளாமல், தன்னை புலவர் என்று கூறிக் கொண்டு வாழ்ந்து வந்தார். காளிதாசனை ஒரு சிலர் மட்டுமே அறிவார்கள். அத்தனை ஏன், ஒற்றர்கள் உட்பட மன்னனின் படை வீரர்கள் பெரும்பான்மையானவர்களுக்கு கூட காளிதாசன் யார் என்ற அடையாளமே தெரியாதாம். ஆகவே அவர் நாட்டில் எங்காவது சென்று வாழ்ந்து வந்தால் அவரை மீண்டும் கண்டு பிடிப்பது கடினமான காரியமாக இருந்தது.

நல்ல நண்பனின் பிரிவுத் துயர் தாங்க முடியாத போஜராஜன் அவரைக் கண்டுபிடிக்க, தான் எழுதிய புதிருக்கு விடைக் கூறும் மக்களுக்கு பரிசுகள் உண்டு என அறிவித்தார். போஜன் மற்றும் காளிதாசனின் மனநிலை ஒரே நிலையில் இருந்ததினால் அவர்கள் போடும் எந்த புதிருக்கும் மற்றவர்களால் எளிதில் அர்த்தம் கூற முடியாது. போஜனின் புதிர்களுக்கு காளிதாசரும், காளிதாசரின் புதிர்களுக்கு போஜனும் மட்டுமே தக்க விடையைக் கொடுக்க முடியும். ஆகவே தனது புதிருக்கு நிச்சயமாக காளிதாசன் மட்டுமே பதில் கூற இயலும் என்பதை அறிந்திட்ட மன்னன் காளிதாசனின் இருப்பிடத்தைக் கண்டு பிடிக்க அந்த புதிருக்கான விடை தருபவர்களுக்கு மிகப் பெரிய அளவில் சன்மானங்கள் தருவதாக அறிவித்து இருந்தார்.

காளிதாசன் தங்கி இருந்த வீட்டில் இருந்த தாசியும் இந்த செய்தியைக் கேட்டு, காளிதாசனிடம் வந்து, 'நீங்கள் ஏதோ புலவர் என்றீர்களே, இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்'என்றாள். சற்றே ஏமார்ந்து போன காளிதாசனும் உடனடியாக, அந்த புதிருக்கான பதிலை ஒரு சமிஸ்கிருத ஸ்லோக வடிவில் தாசிக்கு கூறிவிட்டார்.

அந்த பதிலைக் கேட்ட தாசிக்கு சந்தேகம் வந்து விட்டது. ஒருவேளை காளிதாசனே அரசனிடம் சென்று அந்த பதிலைக் கூறிவிட்டு பரிசைப் பெற்றுக் கொண்டு சென்று விட்டால் தன் கதி என்ன ஆகும் என எண்ணியவள் நயவஞ்சகமாக, காளிதாசன் உறங்கிக் கொண்டு இருந்தபோது அவர் கழுத்தை வெட்டி அவரைக் கொலை செய்து விடுகின்றாள். காளிதாசனின் உயிர் பிரிகின்றது.

அதற்குப் பிரு அந்த தாசியும் அரண்மனைக்குச் சென்று அவர் விடுத்த புதிருக்கான பதிலைக் கூறி பரிசைக் கேட்க, அந்த பதிலைக் கேட்ட மன்னனும் அதை காளிதாசன் மட்டுமே கூறி இருக்க முடியும் என்பதை தெரிந்து கொண்டு, பரிசை தாசிக்கு கொடுத்தாலும், அவளை விட்டு விடாமல் தாசியை மிரட்டி நடந்த உண்மையை அறிந்து கொண்டார். காளிதாசனை அவள் கொலை செய்து விட்டாள் என்பதை தெரிந்து கொண்டவுடன் அவளை அழைத்துக் கொண்டு ஓடோடி அவள் வீட்டுக்கு சென்றார். போஜனுக்கு ஒரு சக்தி இருந்தது. கற்றறிந்திருந்த அந்த சக்தியினால் தமது வாழ்க்கையில் ஒரே ஒரு முறை இறந்தவர் யாராக இருந்தாலும் அவரை ஒரு முகூர்த்த நேரம் அவரால் உயிர் பிழைத்து வைக்க முடியும். ஆகவே அந்த சக்தியை போஜன் பிரயோகித்து காளிதாசரை உயிர் பிழைத்து எழ வைக்கிறார்.

காளிதாசனும் உயிர் பிழைத்து எழுந்திட இருவரும் கட்டித் தழுவி ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதார்கள். காளிதாசர் போஜரிடம் கூறினார் 'மன்னா, நேரம் மிகக் குறைவாக இருக்கின்றது. நான் எழுதிய ரகுவம்சம் முடிக்கப்படாமல் இருக்கின்றது. ஆகவே முடிக்காமல் நான் மிச்சம் வைத்துள்ள குறிப்புகளைத் உனக்குத் தருகின்றேன். அதைக் கொண்டு நீங்கள் மீதம் உள்ள ரகுவம்சத்தை பாடி முடுஇக்க வேண்டும்'என்று கூறிய பின் அதன் குறிப்புக்களையும் அவரிடம் தந்தப் பின் மரணம் அடைந்து விடுகிறார். அதைக் கொண்டு போஜராஜன், ரகுவம்சத்தின் முழு பகுதியையும் மீண்டும் எழுதி முடிக்க துவங்கினாலும் முழுமையாக அவரால் அதை எழுதி முடிக்கவில்லை என்றும் அதுவே போஜசம்பு எனும் இராமாயண காவியமாகி விட்டது என்றும் கூறுகிறார்கள். போஜ சம்புவிலும் அக்னி வர்ணன் என்பவனின் கதையோடு ராமாயணம் முடிவதினால் காளிதாசன் எழுதிய மீதி பாகம் கிடைக்கவில்லை என்கிறார்கள்.

காளிதாசன் எழுதிய ரகுவம்ச காவியத்தில் ராமருடைய மூதையோர் மற்றும் அவரைத் தொடர்ந்து வந்தவர்களின் சிறிய வாழ்க்கைக் குறிப்புக்களே காணப்படுகின்றன. ராமருடைய தந்தையின் முந்தைய வம்ச சாபம் போன்றவை கூறப்பட்டு இருந்தாலும் அவர் எழுதி உள்ள ராமருடைய கதையில் அவர்கள் அவதாரம் குறித்த அதிக விவரங்களைக் கொடுக்காமல் பொதுவாக கூறிவிட்டு விட்டுள்ளார்.

காளிதாசன் எழுதிய ரகுவம்ச காவியத்தில் வால்மீகி முனிவரின் இராமாயண பாடலைப் பற்றியும் குறிப்பிடப்பட்டு உள்ளதினால் காளிதாசர் வால்மீகியின் ராமாயணத்தை அறிந்து கொண்டோ அல்லது படித்தோ இருக்கலாம் என்று நம்ப இடமுள்ளது. வால்மீகி எழுதியதாக கூறப்படும் உண்மையான ராமாயணம் 24000 த்துக்கும் அதிகமான பாடலைக் கொண்டது என்றும், அவற்றில் ராமர் பிறப்பில் இருந்து இறப்பு வரை விவரமாக விவரிக்கப்பட்டு இருந்துள்ளது என்றும், அவர் எழுதிய ராமாயணம் ராமனின் வாழ்க்கை வரலாற்றையும் பெருமைகளைப் பற்றி மட்டுமே என்பதினால் ராமருடைய முன் வழி சந்ததியினரையோ அல்லது ராமருக்குப் பிறகு ஆண்டவர்களையோ குறித்த செய்திகளை வால்மீகி ராமாயணம் கொண்டிருக்க வாய்ப்பில்லை என்றும் கூறுகிறார்கள். அதே சமயத்தில் வால்மீகி ராமாயணத்தின் முதல் சில பாகங்களும் இறுதி பாகமான ராமர் இறப்பும், அவர் வம்சத் தொடர்ச்சி குறித்த பாடல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஒருவேளை வால்மீகியின் முதல் சில பாகத்தில் அவர் ராமர் சந்ததியினர் குறித்து கூறி இருக்கலாம் என்றும், அதுவே காளிதாசரின் ரகுவம்ச காவியத்தின் கருவாக அமைந்திருக்கலாம் என்ற கருத்தும் ஆய்வாளர்களுக்கு உள்ளது. நான் முன்னரே எழுதியது போல காளிதாசரால் எழுதப்பட்டிருந்த ரகுவம்சம் எனும் மூல நூலில் 25 காண்டங்கள் இருந்ததாகவும், ஆனால் அவற்றில் 19 காண்டங்களே புலவர்களுக்குக் கிடைத்துள்ளதாகவும் தெரிகிறது. மற்ற ஆறு காண்டங்களில் கூறப்பட்டுள்ள மன்னர்கள் யார் என்பதோ, இல்லை அவை எதை வெளிப்படுத்தின என்பதோ தெரியவில்லை. ஆனால் வால்மீகி ராமாயணத்தைப் போலவே காளிதாசரின் கதைக்குப் பின்னர் காவியம் மீண்டும் தொடராமல் அந்தரங்கத்தில் ரகுவம்சக் காவியம் நின்று விட்டு உள்ளதைக் காணும்போது காளிதாசரின் கண்டெடுக்கப்படாத பாடல்களில் பிந்தைய வம்சத்து செய்திகள் இருந்திருக்கலாம் என்பதாக நம்ப இடமுள்ளது.  எது எப்படியோ, காளிதாசரின் ரகுவம்சக் காவியத்தை முடிக்கப்படாத காவியமாகவே கருத வேண்டி உள்ளது.

Announcement

$
0
0

: Announcement :
Some of the readers of my blogger, and friends in general, suggested that the Tamil version of my serialised Raghuvamsam, which is based on the famous classic Kalidasa’s Raghuvamsa  be rendered in English as wider audience will be able to cherish the contents of the great classical epic of Kalidasa's Raghuvamsa. The suggestions and desires were received on telecon, watts up and during personal discussion. Two amongst them were indeed touching and encouraging which I have reproduced below.


My close friend Mr. Muralidhar Vadhiraj of Bangaluru sent me a message that read:

 Mr Jayaraman, I have been following the serialization of Kalidasa's Raghu Vamsam by you regularly. It was quite enjoyable, though written in a very concise manner. I appreciate the trouble you may have taken over these posts. If they had been in English, I would have shared them among my friends also’’.


Another friend  from Germany Mrs .Christa  too desired that I publish the English version to enable her translate it into German language and publish it in one of her three  sites namely www.shivadarshana.de/ www.krishnadarshana.de  /and  www.hindumythen.de   . When I informed her of my intent to accept her desire and publish the Raghuvamsam in English, she was quick to react  thus with her views:

“Thank you Mr. Jayaraman,

Every gem you will send will be added to my ratnamala.

Kindly look on my websites content, the source is always credited. I am only a humble translator to spread the Vedic lore to people who are open to receive it in the German speaking countries.

Your English translation will go round the whole world! Jaya!

Greetings and all my best wishes for your great work

Christa’’


While my serialised Raghuvamsam was not an ecumenical Translation of the said classic in Tamil, it is indeed a concise version of Kalidasa's original Raghuvamsa. While none of  the contents of  Kalidasa's original work  have been changed, the narrations and story as rendered by him have been truly shortened and word to word translation  avoided in order to ensure  that the classic remains shorter and simpler for the  readers  to read and understand  what  Kalidasa's  Raghuvamsam spoke of and at the same time feel the ecstasy of  joy in the inner heart especially while reading such a great classic connected to divine subject. It is also true that every one can not read and enjoy the classics if they are to remain in  the poetic or verse format and  Raghuvamsa in original  by Kalidasa was narration of the story in verse format. Most of the translations available in English is also in the same format, not comfortable to read and enjoy.  Hence my rendering the epic  in  simpler narration  in Tamil and now follow up in English.


In my maiden attempt,  borne mainly on account of encouragement from well wishers like Mrs Christa and Mr. Muralidhar Vadiraj, I propose to render the English version of my own serialized Raghuvamsam. The English version is also not word to word translation of my  Tamil version, lest it remains just a text unenjoyable to read and therefore close translation and it is for the readers to respond its acceptance and readability in my Email id :- nrj1945@gmail.com . The English version will start appearing  in this blogger (http://santhipriyaspages.blogspot.in/) from Sunday, the 19th July, 2015.
-Santhipriya

--- Article Removed ---

$
0
0
***
***
*** RSSing Note: Article removed by member request. ***
***

--- Article Removed ---

$
0
0
***
***
*** RSSing Note: Article removed by member request. ***
***

--- Article Removed ---

$
0
0
***
***
*** RSSing Note: Article removed by member request. ***
***

--- Article Removed ---

$
0
0
***
***
*** RSSing Note: Article removed by member request. ***
***

--- Article Removed ---

$
0
0
***
***
*** RSSing Note: Article removed by member request. ***
***

--- Article Removed ---

$
0
0
***
***
*** RSSing Note: Article removed by member request. ***
***

--- Article Removed ---

$
0
0
***
***
*** RSSing Note: Article removed by member request. ***
***

--- Article Removed ---

$
0
0
***
***
*** RSSing Note: Article removed by member request. ***
***

--- Article Removed ---

$
0
0
***
***
*** RSSing Note: Article removed by member request. ***
***
Viewing all 460 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>